Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. குற்றவாளிகளை சுற்றிவளைத்த காவல்துறையினர்…. அதிரடி உத்தரவினால் கைது செய்யப்பட்ட 22 பேர்….

நெல்லை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட்டாக பணிபுரியும் மணிவண்ணனின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர்கள் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின் விளைவாக தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்… காதல் தகராறில் 8 மாத குழந்தை வெட்டிக்கொலை…!!!

நெல்லையில் காதல் தகராறில் போது 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மகிழடியில் செவிலியர் ரோஸ்பிளசி என்பவர் வசித்துவருகிறார். அவரும் பணகுடி சிவசங்கரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கரன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தவறின் போது பெண்ணின் தந்தை ரசல்ராஜை அரிவாளால் வெட்ட சிவசங்கரன் முயற்சி செய்துள்ளார். அப்போது ரசல் ராஜ் தனது மற்றொரு மகளின் குழந்தையை வைத்து […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என சம்பந்தரும், தன் பொருநை புனல்நாடு என சேக்கிழாரும், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திரு நதி என கம்பரும் பாடிய ஊர்தான் திருநெல்வேலி. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி அல்வாவும் புகழ்பெற்றவை. திருநெல்வேலி தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. தற்போதய  […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

ராதாபுரம் தொகுதியில் மலர் விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோவின் உந்தும வளாகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதி தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இந்த தொகுதியில் தான் உள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக, காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தென்மாவட்டங்களில் நெற்களஞ்சியமாக அம்பாசமுத்திரம் பகுதி விளங்குகிறது. அம்பை 16 என ஊரின் பெயரிலேயே நெல் ரகம் இருப்பது பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. பத்தமடை பகுதியில் தயாரிக்கப்படும் பாய்கள் மிகப் புகழ் பெற்றவையாகும். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறை தொகுதியை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பல்வேறு நீர் ஓடைகள், அருவிகள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. ராணுவ தகவல் தொடர்புக்கான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் இந்த தொகுதி தான் உள்ளது. நாங்குநேரி பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன் வாழைக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொல்லியும் திருந்தல…. பொதுமக்களை அச்சுறுத்திய நபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதாவது கொலை செய்வது போன்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ரூபாய் 85,490 பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி….!!

நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளையும் , நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர்களை நியமித்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையம்கோட்டை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் குவிந்துகிடக்கும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு மாவட்ட அலுவலகங்களும் இங்குதான் உள்ளன. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர் கைது செய்து அடைக்கபட்டது பாளையங்கோட்டை சிறையில் தான். 1957 முதல் 1971 வரை மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆனது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற 10 தேர்தல்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“யாரும் கவனிக்கல” பஸ்ஸில் பெண்கள் செய்த வேலை…. 2 பேர் கைது….!!

திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்ற இருவரை காவலர்கள் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணையில் ராஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நெல்லையிலிருந்து புறப்படும் திருச்செந்தூர் பஸ்ஸில் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து சிறிது தூரம் சென்று பாளையங்கோட்டையை தாண்டிருக்கிறது . அப்போது ராஜம்மாள் இருக்கும் சீட்டின் அருகே இரு பெண்கள் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இரு பெண்களும் சக பயணிகள் கவனிக்காத நிலையில் ராஜம்மாள் அணிந்திருந்த தங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து திருட்டு… கைகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. மர்ம நபர் கைது….!!

நெல்லையில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் . இருப்பினும் அசம்பாவித செயல்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சிறுத்தைப்புலியின் அட்டகாசம்…. குடியிருப்பில் உலா வருவதால் அச்சத்தில் மக்கள்….!!

களக்காடு அருகே சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் செல்வம் என்ற 65 மதிப்புத்தக்க பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஆட்டுக்கிடாய் வளர்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி மூன்று ஆடுகளை கொன்று விட்டு ஒரு ஆட்டை கடித்துவிட்டும் சென்றுள்ளது . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஊழியர்கள்…. மீண்டும் படையெடுக்கும் கொரோனா…. தடுப்பூசி போடும் பணி மும்முரம்….!!

திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள். தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால்,  தற்போது  நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் . மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசையா வளர்த்தேன்…. இப்படி ஆயிருச்சு…. மன விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு….!!

 பசுமாடு இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்ததோடு மட்டுமல்லாமல் இட்டேரி பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை பராமரித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தினமும் மாட்டிற்கு தீவனம் வைப்பது , தண்ணீர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு நாராயணன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அவர் ஆசையாக வளர்த்து வந்த பசுமாடு ஒன்று இறந்தது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” தென்தமிழ்நாடு சேவாபாரதி சார்பாக 1008 சிவ பூஜை…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்…!!

திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பூஜித்து பிராத்தனை செய்வார்கள் . இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில்,” தென் தமிழ்நாடு சேவாபாரதி ” சார்பாக சிவலிங்கத்திற்கு 1008 சிவபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் சிவ சுலோகங்கள் கூறியபடி சுவாமியை தரிசனம் செய்தார்கள் . இதனைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழா…. புதிய மண்டபத்தை திறந்த போலீஸ் சூப்பிரண்ட்…. வழிபாட்டுக்கு திரண்ட மக்கள் கூட்டம்….!!

நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் கமிட்டி குழு சார்பில் முன்மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் ஆகியவை கட்டப்பட்டது. இந்த கோவிலின் புதிய மண்டபங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் மூலவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் வயல் வழியாக போகக்கூடாது…. அறுவடை இயந்திரத்தால் பிரச்சனை…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு….!!

அறுவடை இயந்திரம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் சிவசுப்பு என்பவர் வாழ்ந்து வருகிறார் . இவரது சொந்த வயல் கொம்பந்தபந்தனூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அதேபோன்று முத்துக்குமார் என்பவருடைய வயல் சிவ சுப்புவின் வயலுக்கு அருகே உள்ளது . இதனிடையே இது நெல் சாகுபடி காலம் என்பதால் சிவசுப்பு தனது வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய எந்திரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை உயர்வு…. அச்சத்தில் மக்கள் ….!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் பகுதியில் தோன்றிய கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி பெரும்சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இந்த தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தத் தொற்று பரவாமல் இருக்க பல நெறிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அரசாங்கத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக நிர்வாகியிடம் கட்டுக்கட்டாக பணம்…. ஆவணம் இல்லாமல் சிக்கிய 77,000…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

மானூர் அருகே அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 77 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணை செய்த பறக்கும் படையினர் அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்கராஜ் என்று தெரியவந்தது. மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டசபை தேர்தல்” பாதுகாப்புக்கு நாங்க இருக்கிறோம்…. கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினர்….!!

முக்கூடலில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறுவடைக் காலத்தில் மழை…. 500 மூட்டை நெல் நாசம்…. சோகத்தில் விவசாயிகள்….!!

கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூலித்தொழிலாளி வாகனம் மோதி உயிரிழப்பு…. திட்டமிட்டு நடந்த சம்பவமா….? போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைக்கு அடுத்துள்ள பொன்னாக்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார் . கூலித் தொழிலாளியான இவர் எந்தப் பகுதிக்கும் சைக்கிளில் தான் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அடையாளம் தெரியாத வாகனம் அவரை பின்புறத்திலிருந்து பலமாக இடித்து தள்ளியுள்ளது. இதனால் படுகாயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் பழக்கம்…! நொந்து போன கல்லூரி மாணவி… விசாரணையில் அதிர்ச்சி …!!

கல்லூரி மாணவியிடம் நைசாக பேசி நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஆன்லைன் விளையாட்டு மூலம் நண்பராகியுள்ளார். இருவரும் தொடர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவியின் தோழிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது தங்க சங்கிலியை அடகு வைத்து தருமாறு ரங்கராஜனிடம் கேட்டுள்ளார். அதனால் கல்லூரி மாணவியிடம் இருந்து சங்கிலியை பெற்றுக் கொண்டு சென்ற ரங்கராஜன் அடகு வைத்து பணத்தினை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்புனு தெரிஞ்சா ”அவ்வளவு தான்”… பரபட்சமில்லா நடவடிக்கை – நெல்லை ஆட்சியர் அதிரடி ..!!

நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவல் ஆணையர் அன்பு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடனுக்குடன் நடவடிக்கை…. பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் 15 பறக்கும் படைகளும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கும்படையினர், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வீடியோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த பெண்ணை காதலிக்க கூடாது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்…!!

காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் மணிகண்டனின் உறவினர் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் நண்பரான இசக்கி முத்து என்பவர் மணிகண்டனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் என்ன விட்டு போயிட்டான்…. ஏக்கத்தில் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு நடந்த துயரம்…!!

மகன் இறந்த துக்கத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூவிருந்தாளி பகுதியில் மகாராஜா பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜெயலட்சுமி எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா சரியில்லை…. மூதாட்டிக்கு நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக் குறிச்சி பகுதியில் மணிமுத்து என்பவரின் மனைவியான சிவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அந்த மூதாட்டியை அடிக்கடி உறவினர்கள் சென்று பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து சாத்தான்குளம் பகுதியில் வசித்து வரும் அவரது அக்கா மகள் சிவனம்மாளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவனம்மாள் படுக்கையில் உயிரற்று கிடந்ததை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 இருக்கு…. மூன்றாவதாக 15-ஐ கூட்டி சென்ற 26…. காதல் மன்னனின் லீலைகள்…!!

