Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலப்பாளையத்தில் ”ஒருவருக்கு மட்டுமே அனுமதி” திடீர் தடை …!!

மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

144…. தற்காலிக சந்தை…. வட்ட வட்டமாய்….. காய்கறி வாங்கி செல்லும் நெல்லை மக்கள்….!!

நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி.? – நெல்லை வேதியியல் பேராசியர் கண்ணன்..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது வைரஸ் என்பது மூக்கு வழியாக உடலில் செல்லக்கூடியது. இவ்வாறு மூச்சு காற்றில் கலந்து செல்லும் போது, முதலில் மூக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அடுத்த மூக்குத் துவாரத்தை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – நெல்லை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவு..!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக  குறைந்த அளவிலேயே  மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர்.  நெல்லை மாநகரத்தை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : பாளை சிறையில் 62 கைதிகளுக்கு ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING : நெல்லையில் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காலை 11 மணிக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவர்க்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி படுத்தியநிலையில் தற்போது மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விசாரணையால் அவமானம்” மகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை…. நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அவமானமாக கருதி தாய் தனது மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை முருகன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவருக்கு மகராசி, கனகலட்சுமி என்ற  இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வள்ளியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுடை தங்கம் என்ற […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : தென்காசியை சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறி ?

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிவி பார்க்காதே…… தந்தை கண்டிப்பால் மனஉளைச்சல்…… +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை….!!

திருநெல்வேலி அருகே டிவி பார்க்கக்கூடாது என்று தந்தை கண்டித்ததன்  காரணமாக மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியையடுத்த கீழ அரியகுளம் கிராமத்தின் தெற்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான ராமலட்சுமி, மூலைக்கரைப்பட்டி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நடத்தல….. விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…… நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே வளைகாப்பு நடத்த கணவன் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியையடுத்த ஆத்தங்கரை பள்ளி நாச்சியார் தெருவில் வசித்து வருபவர் முகமது ராவி. இவருடைய மனைவி நிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரது வீட்டார் திட்டமிட்ட நிலையில், அதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 கிலோ கோழி கறிக்கு…… 10 முட்டை இலவசம்…… நெல்லையில் அசத்தல் OFFER….!!

திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு  10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” கணவன்-மனைவி மீது வழக்கு….. மாமனார்-மருமகன் கைது….!!

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கிய மாமனார் மருமகன் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பொதுக் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் ஆக மாறி இருந்தது. இந்நிலையில் கண்ணனும், அவரது மனைவி விஜயாவும் நேற்றையதினம்  கிணற்றிலிருந்து நீர் எடுத்து பாய்ச்சு கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த முருகனும், அவரது மருமகனான மணிகண்டனும் சேர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 நாள் இலவச முகாம்…. இதுவே வரதட்சணை… மாப்பிள்ளை நிபந்தனை

வரதட்சணையாக இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாமை கேட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் பயிற்சி ஆட்சியர் நெல்லை மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இவர் திருமணத்திற்கு விதித்த நிபந்தனை அனைவரையும் சிந்திக்க வைத்தது. தான் பிறந்த மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவணை செலுத்த முடியாத சூழல்… பெண் தற்கொலை

கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார்-பேருந்து” நேருக்கு நேர் மோதல்….. முன்னாள் SI மரணம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதி தர்மர்…. மகாபலிபுர ரகசியம்….. ஓலைசுவடி குறித்து….. அண்ணாபல்கலைக்கழக டீன் விளக்கம்….!!

நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சுரேஷ் மாணவர்களிடம் தமிழ் மொழியை வளர்ப்பதன்  அவசியம் குறித்து பேசினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அப்பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை மண்டல வளாகத்தில் கணித்தமிழ்ப் பேரவை திருவிழா நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெல்லை மண்டல டீன் சுரேஷ் குமார் என்பவர் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர், மிகவும் தொன்மையான பழமையான மொழி தமிழ். உலகில் உள்ள பல்வேறு மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்கள் அடைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனியாவது உஷார்….. செல்ஃபி இளைஞருக்கு….. பாடம் புகட்டிய காட்டு விலங்கு….. மீட்டெடுத்த கிராம மக்கள்….!!

