Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 வாசல்களும் திறப்பு” நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் காரணமாக வடக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அங்கதான் போறேன்னு சொன்னாரு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வெளிநாடு சென்று வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சரண்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெளிநாடு சென்று வந்த ஆறுமுகம் கபிஸ்தலம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆறுமுகம் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்தார். அதன்பின்னர் அவரது மனைவி ஆறுமுகத்தை பல்வேறு இடங்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால்  அவதிப்பட்டு வந்த மின்வாரிய ஊழியர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வள்ளிமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேர்வலாறு மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளிமுருகன் பல நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வள்ளிமுருகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த வள்ளிமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூடுதாழை கடற்கரையில்…. கரை ஒதுங்கியது என்ன….? வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்….!!

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் புதைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதிக்கு அருகே கூடுதாழை கடற்கரையில் மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த உவரி கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் சுகுமாரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அதன் பிறகு அவர் மாவட்ட வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி கடற்கரைக்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க கூடாது…. அனுமதி அளித்த வனத்துறையினர்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திருமலை நம்பி கோவில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் திருகுருங்குடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமலை நம்பி கோவில் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் அரசு பல்வேறு வழிமுறைகளுடன் கோவில்கள் திறக்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் வனத்துறையினர் திருமலை நம்பி கோவில் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கோவில் திறக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக  கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்து பூல்பாண்டி,முருகன் ஆகியோரை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற அந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர்களிடம் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை செய்யாதிங்க…. எஸ்.டி.பி.ஐ. – யின் போராட்டம்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடியவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். அப்துல் கரீம், மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாநகர மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிடம் எஸ்.டி.பி.ஐ. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்யாணத்திற்கு முன்பே தெரியும்” கள்ளக்காதலால் நடந்த கொடூரம் ….மனைவியின் பரபரப்பு வாக்குமூலம் ….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததுள்ளார்.  இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ, இசைவி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது தாயார் மற்றும் மைத்துனர் உடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்துக்குமார் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யாருக்குமே இப்படி நடக்க கூடாது…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில்…. வாலிபருக்கு நடந்த சோகம்….!!

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு மணிமாறன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் முக்குடல் தியாகராஜர் தெருவில் உள்ள ஒரு துக்க வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து துக்க வீட்டில் நின்றுக்கொண்டிருந்த மணிமாறன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனைபார்த்த அருகிலுள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்…. பறிபோன உயிர்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி புதிய பஸ் நிலையம் பகுதிக்கு தனது ஆட்டோவில் பழங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி சென்று கொண்டிருந்த ஆட்டோ அவரின்  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியும் பண்ணுவாங்களா….? மர்ம நபர்கள் செய்த வேலை…. வேதனையில் வாடும் விவசாயிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வைக்கோல் போருக்கு தீ வைத்து எரித்து நாசப்படுத்திய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். முத்துகிருஷ்ணனுக்கு ஊருக்குத் தெற்கே சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் முத்துகிருஷ்ணனின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த வைக்கோல் போரில் தீ பற்ற வைத்துள்ளனர். இதனால் தோட்டத்தில் வைத்திருந்த 250 கட்டு வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இரண்டு பசுமாடுகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணத்தை காணும்…. வீடு புகுந்து கைவரிசை காட்டிய திருடன்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் வைத்திருந்தார். ஆனால் திடீரென முருகன் பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த முருகன் காவல்நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வண்ணார்பேட்டை பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதை சரியா கவனிக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வன அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகரில் சொரிமுத்து என்ற ஓய்வு பெற்ற வன அலுவலர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொரிமுத்து சீனிவாசநகர்-ரெட்டியார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக சொரிமுத்தின் மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… திடீரென விழுந்த தண்டவாள கம்பி… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் தண்டவாள கம்பி சரிந்து விழுந்ததால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜாக்கள் மங்கலம் நம்பி ஆற்றுப்பாலம் பக்கத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தண்டவாளங்களில் வெல்டிங் செய்யும் பணியில் தீபக் என்ற கூலி தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்தின் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்டவாளகம்பி தீபக்கின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதியவர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பரமசிவம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உறவினரான மூர்த்தி என்பவருடன் வசித்து வந்த பரமசிவத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடலிறக்க நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரமசிவம் அப்பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு வாங்கி தரவே இல்ல…. விரக்தியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் ஆதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் வெங்கடேஷ் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தியில் இருந்த வெங்கடேஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காரில் இதான் இருந்துச்சா…? சோதனையில் தெரிந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

