Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… பொது இடங்களில் தீவிர கட்டுப்பாடு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அத்தியாவசிய தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்களை பிடித்து காவல்துறையினர்  கொரோனா பரிசோதனை செய்ததோடு அபராதம் விதித்துள்ளனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அத்தியாவசியத் தேவை இன்றி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனை அடுத்து பொது மக்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணிய கொடுங்கப்பா… கண்டுகொள்ளாத அதிகாரிகள்… பொதுமக்களின் நூதன முறை போராட்டம்…!!

பொதுமக்கள் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் சிவன் கோயில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையின்படி அப்பகுதியில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… கொரோனா சிகிச்சை மையத்திற்கு முன்பு… மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிர்புறம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா மையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதனையடுத்து மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளைஞரை வெட்டியதில்… இருதரப்பினரிடையே மோதல்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லையில் முன்பகை காரணமாக இளைஞரை வெட்டிய சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முல்லை நகரில் பால முகேஷ்(19) ன்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பலமுகேஷ் அவரது நண்பர்களுடன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பலமுகேஷை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி… 2 பேர் மீது குண்டர் சட்டம்… பாளையம்கோட்டை சிறையில் அடைத்த போலீசார்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லைசந்திப்புக்கு அருகே உள்ள மோகனூர் வடக்கு தெருவில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு குற்றங்களில் தொடர்பு உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி சோதனை செய்த போலீசார்… 3 பேர் கைது…!!

நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி வேன் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்துள்ள கூத்தாண்டவர்குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பழவூர் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் 3 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் செட்டிகுளத்தை சேர்ந்த சதீஷ்(25), ஊரல்வாய்மொழியைச் சேர்ந்த இசக்கியப்பன்(36), கீழ்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(32) என்பது தெரிய வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லை… அதான் இப்படி செய்தேன்… நகை தொழிலாளியை எச்சரித்த போலீசார்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நகை தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள தங்கம் திருமண மண்டபம் 2வது தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் நேற்று திசையன்விளையில் உள்ள அற்புத விநாயகர் சந்திப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த இளம்பெண்… குழந்தை இல்லாதது காரணமா…? போலீசார் தீவிர விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள பெரும்பத்தை பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் தங்கசாந்தினி(21) களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தினிக்கும் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரெனிஸ் முத்துக்குமார்(25) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அரசு அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனைக்கு… மனமுடைந்த இளம்பெண்… செய்த செயல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தியாகராஜ நகரில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஞான வின்சிகா(26). இந்நிலையில்  குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும்… தெறித்து ஓடிய 3 பேர்… மடக்கி பிடித்து கைது செய்த அதிகாரி…!!

திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற இடத்தில்… நடந்த தகராறு… 3 பேருக்கு அறிவால் வெட்டு…!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அடுத்துள்ள திருப்புடைமருதூர் பகுதியில் சுந்தர் ராஜ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது உறவினருமான முத்துராமன் மற்றும் பேச்சு குட்டியுடன் நேற்று முன்தினம் வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொட்டாரகுறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(30) என்பவரும் அந்த கடையில் இருந்துள்ளார். அப்போது சங்கர் மற்றும் சுந்தர் ராஜ்க்கும் இடையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண நிதியின்… இரண்டாவது தவணை வழங்கும் பணி… நேற்று முதல் தொடங்கியது…!!

நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள் வேலூர்

மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் வழிகாட்டும் மையம் தொடக்கம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு… ரத்த தானம் செய்த… மாவட்ட ஆட்சியர்…!!

நெல்லையில் நேற்று உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்துள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லையில் ரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இந்த முகாம் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ரத்த தானம் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் நடுவே… கிலோ கணக்கில் காணப்பட்ட ரேஷன் அரிசி… பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்…!!

நெல்லை மாவட்டத்தில் முட்புதருக்குள் 2,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் காணப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்துள்ள வைராவிகுளம் எம்ஜிஆர் நகர் பகுதியில் செடிகளுக்கு நடுவே 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அம்பை சிவில் சப்ளை தாசில்தார் அருண் பிரபாகரனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அலுவலர்கள் மீனாட்சிசுந்தரம், அழகு முத்துமாரியம்மன், கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாண்டி ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது முட்புதருக்குள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணமாகியும் விடாத பழக்கம்… கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை… போலீசார் விசாரணை…!!

நெல்லை கூடங்குளம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள சங்கரன்புதூரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வித்யாவிற்கு 2 மகள்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரும், வித்யாவும் ஒரே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரத்தடியில் செய்த வேலை… கண்டுபிடித்த காவல்துறையினர்… தீவிர ரோந்து பணி…!!

