திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள இடையன்குடியில் ராஜேஷ்(22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிறுமி தற்போது கர்ப்பம் அடைந்துள்ளதால் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து […]