காரில் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பேட்டை-கருங்காடு சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக வானமாமலை மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு தெரியல… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மயங்கி விழுந்து மர்மமான முறையில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் மாரியப்பன் என்ற ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரியப்பனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதுனாலும் பேசி தீர்த்திருக்கலாம்… எரிந்து நாசமான ஆட்டோ… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் ஆட்டோ டிரைவரான குகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை தான் வசிக்கும் தெருவில் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரது உறவினரான விஜயராஜ் என்பவர் குகன் ராஜின் ஆட்டோவிற்கு தீ வைத்துள்ளார். இதனால் குகன் ராஜின் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடீரென பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

களக்காடு மலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் அணைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் களக்காடு வனச்சரகம் கருங்கல் கசம் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்து பரவியது. இதுகுறித்து தகவலறிந்த புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை நடத்த அனுமதி தாங்க… தெய்வத்தமிழ் பேரவையினர் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

தெய்வத்தமிழ் பேரவையினர் கோவில்களில் நடைபெறும் கருவறை பூஜை தமிழ் வழியில் நடத்த சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் தெய்வத்தமிழ் பேரவையினர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில்  கோவில்களில் நடைபெறும் கருவறை பூஜை தமிழ் வழியில் நடத்த சட்டம் இயற்ற  வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெய்வத்தமிழ் பேரவையினர் வலியுறுத்தினர். இந்நிலையில் ஆசீவகம் சமய நடுவம் அமைப்பின் நிறுவன தலைவர் சுடரொளி தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… பல லட்ச ரூபாய் நஷ்டம்… தீயணைப்புதுறையினரின் தீவிர முயற்சி…!!

மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அபுதாகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ எரிந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீ அபுதாகீர் கடையில் வைக்கப்பட்டுள்ள பழைய மரப்பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மீதும் பரவியது.  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? கூலி தொழிலாளி வேதனை… தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி…!!

கால்நடைகளுக்கு  தீவனமாக பயன்படும் வைக்கோல் படப்பு திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுதியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் சந்தனம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் வைக்கோல் போர்களை கால்நடைகளுக்கு தீவனமாக வைத்திருந்தார். இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தனம் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்… திடீரென கிடைத்த தகவல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காணாமல் போன நபரை  கிணற்றிலிருந்து பிணமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமலாராணி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் கூலி தொழிலாளியான சுரேஷிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென காணாமல் போன சுரேஷை அவரது உறவினர்கள் வெவ்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று காலையில் உடன்குடி சாலை ஓரத்தில் இருக்கும் மதுபான கடைக்கு எதிரே அமைந்துள்ள கிணற்றில் சுரேஷ் இறந்து கிடப்பதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீ இங்க வரக்கூடாது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

புல் அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்காமணி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் தங்கதுரை சூர்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளங்காமணிக்கு சொந்தமான வயலில், சூர்யா புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சூர்யா புல் அறுப்பதற்காக வைத்திருந்த அரிவாளால் இளங்காமணியை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக செய்திருக்கலாம்… எலெக்ட்ரிசியனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரிசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் பால்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால்ராஜ் தனது வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பால்ராஜ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் உடனே பால்ராஜ் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பால்ராஜ் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பால்ராஜ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் நெல்லை மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… ஊழியர்களின் திடீர் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து எல்.பி.ஜி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் காலகட்டத்திலும் கேஸ் சிலிண்டர்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து முன் களப் பணியாளர்களுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவருக்கு என்னாச்சு… குவைத் நாட்டிற்கு சென்ற பெண்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

குவைத் நாட்டிற்கு வேலை பார்க்க சென்ற பெண்ணின் நிலை குறித்து குடும்பத்தினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய நால்வர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டூர் பகுதியில் 4 பேர் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து நடத்திய விசாரணையில் கோட்டூர் பகுதியில் வசிக்கும் செல்வநாயகம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோ – மினிலாரி மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… நெல்லையில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வள்ளியூர் சாலையில் ஆட்டோவில் பயணிகளை சவாரிக்காக ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது எதிரே வந்த மினி லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆட்டோ கவிழ்ந்ததால் ஆட்டோ ஓட்டுநரான முத்துகிருஷ்ணன் பலத்த காயம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் பிரபாகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரபாகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபாகரின் உடலை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… மரத்தில் தொங்கிய சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணத்தோட்டம் பகுதியில் ஆட்டோ டிரைவரான சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுமிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அனைவரும் தூங்க சென்ற பிறகு சத்யராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் எம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு அனுஸ்ரீ என்ற மகளும், அசோக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் எம்பெருமாள் அசோக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தினருடன் தென்கலத்தில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க போக கூடாது… தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்துகள்… திருநெல்வேலியில் பரபரப்பு…!!

