Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாபநாசம் அருகில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள டானா அனவன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருமலைசாமி(50). இவருக்கு பூமாரி என்ற மனைவியும், வசந்தகுமார், முத்துக்குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகனான அஜித்குமார் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். திருமலைச்சாமி கட்டிடங்களை இடிக்கும் பணிகளில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் துரை மற்றும் முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து துரை மற்றும் முத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டி.எஸ்.எஸ்.மணி எழுதிய புத்தக வெளியீட்டு விழா…. எம்.பி கனிமொழி பங்கேற்பு..!!

பாளையங்கோட்டையில் நடை பெற்ற  நூல் வெளியீட்டு விழாவில் எம்.பி. கனிமொழி பங்கேற்றுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘மாண்புமிகு’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை  டி.எஸ்.எஸ்.மணி எழுதியுள்ளார். தொழில் அதிபர் டி.எம்.நடேசன் தலைமை தாங்கிய இந்த விழாவில் கனிமொழி எம்.பி., நூலை வெளியிட்டுள்ளார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நூலை பெற்றுள்ளார். மேலும் நூல் ஆசிரியர் டி.எஸ்.எஸ்.மணி ஏற்புரை வழங்கினார். இந்த விழாவிற்கு வந்தவர்களை கவிஞர் துரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவு… சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு..!!

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம்  நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் குப்பைக்கிடங்கு ஓன்று உள்ளது. இந்த கிடங்கிற்கு  நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து வரும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கபட்டு ரசாயன உரமாக  தயாரிக்கபடுகிறது. இந்த குப்பையில் மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருச்சியில் இருக்கின்ற சிமெண்டு தொழிற்சாலைக்கு நகராட்சி சார்பில் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா…பக்தர்கள் சாமி தரிசனம்…!!

அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், அம்பையில்  பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா  நடைபெற்றது. இவ்விழாவில் காலையில் கோபூஜை, கஜ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து  பூந்தட்டு ஊர்வலமும், நீராழி மண்டபத்தில் சிறுவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது புள்ளியியல் துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென ராஜா மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. துடிதுடித்து இறந்த இன்ஜினியர்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் ரதீஷ் ஹரி என்பவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ் ஹரி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்தை எழுதி கொடு…. தாய், தந்தை, மனைவி மூவரையும்… அரிவாளால் வெட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சொந்த மகனே தாய் தந்தையை சொத்து தகராறில் அரிவாளால் வெட்டி மனைவியையும் தாக்கியதால் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், பரப்பாடி அருகிலுள்ள காத்த நடப்பு பகுதியில் 70 வயதான நாகராஜன் மற்றும் 60 வயதுள்ள முத்துலட்சுமி என்ற அவரது மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு 1 மகளும் 2 மகன்களும் இருந்துள்ளனர் . இவர்களது மூத்த மகன் 37 வயதான முத்துப்பாண்டி. இவருக்கு 36 வயதில் மோகனசுந்தரி என்ற மனைவியும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு போனவரை காணோம்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரை சேர்ந்த விவசாயி காஞ்சிப்பெரியவர் மகன் கதிரேசன் . இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவில் சென்றுள்ளார். ஆனால் மறுநாள்  காலை வரை வீடு திரும்பாத கதிரேசனுக்கு  செல்போன் மூலம்  அழைத்தபோது ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் பிணமாக கிடந்துள்ளார. இது குறித்து  தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதிரேசன் உடலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஜித் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று தினேஷ்குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி தினேஷ் குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக துரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மர்ம காய்ச்சல்…. இதுதான் அறிகுறிகள்…. ஆய்வுப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது….? மாணவிக்கு பாலியல் தொல்லை…. புரட்டி எடுத்த உறவினர்கள்….!!