நெல்லை அருகே செல்பி எடுக்க சென்ற சமயத்தில் காட்டில் தொலைந்த வாலிபரை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியை அடுத்த ரோஸ் மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாக உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இங்கே வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அந்த வகையில் சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், சுமேஷ் ராஜேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திர அவசரம்னா பஸ் ஏற முடியல….. வேலிய எடுங்க PLEASE…… நெல்லை மக்கள் மாநகராட்சியில் கோரிக்கை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலி கம்பங்களை அகற்றிட கோரி மாநகராட்சி அலுவலக மையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மாநகர ஆணையரிடம் தெரிவிக்க மனுக்களை கொண்டு வந்திருந்தனர். அந்த வகையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் பேருந்து நிலையத்தில் உள்ள வேலியை அகற்ற கோரிய மனு ஒன்றை அளித்தனர். அதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என் தாயை நானறிவேன்.. தாயும் என்னை அறிவாள்… இடையில் நீங்கள் யார்” குடியுரிமை திருத்த சட்டம் – மனித சங்கிலி போராட்டம்

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்பை வட்டார மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டமானது சேரன்மகாதேவி ஜும்மா பள்ளிவாசலில் தொடங்கி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் காந்தி தேசம் இது காவியமயம் ஆக்க விடமாட்டோம் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இஸ்லாமியர் மட்டுமின்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய்-மகன் மாயம்… போலீஸ் விசாரணை

காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவி கடத்தல்… பாலியல் பலாத்காரம் செய்த தனியார் ஊழியர் கைது

மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருக்கும் கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் வல்லாளகண்டன். கங்கைகொண்டான் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் மாணவியின் வீட்டுக்கு பேட்டையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மாணவியிடம் வல்லாளகண்டன் பேசிப் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புதிதாய் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்து பழக்கம் நீடித்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெரிய வீட்டு பெண்ணிடம் கிண்டல்….. அடி…. உதை…. போலீஸ் வராதீங்க…… தொழிலதிபர் மிரட்டல்….!!

திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்ணை கிண்டல் செய்த மூன்று வாலிபர்களை அவரது உறவினர்கள் பேருந்தின் உள் நுழைந்து அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் சென்னை ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆம்னி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை அதே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று வாலிபர்கள் நெல்லை முதல் திருநெல்வேலி வரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்பவே கட்டுடா…… மாலை… தாலியுடன்….. காதலர்களை துரத்திய இந்து முன்னணி…… நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை அருகே நல்ல காதலை ஆதரிப்பதாக கூறி மாலை தாலியுடன் ஆங்காங்கே காதலர்களை இந்து முன்னணியினர் விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நேற்றைய தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் தனது மனதுக்குப் பிடித்தவர்களுடன் காதலை வெளிப்படுத்தி கொண்டாடி வருவார்கள். அந்த வகையில், இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவையும், எதிர்ப்பையும் அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் காதலர் தினத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் தொல்லை… தர்ம அடி வாங்கிய வாலிபர்கள்…!!

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த  வாலிபர்களுக்கு தர்ம ஆதி கொடுத்த உறவினர்கள்.  சென்னையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் விடுமுறை எடுத்து தனது ஊரான நெல்லைக்கு  ஆம்னி பஸ் ஒன்றில் வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் மூன்று இளைஞர்களும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவருக்கு தஞ்சாவூர் எனவும் மற்றும் இருவருக்கு நாங்குநேரி அருகில் எனவும் தகவல் உள்ளது. 3 வாலிபர்களில் ஒருவர் அப்பெண்ணை காதலிப்பதாக வலை வீசியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வெறிச்செயல்….. பறி போன மாணவியின் கண்….. நெல்லை அருகே சோகம்….!!

நெல்லை அருகே ஆசிரியரின் வெறித்தன நடவடிக்கையால் மாணவியின் கண் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசன். இவரது மகள் முத்தரசி.  முத்தரசன் வெளிநாட்டில் வசித்து வருவதால் மகளை பாட்டியின் வளர்ப்பில் விட்டுச் சென்றுள்ளார். முத்தரசி அதே பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பாடம் எடுக்கும் ஆதிநாராயணன் என்ற ஆசிரியர் நேற்றையதினம் மாணவி ஒருவரை அழைத்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு….. விரக்தி…. காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை….. நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த பிஎம் சத்திரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர்  கொக்கிரகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தாய் வீட்டிற்கு சென்றிருந்த லட்சுமியை  அழைப்பதற்காக கொக்கிரகுளம் சென்றிருந்தார் சந்திரன். சென்ற […]

Categories
சென்னை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்…!!!

மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.  தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603) நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.    

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி குழந்தைகள் மாயம் – கணவன் புகார்

மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்த கணவன். களக்காடு அருகே கீலஉப்பூரணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி இவரது மனைவி தேவகிருபா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு வெற்றி துரை என்ற மகனும் லதா ஜாஸ்பர் என்ற மகளும் இருந்துள்ளனர். முத்துக்குட்டி சமையல் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு  7 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய முத்துக்குட்டி மனைவியையும் குழந்தைகளையும் காண ஆவலோடு வந்த பொழுது வீட்டில் மனைவி மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை காணவில்லை… கண்டுபிடித்து தர கணவன் புகார்

தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் மாயம் திருநெல்வேலி மாவட்டம் தேவர் குலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி மாலதி. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மாலதி கடந்த 10ஆம் தேதி தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மாலதி வீடு வந்து சேராததால் முருகன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருந்தபோதும் மாலதியை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறு செய்யாத மாணவி…. தவறு செய்த ஆசிரியர்… காயப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதி

