Categories
ஆன்மிகம் இந்து திருநெல்வேலி

திருநெல்வேலி சீமை… நெல்லையப்பர் கோவிலின் பெருமை..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்: தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ரூ12,50,000 மோசடி…. நெல்லை, குமரியை சுற்றி வலம் வரும் கள்ளநோட்டுகள்…!!

நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து  ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.  கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில்  இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி, […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட செய்திகள்

சொர்க்க பூமியான தென்தமிழகம்….. 3 மாவட்டங்களில்….. 76 வகையில்…. 46,000 பறவைகள்…. கணக்கெடுப்பில் பதிவு…!!

தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில்  பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ1,000 லஞ்சம்…. 9 ஆண்டுக்கு பின் தண்டனை….. நகராட்சி ஊழியருக்கு 1 ஆண்டு சிறை…. நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு…!!

நெல்லையில் சொத்து வரியில் பெயர் மாற்றுவதற்காக ரூபாய் 1000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. தென்காசி பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து வரியில் தனது பெயரை மாற்றக்கோரி கடையநல்லூர் நகராட்சியில் பில் கலெக்டர் முருகேசன் என்பவரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் பணியை […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாநில செய்திகள்

ஒரே நாடு…. ஒரே ரேஷன்… பிப்ரவரி 1 முதல்… தமிழகத்தில் அமுல்…. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஒரே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  பொது விநியோகத் திட்டங்கள் குறித்து அங்காடிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களில் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நஞ்சில்லா உணவு” 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்….. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நெல்லை விவசாயி…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  நெல்லை  மாவட்டம்  வள்ளியூர் பகுதியை  அடுத்த இளைய நயினார் குப்பத்தை சேர்ந்தவர்  சுந்தரம். விவசாய தொழில் செய்து வரும் இவர்,  தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறார். இந்த பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளையும், தாவரங்களையும்  போட்டு இயற்கையான உரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்கள் வைத்த கோரிக்கை – எம்.பி ஞானதிரவியம் நிறைவேற்றுவாரா..?

எம்.பி ஞானதிரவியிடம் மக்கள் வைக்கும் கோரிக்கை: திசையன்விளைலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அதை நாங்குநேரி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்துடன் இணைக்க வேண்டும். இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அஞ்சுகிராமம் வழியாக உவரி, கூடங்குளம், திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி ரயில் நிலையத்தை இணைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2000 ஆண்டு பழமை…. 6 ஆண்டுக்கு 1 முறை தான்….. லட்சத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்….!!

நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தீபாவளி ஜொலித்தது.  2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்ச தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்ச தீப திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் – லட்ச தீப விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருகோவிலில் லட்சதீபம் ஏற்றும் விழா, ஆறு ஆண்டுக்கு ஒருமுறை இந்த லட்சதீப திருவிழா நடைபெறுகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான லட்சதீப விழா நேற்று இரவு நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலில்  பல்வேறு பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வன காவலரான 2 மலை வாழ் பெண்கள்”…மாவட்ட நிர்வாகம் அளித்த பயிற்சியில்… சாதனை..!!!!

 திருநெல்வேலி மாவட்டம், மலைவாழ் பெண்கள் சாதனை: பாபநாசம் அருகே மலைவாழ் மக்களில் இருந்து முதன்முதலாக இரண்டு பெண்கள் வன  காவலர் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.காணிக்குடியிருப்பை சேர்ந்த பணியில் சேர்ந்து ஜெயா மற்றும் அனுஜா  என்ற இரண்டு பெண்களும் பல காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி  பெற்ற இரண்டு பெண்களுக்கும் சொந்த மாவட்டமான நெல்லையில்,  அம்பாசமுத்திரம்  வன சரகத்தில் பணி நியமனம் பெற்றுள்ள இந்நிலையில் ஜெயா மற்றும்  அனுஜா நெல்லை மாவட்ட ஆட்சியரை  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓட்டுநர் காணாமல் போனதாக தகவல்… கொன்று புதைக்க பட்டாரா ?