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜுன் 28 – ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் நாங்குநேரி பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதை நீ எப்படி செய்யலாம்… மகனின் கொடூர செயல்… நெல்லையில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் தனது தாயை குத்தி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் பாடகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உலகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்த தம்பதியினருக்கு முத்துசாமி என்ற மகன் இருக்கிறான். தாய், மகன் இருவருக்குமிடையே சொத்துப்பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது.  இந்நிலையில் தனது வயல் பகுதியை உலகம்மாள் விற்றதால் முத்துசாமி மிகவும் கோபமடைந்தார். இதுகுறித்து தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் உலகம்மாள் தனது வீட்டின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் குளியலா…? ஊரடங்கை மீறிய பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவிகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் தற்போது அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு தலையணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேங்காய் உருளி மற்றும் சிவபுரம் அருவிகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதான் காரணமா இருக்குமோ…? விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து தொகுதியில் பாபு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு அப்பகுதியில் இருக்கும் சாலையில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த சோகம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள டவுன் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை அவமானப்படுத்தியதால்… கணவன் மற்றும் தந்தை செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மற்றும் தந்தை இணைந்து பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அத்திமேடு பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் கண்டியப்பேரி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சேர்மதுரைக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பிறகும் இருவரும் கள்ளக்காதலை விடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் டவுன் வலுக்கோட்டை ஸ்ரீராம்நகர் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் வைத்து… காதல் மனைவிக்கு நடந்த வளைகாப்பு… கணவரின் வியக்கத்தக்க செயல்…!!

கணவன் மருத்துவமனையில் வைத்து தனது காதல் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா 9 மாத நிறை கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில்  தனது 9 மாத நிறை கர்ப்பிணியானமனைவிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதை மட்டும் பண்ணுங்க… திருநங்கைகளின் கோரிக்கை… வேதனையில் வாடும் கலைக்குழுவினர்…!!

கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என திருநங்கைகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதனால்  கலைத்துறையில் உள்ள கலைஞர்களின் குடும்பத்தினர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல்  தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்… தரிசனம் செய்த பக்தர்கள்…!!

ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் கடந்த வருடம் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வருடமும்  ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ஆனித்தேரோட்டம் கடந்த 15 – ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு தினமும் காலையும், மாலையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எத்தனை தடவை சொல்றது… விதிமுறையை மீறினால் இப்படிதான்… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

முகக்கவசம் அணியாத 400 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.  மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் வசூலித்தனர். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்திருக்கும்… சடலமாக மீட்கப்பட்ட ரவுடி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் பகுதியில் இருக்கும் சிவன் கோவில் தெருவில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் நண்பரான ஆறுமுகம் இருவரும் பெயிண்டிங் வேலைக்காக பாளயங்கோட்டை பகுதியில் இருக்கும் மகிழ்ச்சி நகருக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலை முடித்து இருவரும் நீண்ட நேரமாகியும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்வெட்டில் இருந்த குறிப்புகள்… பல ஆண்டுகாலம் பழமையானது… கண்டுபிடித்த வல்லுநர்கள்…!!

சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் சோழர் காலத்து 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கோவிலுக்கு விரைந்து சென்ற இயக்குனர் மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ் பேரவை செயலாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரு வாரம்தான் அவகாசம்… அடிப்படை வசதி இன்றி அவதிப்படும் மக்கள்… பெண்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் வழங்க வேண்டும் என காலி குடங்களுடன் பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தி குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீவலப்பேரி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாக அப்பகுதிக்கு குடிநீர் வராததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… அதிர்ச்சியடைந்த நண்பர்கள்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரதராஜ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது பரத்ராஜ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து இடத்திலும் கொண்டாட்டம்… நடைபெற்ற யோகா போட்டி… மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு…!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவியர்களுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஜுன் 21 – ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகாசனங்கள் செய்தால் மனதளவிலும், உடல்நிலையிலும் ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் யோகாசன சங்கத்தின் தலைவரான எஸ். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தாயாரின் பரபரப்பு புகார்…!!

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கில்டன்பிரபு – ஆரோக்கியபிரதீபா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கிய பிரதீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் பிரதீபாவை மீட்டு அரசு […]

Categories

Tech |