நபர் ஒருவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3 வதாக 10 ஆம் வகுப்பு மனைவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பக்கத்தில் உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பணகுடிக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்லும்போது அங்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதை குடிக்க போறேன்” விளையாட்டு விபரீதமானது… சிறுவனுக்கு நடந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது விளையாட்டாக சிறுவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் வயலுக்கு சென்ற பிறகு அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் சதீஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை விளையாட்டாக குடிக்க போகிறேன் என்று கூறிய சதீஷ் திடீரென அதனை குடித்துவிட்டான். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி…. 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தியவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருபவர் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஸ்டீபன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பணகுடி பகுதிக்கு கூலி வேலைக்காக சென்ற ஸ்டீபன் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியுடன் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தேர்தலை புறக்கணிப்போம்” இதை செய்யவே கூடாது…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தும்பு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நம்பிபத்து கிராமம் வழியாக இந்த ஆலைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வரதட்சணை கொடுமை…. வேறொரு பெண்ணுடன் குடும்பம்…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின் வேறொரு பெண்ணுடன் அவரது கணவர் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கிரேனா என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் உக்கிரன்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜபாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிரேனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜபாண்டி மற்றும் அவரது பெற்றோர் எட்வர்ட், ரூத் போன்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேரனுடன் வெளியே சென்றவர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் பகுதியில் குழந்தைசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மானுருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிளானது மானூர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைசாமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தவர்…. நடந்த துயர சம்பவம்…. நெல்லையில் சோகம்…!!

ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சண்முகராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகராஜா ஆட்டோவில் சிவந்திபட்டி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பத்தில் திரும்பும்போது சண்முகராஜா நிலைதடுமாறி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிக்கனை சாப்பிட்ட 5 நிமிடத்தில்…”4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயர சம்பவம்”… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாக மாட்டேங்குது… ரொம்ப கஷ்டமா இருக்கு…. நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவி விபரீத முடிவு…!!

நெல்லையில் உடல்நலக்குறைவால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி கிராமத்தில் சகாய பெட்லின் எஜித்தின் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்தவர். இதையடுத்து சில நாட்களாக இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமாகத்தால் சகாய பெட்லின் மன வேதனை அடைந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பொம்மை எடப்பாடி…! ராகுல் காந்தி கடும் தாக்கு …!!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி….  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை…. போலீஸ் விசாரணை….!!

 சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காசு இருந்தா கல்வி…! இதை நான் நம்ப மாட்டேன்…. காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும்…. ராகுல் பேச்சு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திரு ராகுல் காந்தி நெல்லையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளான இன்று நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை தான் நம்ப மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். கல்வி முறையில் ஒரு கொள்கைகளை வகுப்பதற்கு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் விவசாயம் செய்ய சென்றுவிடுவார்… ஜனநாயக படுகொலை செய்கிறார்கள்… காங்கிரஸ் பொது செயலாளரின் விமர்சனம்…!!!

காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய்தத்  செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. அரசை விமர்சித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறும் போது, தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது பல இடங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார் என அவர் கூறியுள்ளார் இதனையடுத்து பாண்டிச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“டைம் பாஸ் காதல்” வேறு ஒருவரை காதலித்ததால்…. கோபத்தில் காதலியின்…. கழுத்தை அறுத்த காதலன்…!!

நெல்லை திருநெல்வேலி மாவட்டம் உசிலம்பட்டியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருடமாக காதளித்து வந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்ததால் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலியை பார்க்க முடியாத விரக்தியில் பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னோட கேம் ஐடியில் விளையாடக்கூடாது… இருவருக்கு கத்திக்குத்து… போலீஸ் வழக்குப்பதிவு…!!

செல்போன் விளையாட்டில் ஐடியை பரிமாறிக் கொண்டதற்காக 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் வசித்து வருபவர் குருநாதன். இவருடைய மகன் மாற்றுத்திறனாளியான சூர்யா. இவர் தனது செல்போனில் ஒரு கேம்  டவுன்லோட் செய்து விளையாடியுள்ளார். அதற்கான ஐடியை தனது நண்பரான  லிங்கராஜாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் லிங்கராஜா விளையாடிவிட்டு அதே பகுதியில் வசித்து வரும் நவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சூர்யா நவீனை அழைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்ததாழ்வு நிலை… பரவலாக மழை… பொதுமக்கள் குளிக்க தடை…!!

குற்றாலத்தில் கனமழை பெய்துவருவதால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நான்குநேரி, களக்காடு, அம்பை போன்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்… அம்மா மினி கிளினிக்… விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முக தேர்வு…!!

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்கில் பணிபுரிவதற்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கலையரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான நர்சுகள் முகமூடி அணிந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர் அவர்களுக்கு மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 மணிநேரம்… தொடர்ந்து பெய்த மலை… நெல்லையில் குளுமை நிலவியது…!!

நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை தென்காசி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சேரன்மகாதேவியில் திடீரென நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களோடு ஆற்றில் குளித்த நபர்…. திடீர் மாயம்…. நடந்தது என்ன…??

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களோடு நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவர் சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி வெட்டி கொலை…. தப்பியோடிய கும்பல்…. நெல்லையில் பயங்கரம்…!!

மதுரை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவர் திமுக கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருநெல்வேலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்… தீப்பெட்டியை வைத்து விளையாடிய குழந்தை… தீயில் கருகி மரணம்…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-பால்கனி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையான லக்ஷ்மிக்கு ஐந்து வயது ஆகின்றது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி கூலி வேலைக்கு சென்ற பிறகு பிள்ளைகள் மூவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி லட்சுமியின் […]

Categories

Tech |