நெல்லையில் ஜேசிபி ஓட்டுநர் காணமால் போனதை தொடர்ந்து அவர் கொலை செய்து புதைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் உருவாகி  உள்ளது. தூத்துக்குடியில் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றி வந்த மாசாணம் என்பவர் பொங்கல் விடுமுறையை ஒட்டி சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்துள்ளார். பொங்கல் தினத்தன்று அவருக்கு ஒரு அழைப்பு வந்ததை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இரண்டு தினங்களாக உறவினர்களும் நண்பர்களும் அவரைத் தேடி வந்துள்ளனர். இரண்டு தினங்களாக கிடைக்காத மாசாணத்தை கண்டுபிடித்து தருமாறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போலியோ சொட்டு மருந்து” 1 1/2 வயது குழந்தை மரணம்….. நெல்லையில் சோகம்…!!

திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில்  நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும், மேலும் சளி முற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” சிறைக்குள் கரும்பு….. விவசாயிகளாக மாறிய பாளையங்கோட்டை கைதிகள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கைதிகள் கரும்பை பயிரிட்டனர். அது தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகளாக தேர்வு செய்யப்பட்ட 100 லிருந்து 150 பேர் அங்கு உள்ள சுமார் 25 ஏக்கரில் விவசாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த விளை நிலத்தில் நெல் கரும்பு வாழை மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படும். தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை கண்ணன் பிணை வழக்கு ஒத்திவைப்பு!

நெல்லை: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய மகள்… காப்பாற்ற முயன்ற அம்மா… 3 பேர் மரணம்… சோகத்தில் கிராமம்.!!

சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா  நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா  நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச்சட்டம் : மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் ….!!

குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குழந்தைப் பாக்கியம் வேணுமா… நாங்க இருக்கோம்’ – நூதன மோசடியில் போலி மருத்துவர்!

பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச்செல்லும் அவல நிலை….. கிராமமக்கள் அவதி …!!

களக்காடு அருகே ஆற்று பாலம் இல்லாததால் சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மூங்கிலடியை சேர்ந்த பட்டியலின மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூங்கிலடி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துவருகின்றனர்.இந்த இடுகாட்டிற்கு செல்ல மூங்கிலடி ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் ஆற்றில் பாலம் இல்லாததால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர் .   மேலும்,மலைக்காலங்களில் அதிக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி… மகிழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது.  தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும்  போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது.   மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்  அருவிகளில் தொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மழை, விவசாயம், உலக நன்மைக்காக…….. நெல்லை மக்கள் சிறப்பு பூஜை….!!

உலகநன்மைக்காக நெல்லை மாவட்ட மக்கள் இந்திரவிழா பூஜையில் ஈடுபட்டனர். நெல்லை மாநகரில் உலக நன்மைக்காகவும்  மழைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இந்திரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த  விழாவிற்கு தாமிரபரணி மற்றும் நீர்தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்த மண்ணை பசுவும் கன்றும் செய்தும், முளப்பாரி செய்தும்  பெண்கள் இந்திர பூஜை செய்வர். அப்போது பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபடுவர். இதனால் விவசாயம் செழித்தும், மழை பெய்தும் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது நெல்லை மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர் மட்டம்…… விவசாயிகள் மகிழ்ச்சி….!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கொட்டிய கன மழையால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்தால் நீர்மட்டம் ஒரே நாளில் 90 அடியில் இருந்து 96.4 அடியாக வேகமாக உயர்ந்தது. இன்று காலை வினாடிக்கு 1,508 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை… பயணிகள் ஏமாற்றம் …!!

குற்றாலம் அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதன் காரணமாக  சுற்றுலாப் பயணிகள்  2வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது  வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில்   மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி ஆங்காங்கே வெள்ளம்  ஏற்பட்டுள்ளது .இதைத் தொடர்ந்து  தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெய்யும்  மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில்  சுற்றுலாவிற்கு வரும் பயணிகள்  2-வது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதே ஊர்…. அதே இடம்…. அதே துயரம்…. தொடரும் கந்துவட்டி கொடூரம் ….!!

