Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்”….. ஆட்சியர் தகவல்….!!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லைக்கு வருகை புரியவுள்ள முதல்வர்”…. மும்முரமாக நடைபெற்று வரும் பணிகள்…!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை புரியுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நல திட்ட உதவிகள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகின்ற 8-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை புரிய உள்ளார். இந்நிகழ்வானது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்பொழுது இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகின்றது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு அங்கே இரும்புத் தூண்கள் நடப்பட்டு அதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மலரும் நினைவுகள்….. “வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….!!!!!!

பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி இருக்கின்றது. இங்கு 1975 முதல் 1978 வருடம் வரை வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்க துணை முதல்வர் சேகர், வணிகவியல் துறை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் முன்னாள் பேராசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்டோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேற லெவல்….!! 3 வயதிலிருந்து சாதனை படைத்த சிறுவன்…. குவியம் பாராட்டுகள்….!!

வேதியியல் தனிம அட்டவணையை 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும், புற்றுநோய் சிறப்பு நிபுணருமாக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல் மருத்துவரான ஆர்த்தி ஹரிபிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதுர்கிரிஷ் ஆத்விக்(6) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம். இதனால் 3 வயதில் 53 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகள் பல்வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மைலப்புரம் மேட்டு தெருவில் பிரான்சிஸ் சேவியர்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை…. நிரந்தரமாக்க வலியுறுத்தி பயணிகள் கோரிக்கை….!!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமையாகும். இந்த போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற பல வாகனங்கள் இருந்தாலும் ரயிலில் செல்வதற்கே மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடும், கட்டணமும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீயாக சுட்டெரித்த சூரியன்…‌. திடீரென பெய்த மழை…. பூமித்தாய் குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயில்….. மீண்டும் இயக்கப்படுமா?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புதிதாக ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே கோடை சிறப்பு ரயிலாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொரோனாவிற்கு பின் வெளிநாடுகளில் அதிகரித்த வேலைவாய்ப்பு”…. நிர்வாக இயக்குனர் தகவல்….!!!!!!

கொரோனாவிற்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கூட்டம் சார்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மருந்துகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வரவேற்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை”…. கைது செய்த போலீசார்….!!!!!

நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த 50 வயது மதிப்புதக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்‌. பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. அதிகாரிகளின் தகவல்…!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் இருக்கும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதேபோல் சமாதானபுரம் மகளிர் காவல் நிலையம் பகுதியில் இருக்கும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியோருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் ஜெயலலிதா விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் கடம்பகுளம் பகுதியில் கூலித் தொழிலாளியான பூவையா(68) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

 சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன்.. இவருக்கு வயது 77.. நெல்லை கண்ணன் ஏராளமான நூல்களை வாசித்து பலருக்கும் அதை கடத்திச் சென்றுள்ளார். பல மேடைகளில் அவர் அதை செய்திருக்கிறார். ஏராளமான தகவல்களை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு தமிழ் நூல்களை கரைத்து குடித்த பெருமை அவருக்கு உண்டு. பல மேடைகளில் மாணவர்களை எப்போதுமே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை பகுதியில் நடராஜன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மணப்படை வீடு அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் நடராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது” கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவில் சுப்பையா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முக்கூடல்- கடையம் மெயின் ரோட்டில் சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் – மதுரை ஐகோர்ட்..!!

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து நோட்டீஸ் தரலாம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இசக்கிமுத்துவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் உடலை மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்…. நெல்லையில் பயங்கர சம்பவம்…!!

வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் இருக்கின்றனர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேச்சிராஜா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் காய்கறி வியாபாரியான வீரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டைசாமி(17) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீரவேல் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாறை இடுக்குகளில் கோட்டை சாமியின் கால்கள் சிக்கியது. இதனால் தண்ணீரில் மூழ்கிய அவரை குடும்பத்தினர் மீட்க முயற்சி செய்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“திருமணம் ஆகாத விரக்தி” தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்…. பரபரப்பு சம்பவம்…!!

சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பாட்டாலியன் 12-வது சிறப்பு காவல் படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மணிமுத்தாறு பாட்டாலியன் குடியிருப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம் பல லட்ச ரூபாய் கடன்…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது….. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

மோசடி செய்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி காலங்கரை தெருவில் லீனா(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரவநல்லூரில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லீனாவும், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஆசிரியர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

பழமை வாய்ந்த மரம் சாலையில் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்த டிரைவர்கள்…. கல்வீசிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

2 பேருந்துகள், ஏ.டி.எம். மையத்தின் மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாக இந்த அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகளை டிரைவர்கள் அதிகாலையில் நெல்லை டவுனுக்கும், ஆலங்குளத்துக்கும் ஓட்டி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் உக்கிரன்கோட்டையில் 2 பேருந்துகளை டிரைவர் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் 2 பேருந்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

317 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசூக்கு குவியும் பாராட்டு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினரை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் காணாமல் போன செல்போன் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ராஜரத்தினம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை மீட்டனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசிரியர், மாணவர்கள் வருகை பதிவு”….. வெப் மூலம் பதிவு செய்யும் முறை நெல்லையில் நடைமுறை….!!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வெப் மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு 1 தேதியிலிருந்து செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி”…. வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது….!!!!!

நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி செய்த மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநாவுக்கரசு என்பவர் மேலாளராக இருக்கின்றார். இவரின் உறவினர் செந்தில் ஆறுமுகம் வங்கியில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் சென்ற மாத வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த பொழுது சென்ற மூன்று மாதங்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்…? திடீரென செத்து மிதந்த மீன்கள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோதைச்சேரியில் உள்ள வேட்டைக்காரன் குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் முத்துப்பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து குளத்தில் மீன்கள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததை பார்த்து முத்துப்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் யாரேனும் விஷம் கலந்தனரா? அல்லது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் மீனவ கிராமங்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!!

மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தங்களுடைய படகுகளை கூட நிறுத்த முடியாமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கடற்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயமும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூலி வேலை செய்து வரும் பெண்ணின் மீது தாக்குதல்….. கணவன்-மனைவிக்கு வலைவீச்சு…. நெல்லையில் பரபரப்பு….!!!

பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொத்தமல்லி கீழ அக்ரஹாரத் தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனது காரில் உறவினர் ஒருவருடன் பாபநாசம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பழைய பேட்டை கிருஷ்ணாபேரி வழியாக சென்ற நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்….!!

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள இம்மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்பவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் பரபரப்பு!!…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலா வந்த காட்டெருமை… சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டெருமை புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை: வெளுத்து வாங்கிய மழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…..!!!!

நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணிவரை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 2:30 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் 3 மணியளவில் சாரல் மழை தூவியது. 3:5 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதாவது நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஏட்டுவின் மோட்டார்சைக்கிள்…. தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனது படிப்பிற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன்”…… தற்கொலை செய்த கல்லூரி மாணவி….. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகில் உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுறத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பாப்பா(18) என்ற மகளும் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். இதில் பாப்பா நெல்லை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டண ரூ.12,000 முத்துக்குமார் 2 தவணையாக செலுத்தினார். முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவு போதிய பணம் க்கு இன்றி தவித்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சத்தியாகிரக போராட்டம்…. கலந்து கொண்ட தலைவர்கள்….!!!!!!!!

டெல்லி மத்திய அமலாக்க துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அமைதி வழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநில மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி  ஆதித்தன் கண்டன உரையாற்றியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தந்தை-மகள் பலியான சம்பவம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் கூலி தொழிலாளியான ஐயப்பன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வள்ளியூரில் இருக்கும் தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் ஜான்சி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது மகளை வேலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பணங்குடி நான்கு வழிச்சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. கதறி அழுத பெற்றோர்…!!

பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் ரயில்வே கேட் அருகே பள்ளி மாணவரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி…. மேலும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை…. சோக சம்பவம்…..!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) நெல்லை அருகே உள்ள தனியார் பள்ளியில் பிஎஸ்சி பட்டப் படிப்பிற்கு சேர்ந்து உள்ளார். அதற்கான கல்லூரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படிப்பு செலவுக்காக கஷ்டப்படுத்திட்டேன்….. மேலும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை….!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவரின் மகள் பாப்பா(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார். கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகைக்காக சிறுமி கடத்தல்…. பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்ட பரிதாபம்…. நெல்லையில் பரபரப்பு….!!!

மாணவியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி…. நொடியில் தப்பிய உயிர்….!!!!

நெல்லை மாவட்டத்தில் இருந்து நேற்று வாழை குலைகளை ஏற்றுக்கொண்டு ஒரு மினி லாரி களியாக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பள்ளிவாசல் முன் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது லேசாக உரசியது. அதன் பிறகு சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு அங்கு இருந்த ஒரு பலசரக்கு கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழை…. மனம் குளிர்ந்த மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வாங்கியது. அதன் பிறகு 4 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென மழை தொடங்கியது. அதன்படி நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. மாஞ்சோலை செல்ல வருகின்ற 30 ஆம் தேதி வரை தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனதுறையினர் முழுவதுமாக செயல்பட உள்ளதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வருகின்ற 30ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற சுற்றுலா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கட்டிட தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசடையான்குளம் பகுதியில் சின்னதுரை- மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மணிகண்டனுக்கும், உமாவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிகண்டன் உமாவை தாக்கியதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உமா தனது குழந்தையுடன் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ஜோதிடரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சாந்தி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 18-ஆம் தேதி ஜோதிடம் பார்ப்பதற்காக சங்கர் கேரளா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சங்கர் வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவர்…. சரமாரியாக தாக்கிய சிறுவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவரை தாக்கிய சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளம் கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சஞ்சய் ஆயன்குளம் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். அப்போது திடீரென இரண்டு சிறுவர்கள் அங்கு சென்று சஞ்சயை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணை அருகே நடந்து சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலபிள்ளையார் குளத்தில் காளிமுத்து(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிற்றாறு தடுப்பணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காளிமுத்து தண்ணீரில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காளிமுத்துவின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் […]

Categories

Tech |