Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறான பட்டா பதிவு…. தொடர் உண்ணாவிரதம்…. முஸ்லிம் ஜமாத் போராட்டம் …!!

பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை  பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல்  கொடுத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை: போலீசார் தீவிர விசாரணை…!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 10 நாட்களிலேயே மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வான்மதியின்  உறவினர்கள் இருவர் நம்பிராஜன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த ஆண் ….!!

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்க புரத்தில் மூதாதியர் கல்லறையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்குளிக்க முயன்ற கணேசன் நெல்லி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கோட்டை விலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி நாடார் பெயரில் அதே பகுதியில் இருந்து 4.05 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு காலத்தியா பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு […]

Categories
தற்கொலை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏழு வருஷம் ஆச்சு…. குழந்தை இல்ல…. கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

சனிக்கிழமை வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் ,வடிவு தம்பதியினர். மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு கணவன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..!!

மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு  முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …!!

நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு  முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..!!

நெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டெலிவரி மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து டெலிவரிக்கு வைத்திருந்த செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் கைது..!!

நெல்லை அருகே பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த திரு அன்பு என்பவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டா மாறுதல் தொடர்பாக துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திரு அன்பு புகார் செய்துள்ளார். இதன்பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ.1 கூடுதலாக வசூல் செய்த தனியார் பேருந்து… 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப்பின் பெற்ற பயணி… நஷ்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால்…. கணவன் எடுத்த விபரீத முடிவு….!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசக்கி முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடலுக்கு அருகே இருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் சிலம்பரசன், கூலி வேலை செய்து வருகிறார். விவாகரத்தான முத்துலட்சுமி என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் சிலம்பரசன்-முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முத்துலட்சுமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெடி வைத்த பழம்” உணவு தேடி வந்த ஆடு…. தலை வெடித்து மரணம்…. !

வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்  தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _109 அடி அணைக்கு நீர்வரத்து _600.32 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _356 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _108.40 அடி அணைக்கு நீர்வரத்து _652.48 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _421 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _108.40 அடி அணைக்கு நீர்வரத்து _652.48 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _421 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தோஷத்தை பறித்த கொரோனா….. “புதுமாப்பிள்ளை மரணம்” நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே திருமணமாகி ஆறு மாதம் கூட தாண்டாத நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,729 ஆக அதிகரித்துள்ளது. 5,675 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 1,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _108.15 அடி அணைக்கு நீர்வரத்து _911.34 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _107.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 1298.50 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _105.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 1658.08 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _806 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடியை எட்டிய பாபநாசம் அணை …..!!

மேற்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பு பகுதிகளில் பெய்த மழையால் 175 நாட்களுக்கு பின் பாபநாசம் அணை 100 அடியை தாண்டியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திரையரங்க தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…!!

நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த  அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே  கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _103.60 அடி அணைக்கு நீர்வரத்து _ 2577.11 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _11,791 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _100.65அடி அணைக்கு நீர்வரத்து _ 3036.23 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _97.20அடி அணைக்கு நீர்வரத்து _ 4,379 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _92.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3647.45 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 89 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,642 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 804.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

என்ன செய்யணும் சொல்லுங்க ? எல்லாத்துக்கும் ரெடியா இருக்கோம் …!!

நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இரத்து ? .. போக்குவரத்து சேவை – முதல்வர் அதிரடி

திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது. பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 74.50 அடி அணைக்கு நீர்வரத்து _ 2775 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 71 அடி அணைக்கு நீர்வரத்து _ 2346.92 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 458.50 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (05.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 71 அடி அணைக்கு நீர்வரத்து _ 2346.92 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 458.50 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியில் கை சிதைவு…1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்…!!

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே  பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35).  அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (04.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 61.60 அடி அணைக்கு நீர்வரத்து _ 4076.62 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (03.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 61.90 அடி அணைக்கு நீர்வரத்து _ 1836.92 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னுடன் வாழ மறுக்கும் கணவர்”… இரண்டாம் திருமணம் செய்ய போகிறார்… போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சேர்ந்தவர் சீலா இவரது வயது 32. இவர் டிவி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இடைப்பாடி செல்லான்டிவலையைச் சேர்ந்த சவுந்தரராஜன், இவரது வயது 31. எம்பிஏ படித்து முடித்த இவர் புலியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (02.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 58.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 819.10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளை காப்பாற்ற வேற வழி தெரியல….. அம்மி கல்லை தலையில் போட்டு…. கணவன் கொலை….. மனைவி கைது…..!!

நெல்லை அருகே மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவருக்கும் அபிநயா, அனிதா என்ற இரண்டு மகள்களும், சக்திவேல் என்னும் மகனும் உள்ளனர். குமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது வீட்டாருடன் வாக்குவாதம் செய்வதை தொடர்ந்து வேலையாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 58.65 அடி அணைக்கு நீர்வரத்து _ 819.10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்க நடவடிக்கை : தமிழகத்தில் இதுதான் முதல்முறை….. நெல்லையில் ஆரம்பம்….!!

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு முன்புவரை ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண சிறந்த வழியாக திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவார்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 57.90 அடி அணைக்கு நீர்வரத்து _ 908.33 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா கேக் விற்பனை அமோகம்… விரும்பி வாங்கும் மக்கள்…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வண்ணங்களில் கொரோனா கேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளையும்  அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் பலர் பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் புதுவிதமான கேக் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 56.60 அடி அணைக்கு நீர்வரத்து _ 2750.32 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   நெல்லை பாபநாசம் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.10 அடி அணைக்கு நீர்வரத்து _ 325.23 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் ரூ,1500 அபராதம் விதிக்கும் கிராமம் ….!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (28.07.2020) நீர் மட்டம்…!!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 53.40 அடி அணைக்கு நீர்வரத்து _398.15 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (27.07.2020) நீர் மட்டம்…!!!

  நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 53.40 அடி அணைக்கு நீர்வரத்து _398.15 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்….!!

கொரோனாவில் இருந்து விடுபட  இந்த நான்கு கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்று திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. தினமும் 100க்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறையும் மக்களிடையே  கொரோனா பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகர […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (25.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _  10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (24.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _  10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (23.07.2020) நீர் மட்டம்….!!!

நெல்லை ஈரோடு சேலம்  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories

Tech |