Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (22.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (21.07.2020) நீர் மட்டம்….!!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் – 143 அடி அணையின் நீர் இருப்பு –52 அடி அணைக்கு நீர்வரத்து – 246.18 கன அடி நீர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை :  அணையின் நீர்மட்டம் 156 அடி அணையின் நீர் இருப்பு 63.91 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (20.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் – 143 அடி அணையின் நீர் இருப்பு –52 அடி அணைக்கு நீர்வரத்து – 246.18 கன அடி நீர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை :  அணையின் நீர்மட்டம் 156 அடி அணையின் நீர் இருப்பு 63.91 அடி […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தேனி மதுரை மாநில செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில்  245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

72 வயது முதியவர்…. இ-பாஸ் கிடைக்கல…. “சென்னை To திருநெல்வேலி” 700கிமீ சைக்கிள் பயணம்…..!!

72 வயது முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பிழைப்பிற்காக பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள். போக்குவரத்து தடைபட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் பலரும் இ பாஸ் அப்ளை செய்து தங்களது சொந்த ஊருக்கு தொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிய லாரிகள்… டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்..!!

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாரி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கிடந்த லாரி டிரைவர்கள் உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘இருட்டுக்கடை அல்வா’ மீண்டும் செயல்பட துவங்கியது..!!

திருநெல்வேலி ‘இருட்டுக்கடை அல்வா’ மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ்.. அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இந்த டைக்கு தனி மவுஸ் உள்ளது. இந்த நிலையில் தான் அந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு கடந்த ஜூன் 23ம் தேதி  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமக்கு கொரோனா உறுதியான சோகத்தை தாங்க முடியாமல் ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லை மக்களுக்கு ஷாக்…. புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து கடந்ததுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தலைநகர் சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருந்தும் தமிழக அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லையில் இன்று காலை புதிதாக 159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவர படி 1875 பேருக்கு நோய் தொற்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை நெல்லையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்த நிலையில்  தற்போது 1761 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 37 பேர்  மாநகர பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 804 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டத்தில் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையை மிரட்டும் கொரோனா….. 1400ஐ கடந்த பாதிப்பு….!!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1400 ஐ தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  நெல்லை மாவட்டத்திலும் பல  இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை நெல்லையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரேநாளில் மேலும் 139 பேருக்கு கொரொனா  உறுதிசெய்யப்பட்டு பாதிப்பு  எண்ணிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து… 2 பெண்கள் பலத்த படுகாயம்..!!

புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல்… காதலனை மணந்த பெண்… பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து தன்னுடைய காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையே மறைத்து காயத்தாறு அருகில் உள்ள ஒரு இளைஞனோடு தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. காதலன் நெருக்கடி கொடுக்க, உறவினர் வீட்டிற்கு  செல்வதாக கணவரை ஏமாற்றி கடந்த 20ஆம் தேதி தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து காதலனை திருமணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கலர் சட்டையில் வாகன சோதனை…. நிற்காமல் சென்ற இளைஞர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே சென்றதால் விபத்து… தந்தையும், மகளும் உயிரிழந்த சோகம்..!!

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக்  நாயின் மேல் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெல்லையில் புதிதாக 31 பேருக்கும்,விருதுநகரில் 47 பேருக்கும் இன்று கொரோனா உறுதி…!!

நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

3ம் நாளாக தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று… சுகாதாரத்துறை!!

3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் கொரோனா உறுதி… விரக்தியில் நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை..!!

அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு  வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி..!!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 30 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நெல்லையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 86வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் 4 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடையில்லா சிறுவன்” உடையை விட…. முகக்கவசம் தான் முக்கியம்…. துணை ஆணையரின் விழிப்புணர்வு பதிவு…!!

உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இ-பாஸ் இல்லை” ஆனால் சென்னைக்கு பயணம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது…!!

இ-பாஸ் இல்லாமல் திசையன்விளையிலிருந்து சென்னை செல்ல முயன்ற பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 27ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்குள்  வாகனத்தில் செல்ல இ-பாஸ்  தேவையில்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு கட்டாயமாகத் இ-பாஸ் தேவை […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் 32 பேர், தென்காசியில் 2 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 242 ஆக உயர்வு!!

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை….! ”200யை நெருங்கும் கொரோனா” சிக்கலில் நெல்லை …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்றைய தினம் வரை 10,108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 436 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு  கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய நெல்லை…. ! ”இன்று 50 பேருக்கு கொரோனா” 200யை நெருங்கும் பாதிப்பு …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என மாவட்டத்தின் அருகே இருக்கக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் இதுவரைக்கும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 63 பேர் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
செங்கல்பட்டு திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 21 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 23 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுவால் கொடூரம்…! அம்மா கொலை, தங்கை கொலை, மகள் தீக்குளிப்பு …!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில்…! ”அம்மாவை வெட்டிக்கொன்ற மகன்” மதுவால் ஏற்பட்ட விபரீதம் ..!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: நெல்லையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு….!

திருநெல்வேலியில் கொரோனா பாதிப்புக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. குறிப்பாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” நம்பி சென்ற மனைவி… தலையை துண்டித்து கொன்ற கணவன்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார்.  14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 5 பேர் தான்….! ”வெல்ல போகும் நெல்லை” 6 பேர் டிஸ்சார்ஜ் ….!!

திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கெத்தான நெல்லை….! ”88% பெற்று முதலிடம்” செம அசத்தல் …!!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் வீகிதத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்ற்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஏப்ரல்26, மே.3 அனைத்து கடைகளை மூடவேண்டும்..மாநகராட்சி அறிவுறுத்தல்..!!!

நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி […]

Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் உணவு பொருட்களை பதுக்கிய திமுக பிரமுகர் கைது ….!!

நெல்லையில் உணவு பொருட்களை பதுக்கியதாக திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக வருமானம் இன்றி தவித்து வரும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

ஏப்ரல் 16 முதல்….. வாரத்தில் 2 நாள் மட்டும் தான்….. பச்சை…. நீளம்…. பிங்க்…. அட்டை…. நெல்லை ஆட்சியர் அதிரடி…!!

நெல்லையில் இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கும் […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவு.. ஆதரவற்றோர்க்கு உதவிக்கரம் நீட்டி அசத்திய நெல்லை மாநகராட்சி..!!

ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் சென்னை தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

100யை தாண்டிய சென்னை…. 33 மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு – நெல்லையில் குழந்தைகளிடையே ஓவிய போட்டி..காவல் துறை..!!

நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஆபத்தை உணராமல்… வயல்வெளியில் சமைத்து சாப்பிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories

Tech |