Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தீப்பெட்டி வைத்து விளையாட்டு” தீப்பிடித்து உடல் கருகி…. 3 வயது சிறுமி பரிதாப பலி…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்-பால்மணி. கூலி தொழிலாளர்கனான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களின் குழந்தைகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். இதேபோல சம்பவத்தன்றும் முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்துள்ளனர். அப்போது கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து எரிச்சல் காரணமாக குழந்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் மனைவிய தப்பா பேசலாமா….? வெட்டிய தலையுடன் காவல் நிலையம் சென்ற சகோதரர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

வாலிபரின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரர்கள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியிலிருக்கும் புலித்தேவர் நகரைச் சார்ந்தவர் சிதம்பர செல்வம். இவர் கூலி வேலை செய்து வந்தார். சிதம்பர செல்வம் அவரது உறவினரான  பாலாஜி மற்றும் அவரது தம்பி ராமையா அனைவரும் ஒன்றாக மது அருந்துவது உண்டு. அவ்வாறு மது அருந்திக்கொண்டிருக்கும் போது பாலாஜியின் மனைவியை சிதம்பரம் செல்வம் தவறாக பேசியதுதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை வந்த துர்கா ஸ்டாலின்…. மூதாட்டி கேட்ட கேள்வி…. வைரலாகும் பதில்….!!

மூதாட்டியின் கேள்விகளுக்கு துர்கா ஸ்டாலின் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவியான துர்கா ஸ்டாலின் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு அங்கிருந்து அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த கோவில் 8 சுயம்புத் தலங்களில் முதன்மையானதும் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குவது. அவர் நெல்லை வரும்போது இங்கு வருவது வழக்கமான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. சம்பவத்தில் ஈடுபட்ட…. 4 பேர் நீதிமன்றத்தில் சரண்…!!

நெல்லையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் குற்றவியல் நீஎதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகள் வீசியதால்…. நெல்லையில் பரபரப்பு…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்…!!

மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களே! A +ve இரத்தம் தேவை…. “உதவி செய்யுங்கள்” மனிதம் காப்போம் – நெல்லை துணை ஆணையர் டுவிட்…!!

நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது நண்பரின் மகனுக்கு இரத்தம் கொடுத்து உதவுமாறு டுவிட் செய்துள்ளார். ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அவருக்கு தேவையான இரத்தம் கொடுத்து யாரவது உதவுவார்கள் அல்லது இரத்த வங்கியில் அவரின் இரத்தத்திற்கு ஒத்துப்போன இரத்தம் வழங்கப்படும். தற்போது கல்லூரி இளைஞர்கள் மற்றும் ஒரு சில மாணவிகள் கூட ரத்த தானம் அளித்து வருகிறார்கள். தானத்தில் மிகசிறந்த தானம் ரத்ததானம் என்று கூறுவார்கள். இந்நிலையில் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புற்றுநோய் மண்டல மையம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…. காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!!

புற்றுநோய் மண்டல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் மண்டல மையத்தை நேற்று முன்தினம் காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த இரண்டு பேர் மீண்டது எப்படி ? என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இந்த திறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் யானைக்கும்…. கொரோனா பரிசோதனை…. என்ன ஆனது…??

நெல்லையப்பர் கோவில் யானை மற்றும் அதன் பாகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வருடந்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு அறநிலை துறை சார்பாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளும் பங்கேற்று யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முறையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சத்தான உணவு வழங்கல் .நடைபெறும் இந்த வருடத்திற்கான யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 8 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வினையானது… ஆத்திரத்தில் செய்த செயல்… முதியவருக்கு நேர்ந்த முடிவு…!!

விளையாட்டில் ஏற்பட்ட  தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருடைய மகன் இர்பான் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து இர்பான் விளையாட சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இர்பான் தனது வீட்டிற்கு வந்து விட்டதால் அந்த 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு…. கோபத்துடன் கிளம்பிய கணவர்…. “நான் வீட்ல தான் இருக்கேன்” ஜவுளி வியாபாரி எடுத்த முடிவு….!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜவுளி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன்-வனிதா தம்பதியினர். சுப்பிரமணியன் அதே பகுதியில் ஒரு ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று ஜவுளி கடையில் வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கணவன் திரும்பி வராததால் வனிதா தொலைபேசியில் அழைத்த போது […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவோம்…! பல எதிர்பார்ப்பில் அதிமுக கோட்டை… சங்கரன்கோவில் தொகுதி ஓர் பார்வை …!!

சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக  வருவாய் ஈட்ட  இங்கு  விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில்  உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விசிட் அடிக்கும் பறவைகள்…. பயிற்சி கொடுத்து… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்…!!

பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்”… நேரில் பார்த்த சமையல்கார பெண்ணிற்கு நடந்த கொடூரம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற  ஹெர் மைன்ஸ்  என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட வந்த இடத்துல இப்படி நடந்துருச்சே… கதறும் ரன்சிதகனி… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் பெரியார் குலத்தைச் சார்ந்தவர் கந்தன்-ரஞ்சிதகனி தம்பதியினர். ரஞ்சிதகனி தனது மகனான பிரபுவுடன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கு தைத் திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். சாமியைக் கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்ததும் ரஞ்சிதகனி கழுத்தில் இருந்த 61/2பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்று சுவரொட்டி…! கலக்கிய நெல்லை அதிமுக…. ஒன்றிணைந்த கழகம் …!!

சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயல்…. போலீஸ் விசாரிப்பாங்க…. பயத்தில் கணவன் எடுத்த முடிவு….!!

மனைவி விஷம் குடித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் பாப்பாகுடியை சார்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் ரமேஷ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேணியுடன் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வேணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் வேணியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8 பேர் மீது குண்டர் சட்டம்… தலைமறைவான முக்கிய குற்றவாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

மணல் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் பொட்டல் கிராமத்தில் உள்ள விதிகளை மீறி மணல் குவாரியில்  மணல் அள்ளப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டதை அடுத்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் மணல் குவாரியில் திடீரென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மணல் குவாரியின் உரிமையாளருக்கு ஒன்பதரை கோடி அபராதம் விதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைகுறிச்சி போலீசார்  வழக்கு பதிவு செய்து ஒன்பது பேரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளத்துல என்ன மிதக்குது….? விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

வாலிபர் குளத்தில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருக்கும்  வேய்ந்தான் குளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த பிணத்தை குளத்துக்குள் இறங்கி மீட்டனர். பின்பு அவரை சோதித்த போது அவருடைய சட்டைப்பையில் ஓட்டுனர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு : குடியரசு தின விழாவில் குடும்பத்தோடு போராட்டம்…. நெல்லை அருகே பரபரப்பு….!!

குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போகாதீங்க… போகாதீங்கன்னு சொல்லியாச்சு….! யாருமே கேட்கல… தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய முதியவர் …!!

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. சந்தேகத்தை ஏற்படுத்திய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வாகனம்… விபத்தில் சிக்கிய சகோதரர்கள்… ஒருவர் பலி..!!!

வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். பலத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமிரபரணியில் குறைந்த வெள்ளம்… மக்கள் மகிழ்ச்சி… 8,387 கனஅடி நீர் திறப்பு..!!!

ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு … பரிவேட்டை நிகழ்ச்சி உற்சாகம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!!

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முற்றிய இடத்தகராறு… தீவிர கோஷ்டி மோதல்… சிக்கிய வாலிபர் அடித்துக்கொலை..!!!

இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ராம்நகரில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர். இவர்கள் வீட்டு அருகே பாலகிருஷ்ணன் அவரது மகன் சேது ராமலிங்கம் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் மாரியப்பன், அவர் மகன் கிருஷ்ண சுந்தர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள் விழாக்கள்

பொங்கலை சோலிமுடித்த மழை… நெல்லை மக்கள் வேதனை …!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை காலம் முடித்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால்  பொங்கல் திருநாள் வழக்கமான  கொண்டாட்டங்களில் இன்றி  களை இழந்து காணப்பட்டது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உழவுத் தொழில் செய்பவர் தாழ்ந்தவரா….? நாம் உயர்வைக் கொண்டு சேர்ப்போம்…. ஜான்பாண்டியனின் பொங்கல் வாழ்த்து….!!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை திருநாளில் உழவுத்தொழில் செய்து வாழ்பவரை தாழ்ந்தவர் என்று சொல்லும் நிலை மாறி அவர்களுடைய உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும். பயிர் செய்து அதனை அறுவடை செய்யும்போது பெரும் விளைச்சல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

Breaking: நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் கிடையாது… OMG…!!!

நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு…. குவிந்த மீட்புக் குழு…!!

தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று அதிகாலையில் அணைக்கு 3 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்…. திடீரென பெண் செய்த செயல்… அதிர்ந்து போன மக்கள்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் வலம்வரும் சிறுத்தை…. “விவசாயம் பண்ண முடியல” புலம்பும் மக்கள்…!!

