Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென நடந்த துயர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புல் பறித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென விஜயனை மின்னல் தாக்கியது. இதனால் விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தொடர்ந்து நடைபெறும் விசாரணை….!!

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் நயினார் குளம் பகுதியில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி சங்கர சுப்பிரமணியனை மர்ம நபர்கள் சிலர் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி சேரன்மகாதேவி துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. விசாரணையில் வெளிவந்த தகவல்…. தொடர்ந்து நடைபெறும் விசாரணை….!!

தொழிலாளி கொலை வழக்கில் 6 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழச்செவல் நயினார் குளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகனான சங்கர சுப்பிரமணியன் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகைதீன் களக்காட்டிலிருந்து கோவைகுளத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நான்கு வழி சாலையில் முகைதீன் சென்று கொண்டிருந்தார். அப்போது முகைதீன் மூன்றடைப்பு சாலையை கடக்க முயன்றபோது நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் முகைதீன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. மர்மநபர்களின் கொடூர செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தொழிலாளியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி இரவில் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தங்கபாண்டியை சில மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. கல்லறையில் கிடந்த தலை…. திருநெல்வேலியில் பயங்கரம்….!!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தலை கல்லறையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழச்செவல் நயினார் குளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகனான சங்கர சுப்பிரமணியன் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவன்-மனைவி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கு ராதிகா லிங்கேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. போராட்டத்தில் ஈடுபட்ட தபால் துறை ஊழியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தபால் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-சி பிரிவு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் கோட்டத் தலைவர் அழகுமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில கவுன்சிலர் வண்ணமுத்து போராட்டத்தில் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் தமிழகம் முழுவதும் அஞ்சல் ஊழியர்களுக்கு புது வணிகம் என்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விபத்தில் ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சங்கரசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். இந்நிலையில் சங்கரசுப்பு கே.டி.சி. நகர் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் சங்கரசுப்பு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய சங்கரசுப்பு மீது அந்த வழியாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட காண்ட்ராக்டர் கொலை வழக்கு…. மேலும் ஒருவர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு தாழையூத்து பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி மர்மநபர்கள் கண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் செந்துர்பாண்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கீழ பிரம்மதேசம் தெருவில் வசிக்கும் பேச்சிமுத்து, ஆறுமுகம், ஹரி மற்றும் சுபீஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கார் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையா பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் ஒன்று ராமையா மீது மோதியது. இந்த விபத்தில் ராமையா பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ராமாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை ….!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் விவசாயக் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமலை கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக செல்வராஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சவரிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ரூபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வடமலைசமுத்திரத்திலிருந்து சாம் ரூபன் மோட்டார் சைக்கிளில் விக்ரமசிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாம்ரூபன் சங்கரபாண்டியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழிக்கு பழி” உடல் ஒருபக்கம்…. தலை ஒருபக்கம்…. நெல்லையில் வெறிச்செயல்…!!!

நெல்லையை அடுத்து உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் இரு வெவ்வேறு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல்நடைபெற்றுள்ளது .இந்நிலையில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் சம்பவத்தன்று கிழச்செவல் நயினார் குளத்தை  சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட  நிலையில்  சடலமாக  கிடந்துள்ளார் . அவரது தலை மற்றோரு பகுதியில் இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த கொலை சம்பவமானது கடந்த 2014 ஆம் வருடம் அரசு பஸ்சில் சென்ற போது ஒரு கும்பலால் மந்திரம் என்பவர் ஓட ஓட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. அத்துமீறி நுழைந்த 6 பேர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலுக்கம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 6 பேர் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 6 பேரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் சந்தான செல்வன், சதீஷ்குமார், அந்தோணி கிரன், தாமஸ், ராஜ்குமார், செவியோ மேதா என்பதும் அவர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததும் வனத்துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நிலத்தை அபகரிக்க முயற்சி செய்றாங்க” விதவை பெண் எடுத்த விபரீத முடிவு…. தடுத்து நிறுத்திய ஊழியர்கள்….!!

விதவைப் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2009-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவாலும், அவரது மகன் கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்திலும் இறந்து விட்டனர். இதனால் மேகலா அவரது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலா நெல்லை மாவட்ட ஆட்சியர், சேரன்மாதேவி உதவி மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் சிதம்பரத்திலுள்ள தனக்கு சொந்தமான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. காட்டு பகுதியில் நடந்த கொடூரம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள  காட்டுப் பகுதியில் 35 வயதுடைய ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் அவரது உடல் மட்டும் காட்டு பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

விவசாயியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கருப்பாயி முருகன் என்பவர் குடிபோதையில் கந்தனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த கந்தனின் மகன் விவசாயியான முருகன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி முருகன் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலமாவடி பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே முத்துகுட்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வெளியேறிய புகை…. சுதாரித்துக்கொண்ட டிரைவர்…. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சி….!!

