Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிறுத்தி சென்ற மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்குளம் பகுதியில் எபநேசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எபநேசர் தேவநல்லூர் கால்வாய் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எபநேசர் களக்காடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் ராஜூ என்பதும், மேலும்  அவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜூவை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடுதாழை பகுதியில் சிலுவை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவி என்ற மகன் இருந்துள்ளார். இவர் திசையன்விளை பகுதியில் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி திசையன்விளை பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 32 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்ற 32 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து  208 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில்… “விநாயகர் சிலை வைக்க முயற்சி”… போலீசார் குவிப்பு!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் இறந்த துக்கம் தாங்காமல்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

வாலிபர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து 2-வதாக சரவணனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சரவணன் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேஜையில் வைத்திருந்த பணம்…. வாலிபரின் கைவரிசை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!

தொழிற்சாலையில் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். இவர் பழவூர் பகுதியில் தும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரிடம் கூடங்குளம் பகுதியில் வசிக்கும் இசக்கி முத்துவின் மகனான பொன்இசக்கி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.21 ஆயிரத்து 500 பணத்தை தனது மேஜையில் வைத்துள்ளார். அதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை பாளையங்கோட்டை வாய்க்கால் பகுதியில் நிறுத்தி விட்டு பக்கத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பால வெங்கடேஷ் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பால வெங்கடேஷ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பொதுச் செயலாளர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மாநில செயலாளர் காசிவிசுவநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், ஓய்வு பெற்றவர்களுக்கு 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த அழைப்பு…. ஏமாற்றமடைந்த முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

முதியவரிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பின் பேசிய மர்ம நபர் ஒருவர் தான் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க வேண்டும். எனவே பீட்டரிடம் தனது ஏ.டி.எம். கார்ட் பின் நம்பரை தெரிவிக்கும் படி  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்கணும்” விவசாயிகளின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செழியநல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணிசுடலை தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தெற்கு செழியநல்லூர் குளம் நீண்ட நாட்களாக தூர் வாராமல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டவுன் காவல் துறையினருக்கு அய்யாசாமியின் வீட்டில்  சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ஒரு கார் வந்தது. இதனையடுத்து அந்த காரை மடக்கி பிடித்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் 1 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பகுதியில் புர்சிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புர்சிங் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீடுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் வேலை பார்த்த ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் ராஜூ, ராம்சிங், பூவே உள்ளிட்ட 8 பேர் ஒரு லோடு ஆட்டோவில் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்திற்கு சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாளுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்…. அச்சமடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாளுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி பகுதியில் வினோத் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாநிதி நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் டவுன் பெரிய தெரு முக்கு பகுதியில் கைகளில் வாளுடன் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மருத்துவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரகுமத் நகர் பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கே.டி.சி. நகர் புறவழி சாலை பாலத்தில் துரைராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆலிவர் மற்றும் பிரகாஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை சரமாரியாக வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரபுத்திரனை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் அதே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நண்பர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் 5 நண்பர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கதிர்வேல், கார்த்திகேயன், மணிகண்டன், ஆன்றோ, அமீர் ஆகிய ஐந்து நண்பர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரும் ஒரு காரில் கூடங்குளத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் தளபதி சமுத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற அரசு ஊழியர்…. வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு ஊழியரிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு வந்த ஊழியர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

அலுவலகத்தில் ஊழியர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி வரைபடவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது மருதுபாண்டியன் அலுவலகத்தில் வைத்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் மருதுபாண்டியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!