ஊருக்குள் சிறுத்தை வருவதால் அச்சத்துடன் விவசாயம் செய்ய முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலியில் வடக்கு விஜயநாராயணம் என்னும் பகுதியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடமாடுவதை அப்பகுதியினர் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு தோட்டத்தில் தோட்டங்களில் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து அங்கிருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை ஒன்று 12 கன்று குட்டிகளை கடித்துக் கொன்றது. வடக்கு விஜயநாராயணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் பேட்டரி திருடும் கும்பல்… 7பேரை தூக்கிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு …!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி… திடீரென எடுத்த முடிவு… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்  நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் போக்குவரத்து நெரிசலில்…. சிக்கிய ஆம்புலன்ஸ்…. நோயாளி பரிதாப சாவு…!!

சாலையில் ட்ராபிக் ஜாம் காரணமாக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட  நோயாளி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும்  அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லை மாநகராட்சி முழுவதுமாக சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மறுபுறம் பொங்கல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த மணல்… குளத்தில் ஏற்பட்ட உடைப்பு… களமிறங்கிய விவசாயிகள்…!!

குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற சண்முகையா…! சாலையில் நடந்த துயரம்… இறுதியில் நடந்த சோகம் …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது கார் மோதியதி  உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகரத்தில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சண்முகையா தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் சண்முகையா மற்றும் அவருடன் இருவர்  நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி பலாத்காரம்….. ஆசைவார்த்தைகள் கூறிய எஸ்டேட் தொழிலாளி… போக்ஸோவில் தூக்கிய போலிஸ்…!!

கொரோனா காலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்கிறார். தன் உறவினர் ஒருவரின் மகளோடு இவருக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது தற்போது இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கொரோனா காலத்தில் வேலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடியில் உள்ள தனது உறவினர் […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் சூடுபிடிக்கும் தடுப்பூசி ஒத்திகை…!!

தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு சொல்லுறத சொல்லட்டும்…! நான் இப்படி தான் செய்வேன்… முதியவருக்கு குவியும் பாராட்டு…!!

யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தில் பூல்பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஊர் ஊராக சென்று கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று அந்தப் பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவர் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 400 பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் மதுரையில் பெற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நான் பிச்சை எடுத்த பணம்…. வேலை இழந்தவர்களுக்கு கொடுங்க…. யாசகரின் கொடை மனசு…!!

 யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார் இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யாசகம் மூலம் சேர்த்த 10,000 ரூபாய்… மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்…!!

யாசகம் மூலம் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(70). இவர் கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று சேர்ந்த பணத்தை அங்குள்ள பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் .  மேலும் 400 பள்ளிகளுக்கு தேவையான கல்வி  உபகரணங்களை வழங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரையில் யாசகம் மூலம் பெற்ற பணத்தை கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிப்பு… வாழ்கையில் விரக்தி… பெண் எடுத்த முடிவு…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால்  கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உஷார்! “ஆன்லைன் மோசடி” ரூ.1,750க்கு செல்போன்…. உள்ளே இருப்பது இது தான்…!!

ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் வீட்டில் துணிகரம்… “பக்கத்து வீட்டிலும் ஆள் இல்லை” ஒரே நாளில் இரு கொள்ளை சம்பவம்…!!

தலைமை ஆசிரியரின் வீட்டிலும்,  தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும்  ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர். இதனையடுத்து மனோகரன் வீட்டின் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

கன மழை பெய்ததால்… அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு… தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!

அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263  கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலேயே திருட்டு… வசமாக மாட்டிக்கொண்ட பெண் போலீஸ்… பணியிடை நீக்கம்…!!!

கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்தினர்… நோட்டமிட்ட மர்ம நபர்கள்… பின்னர் நடந்த சம்பவம்….!!

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  மனோகரன் நேற்று  இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீஸ் செய்யற வேலையா இது?… காவல் நிலையத்திலேயே திருட்டு… பெண் போலீஸின் தந்திரம்…!!!

கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் காவல் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் பல்வேறு செல்போன்களையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது இவைகள் திருட்டுப் போனதாக கூறி புகார் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கூடங்குளம் காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காக்கி உடையில் களவாணி” கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில்…. கில்லாடியான பெண் காவலர்…!!

பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் […]

Categories

Tech |