கார் திடீரென தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் விவசாயியான நாராயணபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாராயணபெருமாள் அவரது உறவினரை காரில் ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார். அதன்பின் அவரை அங்கு இறக்கி விட்டு மீண்டும் நாராயணபெருமாள் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பணகுடி பகுதியில் உள்ள காவல்கிணறு மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைப் பார்த்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன மதுபாட்டில்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

டாஸ்மாக் கடைகளில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம், முருகன்குறிச்சி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை உரிமையாளர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இந்தத் திருட்டு சம்பவங்களில் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் வசிக்கும்  அந்தோணி என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரபுவின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் சுந்தர்ராஜ் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக செல்லும் ஒரு அரசு பேருந்தில் குமுளிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது சுந்தர்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்துமதி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணகுடி பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மாரியப்பன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் படுகாயம் அடைந்த மாரியப்பனை உடனடியாக மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் ரமேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரமேஸ் தடை  செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 3 நம்பர் லாட்டரி மற்றும் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. கைதிக்கு ஏற்பட்ட சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியின் மகன் இசக்கி முத்து மற்றும் அவரது நண்பரான தண்டையார்குளம் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து 2-வது மனைவியின் மகனான அஜித் குமார் என்பவரை கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடங்குளம் காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடந்த 4-ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு மோதிலால் தெருவில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாலிக்பெரோஸ்கான் என்பதும், அவர் சிறிய கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாலிக்பெரோஸ்கானை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கு வழியாக வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கலியாவூர் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திசையன்விளையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சரஸ்வதி தன்னுடைய மகனுடன் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெருமாள் குளம் விளக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சரஸ்வதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைப் பார்த்து கொண்டிருந்த போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கறி வெட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென பொன்னுசாமி மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பொன்னுசாமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுரேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் சுரேசை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” பெண் அளித்த புகார்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திப்பு பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதுகுறித்து பேச்சியம்மாள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. தப்பி ஓட முயன்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

குளத்தில் மண் அள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் பூந்தொட்டி குளத்தில் சிலர் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் தப்பி ஓட முயன்ற ஒருவரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 4 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மகன் செய்த கொடூர செயல்…. நெல்லையில் பரபரப்பு….!!

குடும்பத் தகராறில் தந்தையை வெட்டி கொலை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்ணநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் சமுத்திரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமுத்திரத்திற்கு மது குடிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிகரெட் கேட்ட வாடிக்கையாளர்…. டிரைவருக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரியகுளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் டிரைவராக உள்ளார். மேலும் இவர் காரியகுளம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் கடைக்கு சிகரெட் கேட்டு வந்துள்ளார். இதனையடுத்து செந்தில்குமார் அவரிடம் சிகரெட் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் செந்தில்குமாரை அரிவாளால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த சோகம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராட்சி என்ற என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தராட்சி முதலைக்குளம் பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் பூமாலைகள் விற்பனை செய்துவிட்டு அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்துள்ளார். இந்நிலையில் முதலைக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 8 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் அன்னஜோதி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிலபேர் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் மற்றும் 3 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சம்சுதீன், சுப்ரமணியன், கிஷோர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இசக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாராணை….!!

14 பவுன் நகை வைத்திருந்த பை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் காமராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் நெல்லை பாலபாக்யா நகரில் பழைய இரும்பு கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் தனது திருமண ஆல்பத்தில் மேலும் சில புகைப்படங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார். அதற்காக வீட்டில் வைத்து புகைப்படம் எடுக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜவுளிக் கடைக்கு வந்த வாலிபர்…. நூதன முறையில் திருட்டு…. அறிவுரை கூறிய ஊழியர்கள்….!!

ஜவுளிக்கடையில் வாலிபர் நூதன முறையில் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஜவுளிக் கடையில் துணி வாங்குவதற்காக சென்ற வாலிபர் ஒருவர் ஏராளமான துணிகளை தேர்வு செய்தார். இதனையடுத்து அந்த வாலிபர் துணிகளை அணிந்து பார்க்க வேண்டும் என்று கூறி அங்குள்ள ஒரு அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் துணிகளை வாங்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில துணிகள் குறைந்ததால் அந்த வாலிபரின் நடவடிக்கையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஆடுகள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள பண்ணையார் குளம், உதயத்தூர், நக்கனேரி இளைய நயினார்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் திருட்டு போனது. இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்கள் ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் ஆடுகளைத் திருடிய மர்ம நபரை வலை வீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக வைராவிகிணறு பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையுத்து பகுதியில் வசிக்கும் கணேசன், அழகு பாண்டி, கண்ணன் மற்றும் வெங்கடேஷ் என்பதும், அவர்கள் 4 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கன்னங்குளம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவபிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபிரபு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து பழவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவபிரபுவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் வீரவநல்லூர்-அம்பை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இசக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகமான கடன் தொல்லை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி விலக்கு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கருப்பட்டி மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சேகருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சேகர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு…. 2 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில் வேல்சாமி என்பவர் ஒத்திக்கு இருந்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வேல்சாமியிடம் வீட்டை காலி பண்ணுமாறு கூறியுள்ளார். இதில் பாலசுப்பிரமணியனுக்கும் வேல்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் […]

Categories

Tech |