Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜாமணி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பையா, துணை தலைவர் தியாகராஜன் மற்றும் இணைச் செயலாளர் சீனி ஆகியோர் போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் தும்பு தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியாக கீழசண்முகபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்பவரின் மகனான கார்த்திக் ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜா மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் உள்ள வயரில் மின்சாரம் தாக்கியதில் கார்த்திக்ராஜா தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை சிறையில் அடைக்க காவல்துறையினர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்…. உறவினர்களின் போராட்டம்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

தற்கொலை செய்து கொண்ட யூனியன் அலுவலக அதிகாரியின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நன்னகரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வட்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கூடலில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் ரதீஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக 1700 புகையிலை பொருட்களை  கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரதீஷ்குமாரை கைது செய்ததோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ சங்கத்தினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சங்க பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, கந்தையா, உதயசூரியன், நடராஜன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய் கண்டித்ததால்…. பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாதனூத்து இந்திராநகர் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி  அடிக்கடி டிவி, செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலின் மீது மண்ணெண்ணெய் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிராஜா என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இசக்கிராஜா தனது நண்பர்களான முத்துக்குமார், முத்து சரவணன், நம்பிராஜன் ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது குலவணிகர்புரம் அருகே உள்ள வேகத்தடையில் வந்தபோது ஆட்டோ நிலைதடுமாறி கீழே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரங்கன்விளை பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர் என்பவரின் மகனான முத்துகிருஷ்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டனர். இந்நிலையில் கோட்டை கருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோதியது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுக்கல்லூர் பகுதியில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புகுட்டி என்ற மகன் உள்ளார். இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வீரவநல்லூர் பகுதியில் வசிக்கும் உச்சிமாகாளி மகளான அருணா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அருணா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்” மின்சார ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யூ. நிர்வாகி பீர்முகமது ஷா தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில நிர்வாகி எஸ்.என்.டி.சார்லஸ் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் மத்திய அரசு வழங்கியது போல் அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவடி பகுதியிலுள்ள பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவரும் மாவடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் தொழிலாளியான முகுந்தன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மலையடிபுதூர் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைகுறிச்சி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இன்று வரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முத்துலட்சுமி நேற்று திடீரென்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமியின் குடும்பத்தினர் கல்லிடைகுறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற அதிகாரி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பஞ்சாயத்து யூனியன் அலுவலக அதிகாரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நன்னகரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வட்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கூடலில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. 15 ரவுடிகள் கைது…. அதிகாரியின் உத்தரவு….!!

வாகன சோதனையின் போது 15 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரவுடி பட்டியலில் உள்ள 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 20 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக 65 வழக்குகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதற்காக 25 வழக்குகளும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காரின் மீது முறிந்து விழுந்த மரம்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேர்வலாறு பகுதியில் மின்வாரிய ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்வலாறிலிருந்து அம்பைக்கு ஒரு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ருள்ளார். இந்நிலையில் அகஸ்தியர்பட்டி கல்சுண்டு காலனி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து முருகேசன் மற்றும் ஜெயக்குமார் இருவரும் காரை சாலையோரம் நிறுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பீரோவில் வைத்திருந்த நகை…. மர்மநபரின் கைவரிசை…. உரிமையாளரின் பரபரப்பு புகார்….!!

வியாபாரி வீட்டில் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜமுனாராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென காணாமல் போனது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கப்பாண்டி சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவன் காவல்நிலையத்தில் சரண்….!!

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகளான மலர்க்கொடி என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் வடக்கன்குளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

40 வகையான உணவு பொருட்கள் விற்பனை… திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்… குஷியில் மக்கள்…!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் காணி பழங்குடியினருக்கு, வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார். காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும், காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உழவர் சந்தையில் சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்தார். இதற்காக ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

SHOCKING: ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை…. பெரும் பரபரப்பு….!!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முகநூலில் பதிவிட்ட புகைப்படம் …. பெண்ணின் பரபரப்பு புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆரைக்குளம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 – ஆம் தேதி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண்ணின் புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது அனுமதியின்றி முகநூலில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பெண்ணின் புகைப்படத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறையில் இருந்த கைதிக்கு…. திடீரென ஏற்பட்ட சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள் ஞானியார்புரம் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் கடந்த 7 – ஆம் தேதி கஞ்சா வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென தேவதாஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சிறைக்காவலர்கள் தேவதாசை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பாலசுப்பிரமணியம் பலத்த காயமடைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சம்பளத்தை குறைக்காதீங்க…. அஞ்சல் ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கோட்ட செயலாளர் ஞான பாலசிங் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அந்த போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் கூறுவதாவது,  இலக்கு என்ற பெயரில் நடக்கும் அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், சம்பளத்தை குறைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் வெளியேறிய புகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

