தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை கண்டியபேரி பகுதியில் கூலி தொழிலாளியான சொர்ணம்(52) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் குளோரி என்ற பெண்ணை சொரணம் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக […]
