Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்ய வந்த பூசாரிக்கு…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அம்மன் கோவிலில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நல்லமாள்புரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி முப்பிடாதி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 4 – ம் தேதி இரவு நேரத்தில் பூசாரி முப்பிடாதி பூஜைகளை முடித்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் கோவிலை திறப்பதற்காக பூசாரி முப்பிடாதி சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் திறக்கப்பட்டிருந்ததை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

டிப்பர் லாரியில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையுத்து இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் குறிச்சிகுளம் பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்குவாரிகளை தடை செய்ய கோரி…. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கல்குவாரிகளை தடை செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இருக்கன்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் ராதாபுரம் தாலுகா உறுப்பினர் முகமது பயாஸ் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கூறுவதாவது, இருக்கன்துறையில் 10 – க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயலை செய்ததால்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வி.எம்.சத்திரம் பகுதியில் வசிக்கும் சக்தி முகேஷ், சுந்தர்ராஜ் என்பதும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா பதுக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்து சென்ற தந்தை…. சூறையாடப்பட்ட வீடு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்….!!

நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது திருவிழாவிற்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் பூபதிசுபாஷ், சுந்தர், சூர்யா ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியில் வசிக்கும் சுபாஷ், சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து பூபதி சுபாஷின் தந்தை சுபாஷின் தந்தையிடம் சென்று அவரை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் தரப்பினர் பூபதி சுபாஷின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் பரணி குரூஸ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் ராணி சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதிக்கு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிக பாரம் ஏற்றியதால்…. வசமாக சிக்கிய டிரைவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அளவுக்கு அதிக எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்ததால் லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மண்டல துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோணி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மண்டல துணை தாசில்தார் மடக்கி பிடித்து சோதனை செய்தார். அந்த சோதனையில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் அளவுக்கு அதிகமான எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்தது மண்டல துணை தாசில்தாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி…. வியாபாரிகள் திடீர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வியாபாரிகள் திடீரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் நீண்ட நாட்களாக கடை வியாபாரிகளுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பிரச்சனை குறித்து நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்க நகை பறித்த வழக்கில்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருமண தரகரிடம் தங்க நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தரகர் ஆவார். கடந்த 21-1-2021 அன்று கந்தசாமியை 3 பேர் சந்தித்து காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு நபருக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறி காரில் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் திரும்பி வரும் வழியில் அவர்கள் 3 பேரும் கந்தசாமியின் கழுத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆதார் பதிவதற்கு சென்ற போது…. குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

தபால் நிலையம் முன்பு தாய் தனது 2 குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திசையன்விளை தபால் நிலையத்திற்கு புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு பல முறை வந்துள்ளார். ஆனால் தபால் நிலைய ஊழியர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு…. நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 1 – ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திமதி அம்பாளுக்கு 4 – ஆம் திருவிழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவை பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேதமுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் வேதமுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேதமுத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படிதான்…. குண்டர் சட்டம் பாய்ந்தது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கிபாண்டி மீது காவல்நிலையத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இசக்கிபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் இசக்கிபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவ கழுத்துலதான் போட்டிருந்தா…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தம்பதியினர் கைது….!!

குழந்தையிடம் இருந்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கொண்டாநகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் 3 வயது மகள் கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலி திடீரென காணாமல் போனதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து  சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலியில் சிக்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

விவசாய நிலத்தின் வேலியில் சிக்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி – நெல்லை டவுன் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் வேலியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறையினர்  வேலியில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில்…. தலைமறைவாக இருந்த தந்தை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத், கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 – ஆம் தேதி இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியுள்ளனர். அதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் கால் பண்ணிட்டே இருக்கான்…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறுமியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் சிறுமியின் வீட்டின் முன் நின்று அவரது தந்தையை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி…. பீதியில் மக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

வாழைப்பழத் தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடியை வனத்துறையினர் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் உள்ளே வாழை தோட்டத்தில் கரடி ஒன்று பதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் கௌதம், வனச்சரக அலுவலர் கருப்பையா, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக…. புகையிலை பொருட்கள் விற்பனை…. 26 பேர் கைது….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 3 கிலோ 685 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சமாதானபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின்படி அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பூட்டிய வீட்டுக்குள் முதியவர் அழுகிய பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல்களின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் வீடு உள்புறம் பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மகாதேவன் தலைகுப்புற அழுகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

டிராக்டரில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரின் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரம்பை பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளின் மூன்று மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த பூரணம்மாள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பூரணம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் கிடந்த மூட்டை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… திருநெல்வேலியில் பரபரப்பு…!!

சாக்கு மூட்டையிலிருந்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அருகே இருக்கும் நம்பியாற்றில் பழைய சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மேலும் அந்த சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த அன்றே…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவம் முடிந்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் திடீரென மீனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாவின் கணவர் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்ததால்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் சரவணன் என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான ஜாபர் அலி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழை நாரிலிருந்து தயாரிக்கிராங்களா….? அமைக்கப்பட்ட உற்பத்தி கூடம்…. திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

வாழைநார் மூலம் கைவினைப் பொருட்கள் செய்யும் உற்பத்தி கூடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி பகுதியில் காதி கிராப்ட் சார்பில் வாழைநார் மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, களக்காடு பகுதிகளில் அதிகமாக வாழைகள் பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. எனவே களக்காடு வட்டார பகுதி வாழை பயிரிடுவதற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுங்க… மர்ம கும்பலின் கொடூர செயல்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கட்டிட காண்டிராக்டரை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 12 – ஆம் தேதியன்று கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் தாக்கி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர். அதன்பிறகு வாகைக்குளம் பகுதியில் வசிக்கும் நல்லமுத்து, சங்கிலிபூதத்தார், குரு சச்சின் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீண்ட நேர காத்திருப்பு….ஒரு வழியாக வந்து சேர்ந்தது…. ஆர்வமுடன் குவிந்த மக்கள்….!!