களக்காடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டரான கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் வடமலைசமுத்திரம், சம்மன்குளம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருக்கும் மரத்தடியில் முத்துசாமி, சுப்பிரமணியன், அருணாச்சலம், வெங்கடேஷ் மற்றும் முத்துராமன் ஆகிய 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்… போலீசார் ரோந்து… கஞ்சா விற்ற 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள டாணாவில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரகுபதி பாண்டியன், சுதாகர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா கவச உடை அணிந்து… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட… காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா கவச உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், அதை தினந்தோறும் உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் பல கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்ததால்… மனமுடைந்த தச்சு தொழிலாளி… எடுத்த இறுதி முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் அழகிய நம்பி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான நாகராஜன் சென்னையில் தங்கி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அழகியநம்பியின் மனைவி 8 வருடங்கள் முன்பு இறந்து விட்ட காரணத்தினால் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலில் நுழைந்து… அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கோவிலுக்கு நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை உடைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் உவரி அடுத்துள்ள குட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அம்மனின் கண்மலர் கீழே கிடந்துள்ளது. மேலும் அம்மன் சிலையில் பல இடங்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை புதுப்பித்து தராங்களா..? விறுவிறுப்பாக நடைபெறும் பணி… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…!!

மருத்துவமனை கட்டிட பணியின்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கண்டியபேரி பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பெண்களுக்கு பொது மருத்துவ பிரிவு, அவசரகால தாய் சேய் பிரிவு, ஆண்களுக்கு பொது மருத்துவ பிரிவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக ஜப்பான் 28 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி உதவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காத்து வரல”… கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்… வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அடுத்துள்ள அழகனாபுரத்தை சுமித்ரா சுதா(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட காரணத்தினால் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தினால் காற்று வரவில்லை என இரவு பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வந்த திருட்டு… சிசிடிவி கேமராவில் சிக்கினர்… கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் மீன் வைக்கும் பெட்டியை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ரமேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலுக்காக மீன்களை ஏற்றுவதற்கு மீன் பெட்டிகளை அவரது வீட்டின் அருகில் ஒரு இடத்தில் அடுக்கி வைத்துள்ளார்.  இதனையடுத்து அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து ரமேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் விழுந்த மரத்தின் கிளை… விபத்து நேராமல் தவிர்ப்பு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நெல்லை-டவுன் செல்லும் சாலையில் கன்னடியன் கால்வாய் பாலம் உள்ளது. அதன் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் எதிர்புறம் பல ஆண்டுகள் பழமையான மருதமரம் இருந்துள்ளது. இந்நிலையில் தீடிரென நேற்று மரத்தின் கிளை முறிந்து எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆனால் மரம் கிளை முறிந்து விழுந்ததால் சாலையில் போக்குவரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர் இறப்பிற்கு… தக்க இழப்பீடு வழங்க வேண்டும்… திராவிட தமிழர் கட்சியினர்ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர் பணியில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கொடிக்கை விடுத்துள்ளனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும்… கள்ளச்சாராய விற்பனை… சாராய ஊறலை அழித்து போலீசார் அதிரடி…!!

நெல்லையில் சொந்த தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிவந்திபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிவந்திப்பட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் வைத்து 3 பேர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு சிகிச்சை பெற்றும்… உடம்பு சரி ஆகாததால்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வயிற்று வலியை தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலைந்தான்குளம் கிராமத்தில் குணசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இருதயராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இருதயராஜ்க்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் பல்வேறு  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனாலும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இதனை அடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த இருதயராஜ் தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

28 கோடி செலவில் அமையவுள்ள… இரண்டாம் நிலை மருத்துவமனை… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!

நெல்லையில் கண்டியப்பேரி பகுதியில் அமையவுள்ள இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நெல்லை கண்டியப்பேரி பகுதியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 5329.54 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் மருத்துவமனை ஜப்பான் நிதியுதவியுடன் 28 கோடியே 90 லட்சம் மதிப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டுமான பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகராஜன், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இடத்தில்… சிக்கிய 12 அடி மலைப்பாம்பு… உடனடியாக பிடித்த வனத்துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ள பறையன்குளத்தில் தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக அப்பகுதி இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் தோட்டை சுற்றிப்பார்த்து கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அந்த தோட்டத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடதகராறு காரணமாக… ஒருவரை 3 பேர் தாக்கிய சம்பவம்… போலீசார் தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இடதகராறு காரணமாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் லக்ஷ்மிநாராயணன்(41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகையா பாண்டியன்(27) என்பவருக்கும் இடையில் இடதகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து முருகையா பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களான உலகநாதன்(36), ரூபன்(32) ஆகியோருடன் இணைந்து லக்ஷ்மிநாராயணனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லக்ஷ்மிநாராயணனை அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில் நிலையம் அருகில்… முதியவர் சடலம் காணப்பட்டதால்… பெரும் பரபரப்பு நிலவியது…!!

திருநெல்வேலியில் ரயில்வே நிலையம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 80 வயது முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி… எடுத்த முடிவால்… கதறும் குடும்பத்தினர்…!!