டயர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருப்பந்துறை பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் பழைய டயர்களை வாங்கி புதிதாக ரீவைண்டிங் செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இதற்காக மைக்கேல் ஏராளமான பழைய டயர்கள் பொருள்கள் போன்றவற்றை அடுக்கி வைப்பதற்காக குடோன் வைத்திருக்கிறார். இந்நிலையில் அந்த குடோனில் திடீரென புகை வந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் அவதி…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி கால்டுவெல்புரம் பகுதியில் ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயசிங் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஆனைகுடி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் ஜெயசிங்கை உடனடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று ராஜவல்லிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பங்கமாக இருந்து வந்துள்ளார். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடனால் அவதிப்பட்ட குடும்பம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மன வேதனையில் பெண் திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாகர் பணகுடி வந்துவிட்டார். இவருக்கு அம்மு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் புதிதாக வீடு கட்டியதில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மு மிகவும் மனவேதனையில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. தொழிலாளிக்கு அடி, உதை…. கைது செய்த காவல்துறையினர்….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 8 – ஆம் தேதி முருகன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முருகனை இரும்பு கம்பியால்  தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முருகன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர்களின் செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உமா அங்குள்ள மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது உமாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து உமாவை கீழே தள்ளிவிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்கள்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வேப்பமரத்தின் அடியில் நிறுத்தியிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனாரான ராமச்சந்திரனின் தோட்டம் திசையன்விளை பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தை பால்சாமி குத்தகைக்கு எடுத்துள்ளார். தற்போது அந்த தோட்டத்தில் கோத்தகிரி பகுதியில் வசிக்கும் ராமன், லட்சுமணன், உள்ளமுடையார், நாராயணன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்குவாரிகள் இயங்க எதிர்ப்பு…. விவசாயிகளின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

புதிய கல்குவாரிகள் அமைக்க தடை செய்ய கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இருக்கன்துறை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 10 – க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக 2 கல்குவாரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனையடுத்து ஆழம் அதிகமாக தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் எனவும், புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது எனவும் வலியுறுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு…. நடைபெற்ற முளைக்கட்டு வைபவம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு நடைபெற்ற முளைக்கட்டு வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களை திறக்க அரசு தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கடந்த 1 – ஆம் தேதி முதல் 9 – ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய மூட்டைகள்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி பகுதியில் அலங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோளி தனது வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பேச மறுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வி அதே ஊரில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வி சண்முகவேலுடன் திடீரென பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் மது அருந்திவிட்டு அன்புச்செல்வி வீட்டிற்கு வந்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண் சிகிச்சைக்காக வந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கண் சிகிச்சைக்காக வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இந்நிலையில் சிங்கராஜா சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு திடீரென  உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிங்கராஜாவை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிங்கராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேனில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கக்கன் நகர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இலவசமாக வழங்க வேண்டும்” மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் …. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பொறியாளர் சங்க நிர்வாகி ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகி நடராஜன், மைகேல் பிரான்சிஸ், பொறியாளர் சங்க மணிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, மின் மசோதா சட்டத் திருத்தத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் செய்யது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த வந்த முகமது அசன் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் முகமது அசன் வீட்டிலிருந்து பாடங்களை படித்து வந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முகமது அசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மூட்டைகள் திருட்டு…. வசமாக சிக்கிய இருவர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா….!!

சிமெண்ட் மூட்டைகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராஜா மைதீன், சஞ்சய், அஜித் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜா மைதீன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரின் நடத்தை சரியில்லாத காரணத்தால் முகமது ஷாலி அவர்கள் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இந்தியாவை பாதுகாப்போம்” தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொழிற்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன வேதனையில் இருந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மன வேதனையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பலவேசம் என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் பண்டாரத்திற்கு இடுப்பு பகுதியில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பண்டாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ – கார் மோதல்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ – கார் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிஜோ, ரிஜோ, ஜிதின் என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9, 7, 6 – ம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது கொரோனா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு வந்த நிர்வாகி…. மர்மநபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலுக்குள் நுழைந்து அம்மன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அருகன்குளம் கிராமத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த எட்டெழுத்துப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிராம் தங்க பொட்டு, 4 கிராம் தங்க சங்கிலி மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோவிலுக்கு வந்த நிர்வாகி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த மனைவி…. ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ஆட்டோ டிரைவரான அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அய்யாத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அய்யாதுரை மதுபோதையில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அவரது மனைவி அய்யாத்துரையை கண்டித்துள்ளனர். இதனால் அய்யாதுரை வெறுப்படைந்து விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில்…. பறிபோன இரு உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வெவ்வேறு விபத்துகளில் 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இத்ரீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகம்மது இத்ரீஸ் மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முகமது இத்ரீசின் மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் செயலால்….? மலையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

களக்காடு மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பிரண்ட மலை உள்ளது. இந்த மலையில் உடும்பு, முயல், எறும்புத்தின்னி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரண்ட மலையில் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனைப் பார்த்த அந்த வழியில் சென்றவர்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. மின்வேலியால் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் விவசாயியான பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனிக்குமாருக்கு வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மன்னார் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அவர் வாழைகளை பயிரிட்டு இருந்தார். மேலும் பழனிகுமாரின் தோட்டத்தில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் கம்பி வேலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெற்குகள்ளிகுளம் பகுதியில் ஜேக்கப் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வினோலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜேக்கப் சுமன் ஆனைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஜேக்கப் சுமன் மோட்டார் சைக்கிளில் உறவினரின் மகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில் […]

Categories

Tech |