இறந்த நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடற்பசு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையில் அதிகமாக கடல் பசுக்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  கிராமமக்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. மர்மநபர் செய்த செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர் வீரபுத்திரனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டியில் ஒருவர் சட்ட விரோதமாக மணல் கடத்தி கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று மணல் கடத்தியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமரை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெய்வநாயகப்பேரி பகுதியில் பரமசிவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பொன்னாக்குடி நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் ஒன்று வந்து கொடிருன்தது. அப்போது மொபட்டும் பரமசிவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகலிங்கம் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இதனை அவருடைய தாய் ராஜலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகலிங்கம் தனது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் அப்பகுதியில் வசித்து வரும் 2 சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த 2 சிறுமிகளும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த சிறுமிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான  வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் சுடலை ராஜா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் முகமது இன்சார் என்பதும் அவர்கள் இருவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோத செயல்” வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கருவேலங்குளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல்  மற்றும் செல்வின் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நெல்லை தொகுதி தலைவர் இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து 48, 49-வது வார்டு ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள்…. அரசு ஊழியருக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து வந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8 வருட கால கவனிப்பு…. சாவிலும் இணைப்பிரியாத தம்பதிகள்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்று பேருக்கும் திருமணமாகி முதலாவது மகள் சண்முகஜெயா, 3-வது மகள் கீதா ஆகியோர் கோவில்பட்டியிலும், 2-வது மகள் கலா தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர். கடந்த சுமார் 8 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்தில் ஏற்பட்ட தகராறு…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தம்பதியினரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற அண்ணன் உள்ளார். இவர்களுக்கு இடையில் சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வரதராஜன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நல்ல லாபம் கிடைக்கும்” பணமோசடி செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தொழில் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் நாம் இணைந்து தொழில் செய்வோம் எனவும், மேலும் அதில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் வாலிபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் வாலிபரிடம் ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அதன்பின் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப சூழ்நிலை காரணமாக…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரம்மநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரம்மநாயகத்திற்கு திருமணமாகி யோகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிரம்மநாயகம் குடும்ப சூழ்நிலை காரணமாக களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரம்மநாயகத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன பணம்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 1\2 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லை மாநகர போலீஸ் துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போதிய வருமானம் கிடைக்கவில்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, கீழ தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் மற்றொரு இசக்கிபாண்டி மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் ஆகியோரை மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் முத்துக்குமார் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முத்துகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் முத்துகுமார் வீட்டின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை முதியவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் அந்த முதியவரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காமராஜ் நகர் பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகாராஜன் தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பரான மாணிக்கத்திற்கும் இடையே செல்போன் பார்த்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் மகாராஜனை அவதூறாக பேசியுள்ளார். அதன்பின் மாணிக்கம் திடீரென கத்தியால் மகாராஜனின் கைகளில் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராஜன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டியில் நெல்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கி சுப்பையா தாஸ் என்ற மகன் உள்ளார். இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் இசக்கி சுப்பையா தாசை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெண்ணின் உறவினர்…. வாலிபருக்கு நடந்த சம்பவம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் இந்த பெண்ணின் உறவினரான ஜான் துரை என்பவர் வினோத் ராஜை கண்டித்துள்ளார். இந்நிலையில் வினோத் ராஜ் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வினோத் ராஜை வழிமறித்த ஜான் துரை அரிவாளால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குப்பையில் காப்பீட்டு திட்ட அட்டைகள்…. சிறுவர்களின் தகவல்…. அதிகாரிகள் விசாரணை….!!

குப்பையில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்துள்ள சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் அந்தோணி விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம். கார்டு  போன்ற ஏராளமான அட்டைகள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவர்கள் அந்தோணி விஜய்யிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்தோணி விஜய் கிராம நிர்வாக அலுவலர் ஜெபஸ்டினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனையடுத்து முருகன் வேலைக்கு செல்லாத காரணத்தால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக முருகன் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பேபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவந்திபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேபி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேபி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் பேபிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேபியை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவின் பூட்டை உடைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாட்டப்பத்து பகுதியில் இசக்கி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தர்ராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கி தாஸ் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் சுந்தர்ராஜனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு….!!

பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தன்குளி பகுதியில் கித்தேறியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் கூத்தங்குளியில் இருந்து அபினேஷ் சுனாமி காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அபினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அபினேஷ் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து […]

Categories

Tech |