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  6 வருடங்களாக  ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தன்  பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும்  கூறி உள்ளார். இதை கேட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சுவிட்சை போட்ட வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி பகுதியில் தொழிலாளியான செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரசு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் சடலத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து அருணை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாஸ்தா கோவில் அருகே பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய கடத்தியதாக பாலச்சந்திரன், நம்பிராஜன், கதிர், ரமேஷ், துரை, செல்வின், அருணாச்சலம், இளங்கோ, நயினார் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் ராம்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த ராம்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழிச்சி குமாரகோவில் கீழ ரதவீதியில் பிரம்மநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக பிரம்மநாயகத்திற்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரம்மநாயகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு இட்லி….. மூதாட்டியின் சிறப்பான செயல்…. பசியாறும் ஏழை மக்கள்…!!

மூதாட்டி ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 ரூபாய்க்கு இட்லி, பூரியை விற்பனை செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான கந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூரி, இட்லி தலா 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் கூலி தொழிலாளியான அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சுரேஷ், முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்னாக்குடி வெள்ளநீர் கால்வாய் அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதல் மனைவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. பெரும் பரபரப்பு…!!

ராணுவ வீரர் முதல் மனைவியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரேமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் கண்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு கண்ணன் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து முருகனை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக செல்லதுரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டேன் டீ அதிகாரி தற்கொலை…. பணிச்சுமை காரணமா?…. போலீஸ் விசாரணை..!!

டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சரவணன் (40) என்பவர்  நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவிக் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனை காரணமாக இரண்டுபேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சிவந்திபட்டி சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 5 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் ஜேக்கப் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி மற்றும் சுடலைமுத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து மாரி மற்றும் சுடலைமுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சந்திரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான மகாராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மகாராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மகாராஜன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பசுமை சாம்பியன் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், காலநிலை மாற்றத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி மெயின் ரோடு அய்யா கோவில் தெருவில் பொன்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்செல்வன் வேப்பன்குளம் பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் வேலை செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பொன்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அடைக்கல மாதா கோவில் தெருவில் வசிக்கும் மாதவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோரமா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோரமா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மனோரமா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு கடனை திருப்பிக் கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன் பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான மாசானமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாசானமுத்து தனது வீட்டில் வைத்து  விஷத்தை குடித்து  விட்டு தனது அண்ணன்  வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் காணியாளன்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  சுடலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற சகோதரர்கள் …. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கநெறி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனபால் தனது சகோதரனான அகஸ்டின் என்பவருடன் சேர்ந்து மகேந்திரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது  தனபாலில்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  அருகில் அமைந்துள்ள  பாலத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்…. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

ரஷ்யாவை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது புரட்சி கழக தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக  நிறுத்தி உக்ரேனில் இருந்து நிரந்தரமாக ரஷ்யா  வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் …. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி கவிதா மகன் தினர்ஜியுடன் சேர்ந்து விஸ்வநாதபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென சீனிவாசராவ்வின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கவிதா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த முதியவர்…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் ரியாவூதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பேருந்தின் படியில் நின்று பயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென  ரியாவூதீன் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாவூதீனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில்  பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  மேல புத்தநெறி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சிவரஞ்சனியை  அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்” 7-ஆம் தேதி முதல் தொடக்கம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பெரும் தொற்றின்  காரணமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்   கொரோன தொற்று குறைந்துள்ளது. இதனால்  தற்போது அரசு வழிகாட்டுதலின்படி வருகின்ற 7-ஆம்  தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல …. துப்புரவு பணியாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முனிசிபாலிட்டி பகுதிகள் துப்புரவு பணியாளரான  மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கூலித்தொழிலாளிகளை  மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நண்பரான தியாகு என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு தச்சநல்லூர் சாலையில் வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவர்களிடம்  தகாத வார்த்தை பேசி  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் தச்சநல்லூரை  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி தான் இருந்துச்சு…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!

வீட்டில் உயிரிழந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் நாகர்கோவிலை சேர்ந்த சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மாட்டுத்தீவன வியாபாரம் செய்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுடலையாண்டி வீட்டில் மாயமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுடலையாண்டியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பேராசிரியர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை  உடைத்து 4 பவுன் தங்க நகையை  திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில்  ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு  சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  ஆண்ட்ரூஸ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர்  உள்ளே […]

Categories

Tech |