ஆசிரியர் அடித்ததில்  பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.  முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி. உடனடியாக பள்ளி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர பாதுகாப்பு…… 6 மாதம்….. மத்திய படையை ஏமாற்றிய….. வடமாநிலத்தவர் கைது….!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பாதுகாப்புகளை மீறி இத்தனை மாதங்களாக போலி சான்றிதழை வைத்துக்கொண்டு வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது நான்காவது அணு உலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் 5 6-வது அணுஉலைகள்  அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. குழந்தை இல்லை….. பெண் தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாகவும் குழந்தை இல்லாத வருத்தத்தினாலும் பெண் தற்கொலை. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாலத்தை சேர்ந்த கருப்பசாமி மகேஸ்வரி தம்பதியினர் 3 வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத வருத்தத்திலும் மகேஸ்வரி இருந்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயம் சாணி பவுடரைக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து மோதி விவசாயி பலி

வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

பாபநாசத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் மீனா தம்பதியினர். அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று திடீரென மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முழுதும் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயினை அதிகம் பரவாமல் அணைக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரூபாய் 15 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாபநாசம் வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீப்பற்றிய குடிசையை நேரில் பார்வையிட்டனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவி மாயம்” கடத்தலா…? காதலா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலி அருகே கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனகுமாரி. இவரது மகள் ரேவதி. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் TALLY என்ற பயிற்சி வகுப்புக்கும் சென்று வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து – லாரி மோதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாரி ஓட்டுனருக்கு மட்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை – வழங்கினார் ஆட்சியர்

மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கான ஆணையை நெல்லை ஆட்சியர் மாணவருக்கு வழங்கினார் வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் விஜய். வேலை செய்ய முடியாத நிலையில் விஜய் இருப்பதால் அவரது வாழ்க்கை நடைமுறைகளுக்கும், படிப்பிற்கும் வழி செய்யும் விதமாக மாதம்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் பிரபாகரன் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்  உள்ளிட்டோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை விபத்தில் பலி…. சோகத்தில் சொந்தங்கள்

திருமணமாகி மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மானூரிலிலுள்ள அயூப்கான்புரம் கோவிலை சேர்ந்தவர் ராமர் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், நேற்றைய முன் தினம் ராமர் தன் ஊரிலிருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளையில் புறப்பட்டுள்ளார். வழியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நெல் பயிரிடும் வயலுக்குள் பாய்ந்துவிட்டது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வயலில் பாய்ந்ததால் ராமருக்கு கன்னம் கால் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ…. DOWNLOAD….. WATCH…. SHARE….. செய்த வாலிபர்….. நெல்லை கைது…..!!

திருநெல்வேலி அருகே சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜவகர் அலி. இவர் சேரன்மகாதேவி சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு சீட்  தைத்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது செல்போனில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்தும், அதை பார்த்தும், பின் மற்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்தும்  வந்துள்ளார். இதனை தொழில்நுட்பப் பிரிவின் மூலம் கண்டறிந்த […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நெல்லையை கலக்கிய பிரபலமான ரவுடி கைது

பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும்  கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயின் பரிதாபநிலை…. பார்க்க முடியாத மகன்…. விரக்தியில் தற்கொலை….

தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை  சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின்  தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சென்னை TO கன்னியாகுமாரி” பட்ஜெட் ஒதுக்கியாச்சு….. கட்டப்படாத மேம்பாலம்…. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு….!!

நெல்லையில் முழுமையாக கட்டாத மேம்பாலத்தை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் முதல் பகுதியாக சென்னை முதல் மதுரை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு பின் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் பணி தொடங்கப்படும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

25 வயதில் தான் திருமணம்… தாய் உறுதி… விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் அருண் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். முதல் மகன் ரமேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு கோமதி 25 வயது ஆனவுடன் பெண் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனி குடித்தனம் அழைத்த மனைவி… கொலை செய்த கணவன்..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வித்யா. வித்யாவின் முதல் கணவன் விபத்தில் இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக நாங்குநேரி அருகிலுள்ள முதலை குலத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வித்யா மற்றும் ஆறுமுகநயினார்க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதையடுத்து தாயின் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வந்துள்ளார் வித்யா. குழந்தையை பார்க்க அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஆறுமுகநயினார். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் திருநெல்வேலி லைப் ஸ்டைல்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் வரலாறு மற்றும் ருசியின் ரகசியம்..!!

திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா  வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள்..!! இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா: ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்..!!    அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவை முதன் முதலாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

24 மணிநேரம் புத்தக வாசிப்பு… பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் சாதனை.

நெல்லை மாவட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர். நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள வாஉசி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த திருவிழாவின் ஒரு பங்காக உலக சாதனை படைக்க தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 520 பொதுமக்கள்  மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இந்நிலையில்பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் […]

Categories

Tech |