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய இரு வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் கோவிசீல்டு தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இருப்பதால் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி கடந்த 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் முதல் தவணை போட்டுக் கொண்டவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரே இப்படி பண்ணலாமா….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

மது பாட்டில்கள் வாங்கி தர மறுத்ததால் வாலிபர் மற்றொருவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தனது உறவினர் சுடலை என்பவருடன் சேர்ந்து முனைஞ்சிப்பட்டி பேச்சியம்மன் கோவில் கிணற்றின் அருகில் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றின் ஓரத்திலிருந்த ராமரை சுடலை கிணற்றுக்குள் தள்ளி விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய சுடலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு இதுதான் வேணும்…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துப்பாண்டி என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் ராமரின் உறவினரான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விரைவில் வெளியிட வேண்டும்” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரான விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளரான ஐயப்ப குலசேகர ஆழ்வாரும் மற்றும் பொருளாளரான வைகுண்டபதி ஆகியோரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கட்டுக்குள் வரவே இல்லை” தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திடீரென பற்றி எரிந்த தீயால் சாலை முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் 55 வார்டுகளில் உள்ள குப்பைகளை  சேகரித்து லாரிகள் மூலம் அங்கு  கொட்டப்படுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமான குப்பை கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலையில் திடீரென குப்பை கிடங்கில் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசனை நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு இட மாற்றம் செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் குமரேசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஸ்வநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறி கீழே விழுந்ததால்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விக்டோரியா தனது சகோதரரான மாணிக்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தருவை-திடியூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வேகத்தடையில் மீது மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விக்டோரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மளமளவென பற்றி எரிந்த தீ…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்து விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு காற்றின் வேகத்தால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருக்கும் போது” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சுந்தரமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சுந்தரமதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போகக் கூடாதா….? மாற்றுத்திறனாளிக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் நடந்த கோரவிபத்து….!!

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண் பார்வையற்றவர். இந்நிலையில் கந்தசாமி, திருநெல்வேலிக்கு அடப்பு தெருவை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு இருவரும் ஆட்டோவில் அம்பாசமுத்திரம் பெட்ரோல் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் பலமாக மோதியது. இதில் பலத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? மர்மநபர்கள் செய்த வேலை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் ரதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது கணவர் வேலைக்கு சென்றவுடன் கூடங்குளத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து செல்வராணி வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? அழுகிய நிலையில் ஆண் சடலம் …. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இறந்து அழுகிய நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளனர். அப்போது முதியவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இரண்டு நாள் கழிச்சி தரேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடிஸ்வரன் நகரில் தாளமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிறைமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் நிறைமதி மகனுக்கு டியூசன் பீஸ் கட்டுவதற்காக கணவனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாளமுத்து இரண்டு நாள் கழித்து தருவதாகக் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மகனுக்கு டியூசன் பீஸ் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்காக இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்க கூடாது” தொழிற்சங்கத்தின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்தும் பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச அமைப்பின் செயலாளரான தர்மன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளரான மோகன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி உமாபதி சிவன், வீரை கிருஷ்ணன், எச்.எம்.எஸ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பவித்ர பூஜை” நடைபெற்ற மகா தீபாராதனை…. கலந்துகொண்ட திரளான பக்தர்கள்….!!

மக்கள் நலமுடன் வாழ வேண்டி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பவித்ர மாலைகள் அணிவித்தும், பருத்தி நூல் ஆடைகள் சுவாமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்கு அனுமதி கொடுக்கல” ரகளை செய்த வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய அனுமதி பெறாமல் திருவிழா நடத்தி ரகளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  நாங்குநேரி பகுதியில் சூரங்குடி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் உரிய அனுமதி இன்றி திருவிழா நடத்தியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்ற காவல்துறையினரிடம் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரகளையில் ஈடுபட்ட நபர்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காலம் மாறிபோச்சி…. பெண்களே இப்படி பண்ணலாமா…. காவல்துறையினரின் திடீர் சோதனை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜா சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சரோஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் சிக்கிய ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்கதான் அத செஞ்சாங்க” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சிமெண்ட் தூண்களை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் ஜெயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளி கோவில் பகுதியில் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் கம்பி வேலி அமைப்பதற்காக சிமெண்டால் ஆன 4 தூண்களை  தோட்டத்தில் வாங்கி வைத்துள்ளார். இந்தத் தூண்களை  அதே பகுதியில் வசிக்கும் சுடலைக்கண், சாமிதுரை, சண்முகவேல் இசக்கி பாண்டி ஆகியோர் காரில் வைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயபாண்டியன் உவரி காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாக பதில் சொல்லல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!! !

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த ஈஸ்வரி சில நாட்களாக பெற்றோர், உறவினர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் ஆனந்த ஈஸ்வரிடம் கேட்டபோது அவள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனையடுத்து ஆனந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதை பிடிச்சிட்டான் ” சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கலா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுதிர் மற்றும் சுகன் செல்வா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சுதிர், சுகன் செல்வா ஆகிய இருவரும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரின் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சுகன் செல்வா பிடித்துள்ளார். இதனையடுத்து மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சுகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம் சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இவர்கள் […]

Categories

Tech |