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்,குழந்தை பாதுகாப்பு…. ”சாதி கொலை ஒழிப்பு” நெல்லை புதிய எஸ்பி அதிரடி ..!!

சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார். நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி தீர்ப்பு வெளிவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து……. 75 சவரன் தங்கம்….. 30 கிலோ வெள்ளி திருட்டு…… தீவிர விசாரணையில் போலீசார்…!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகை கடை பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் ஜூவல்லரி என்ற நகை கடையில் வழக்கமாக இன்று கடை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நகை கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்ரமசிங்கபுரம் காவல் துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கைகொடுத்த பருவமழை” தென்மாவட்டங்களில் நாட்டு நடவு பணிகள் தீவிரம்….!!

நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து அப்பகுதிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து  இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பேனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு…..!!

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…… சரிந்து விழுந்த ஓட்டு வீட்டு…… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நெல்லை  மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை  சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

இனி வேற மாறி ஆடுவோம்… ” ஆட்டம் வலிமையா இருக்கும்”…. சீமான் பேட்டி ….!!

அதிமுகவின் வெற்றி பெறப் பட்டவை அல்ல 2000 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: திமுகவை ”தெறிக்க விட்ட அதிமுக” நாங்குநேரியில் வெற்றி….!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கூட்டணியில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: ”விக்ரவாண்டியில் அதிமுக வெற்றி” திமுகவை பந்தாடியது ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கா போடுறீங்க …. ”போலீஸ் மேலே நடவடிக்கை” கெத்து காட்டும் வசந்தகுமார் …!!

‘என்மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்குநேரி தொகுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விஜய் ரசிகர்கள் மற்றவர்களுக்கு உதாரணம்…… புகழ்ந்து தள்ளிய நெல்லை காவல்துறை…!!

காவல்துறை ஆலோசனையை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேரமாக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்தி கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : நாங்குநேரி வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுப்பிடி ….!!

 நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  வெளியானதில் குளறுப்பிடி என்று தகவல் வெளியாகியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#BREAKING : ”ரெண்டு தொகுதியிலும் கோளாறு” பொதுமக்கள் புகார் ….!!

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (17.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  மேட்டூர்  அணை :  அணையின் நீர்மட்டம்- 113. 030 அடி அணையின் நீர் இருப்பு 82. 787 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 347 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5, 500 கன அடி  ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 96. 98 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (16.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 96. 51 அடி அணையின் நீர் இருப்பு 26 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 6, 429 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி திருமூர்த்தி அணை :  அணையின் நீர்மட்டம்- 36. 56/60 அடி அணைக்கு நீர்வரத்து 862 கன அடி […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (14.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 114. 400 அடி அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  8, 290 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி அணையின் நீர் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (13.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.    சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 115. 100 அடி அணையின் நீர் இருப்பு 85. 869  டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  12, 943 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   சேலம் மேட்டூர் அணை :   அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :   அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பயங்கரம்” ஓடும் பேருந்தில் அரிவாள் வெட்டு….. 2 பேர் படுகாயம்….. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி  குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…..!!

    தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (10.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை :  அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சிறுக்கிழங்கு சாகுபடி மும்முரம்…. குதூகலத்தில் விவசாயிகள்….!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுகிழங்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயரிடப்பட்டு உள்ளது. சீனா பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுக்கிழங்கு நல்ல மணமும், சுவையும் கொண்டது. பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராக இருப்பதால் விவசாயிகள் பலர் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதைகளை […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (08.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் 143 அடி அணையின் நீர் இருப்பு 106.40 அடி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.09.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.28 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி 25.9 அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி 4551 அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி 3050 கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திமுக வேண்டாம் ”காங்கிரஸ் தனித்து போட்டி” நாங்குநேரியில் KS அழகிரி ஆதங்கம்…!!

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]

Categories

Tech |