நெல்லை மாவட்டத்தில் வயிற்றுவலியால் துடித்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழசெவல்பட்டியில் ராமையா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான ராமையா சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விவசாயி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராமையா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தோட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நலிவடைந்த வியாபாரிகளுக்கு… 150க்கு மேற்பட்டவர்களுக்கு… உதவி செய்த வியாபாரிகள் சங்கத்தினர்…!!

நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மரத்தில் இருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குணசேகரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் அப்பகுதியில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த குணசேகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… எல்.பி.ஜி. சிலிண்டர் தொழிலார்கள்… நெல்லையில் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோரின் தலைமையில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில்  கொரோனா காலத்திலும் கேஸ் வினியோகம் செய்து வருவதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில்… இ-பதிவு கட்டாயம்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து. இதனையடுத்து ஒர்க்‌ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட… ஆயுள் தண்டனை கைதி… மருத்துவமனையில் உயிரிழப்பு…!!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் செல்லத்துரை(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போன் பேசிக்கொண்டிருக்கும்போது… பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர்… புகார் அளித்த பஞ்சாயத்து பெண் ஊழியர்…!!

நெல்லையில் பஞ்சாயத்து பெண் ஊழியரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள தரகன்காட்டில் அழகுராஜா மற்றும் அவருடைய மனைவி பாலசரஸ்வதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலசரஸ்வதி திசையன்விளை பஞ்சாயத்து ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வமருதூர் பவுண்ட் தெருவில் வைத்து பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 2 நபர்கள் சரஸ்வதியின் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கிய துப்பட்டா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் சக்கிரத்தில்  துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பந்தல்மேடு கிராமத்தில்  கூலித்தொழிலாளியான கார்த்தி என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு வேல் மாரி என்ற மனைவியை இருந்துள்ளார்.  இந்நிலையில் வேல் மாரியின் தங்கைக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை காண்பதற்காக மகிழ்ச்சியுடன் தனது பெற்றோரின் ஊரான தெற்கு கிடாரகுளத்துக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் வேல்மாரி தனது தங்கை கணவருடன் மோட்டார் சைக்கிளில்  பந்தல்மேடு கிராமத்திற்கு திரும்பியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையங்கால்வாயில் விவசாயத்திற்கு… தண்ணீர் திறந்து விடப்பட்டது… மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள்…!!

நெல்லையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும்படி மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மேலச்செவல் பகுதியில் பாளையங்கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி எம்எல்ஏ அப்துல்வகாப் தண்ணீரை திறந்து விட்டு மலர் தூவியுள்ளார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் சங்கர்நகர் முன்னாள் பஞ்சாயத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முகக்கவசம் நம் உயிர்கவசம்”… இதனை அணியாமல் வந்த 22 பேரிடம்… அபராதம் வசூலித்த போலீசார்…!!

திருநெல்வேலியில் கொரோனா ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 22 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சிமன்ற செயலாளர் கொலை வழக்கில்… 4 பேர் கைது… குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…!!

திருநெல்வேலியில் முன்னாள் ஊராட்சிமன்ற செயலாளர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி டவுனை அடுத்துள்ள பேட்டை மயிலாபுரம் பகுதியில் கருத்தப்பாண்டி (எ) கணேச பாண்டியன்(54) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பணிகரிசல்குளம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளரான கருத்தப்பாண்டி அப்பகுதியில் செங்கல் சூளை மற்றும் டாஸ்மார்க் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 12-ஆம் தேதி டாஸ்மார்க் அருகில் இருந்த கருத்தப்பாண்டியை 4 பேர் கொண்ட கும்பல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார்… தீடிரென மயங்கி விழுந்து… பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள பொட்டல் பகுதியில் வசித்துவந்த அமிர்தராஜ்(56) கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமிர்தராஜ் படப்பகுறிச்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்த அமிர்தராஜ் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளை… விடுதலை செய்யக்கோரி… பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…!!

திருநெல்வேலியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளையும், 7 தமிழர்களையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தொகுதி தலைவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… சபாநாயகர் அப்பாவு…!!

நெல்லையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், பணிபுரியும் செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார். அப்போது எம்.பி ஞானதிரவியம், இராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, திமுக பிரமுகர்கள் உட்பட பலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில்… பாளையம்கோட்டை சிறை ஜெயிலர்… பணியிடை நீக்கம்…!!

நெல்லை பாளையம்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள வாகை குளத்தில் முத்து மனோ(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய மனோவை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி மனோவிற்கும் சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கைதிகள் மனோவை அடித்து கொலை செய்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொதுமக்களிடம் ஆபாச வார்த்தையில் பேசிய… போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்… சூப்பிரண்டு அதிகாரி அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் ஆபாச வார்த்தையில் பேசியதால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் உள்ள மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மானுரில் ஒரு தெருவில் சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வருவதை கண்டு தப்பியோடியதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இளைஞரின் பெற்றோருக்கும் […]

Categories

Tech |