Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேற்கூரை விழுந்து குழந்தை பலியான வழக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சுகன்யா அவரது வீட்டில் மகள் கன்னித்தாய் மற்றும் மகன்  ஆகாஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது முருகன் வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல்…. தயாராகும் வாக்கு எண்ணும் மையம்…. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு யூனியனில் வருகின்ற 9-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 12-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனக்காவலன்பிள்ளைநகர் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சுடலையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுடலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அய்யய்யோ…. எங்க ஊர் எம்எல்ஏவை காணவில்லை…. கண்டுபிடித்து குடுங்க…. பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை அடுத்த நாங்கு நேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி.மனோகரன். நான்குநேரி தொகுதியை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தவர்  ரூபி.மனோகரன் என்றும், போக்குவரத்து பிரச்சனை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்கு விஜயன் சொல்லுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணித் துவைத்து கொண்டிருந்த பெண்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கன்னித்தாய் என்ற பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முருகன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சுகன்யா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். இதனையடுத்து சுகன்யா தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா வரல” அவதியுறும் பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரி….!!

குடிநீர் கேட்டு பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டில் கடந்த 8 மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் வராமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சீராக குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதுல நிறையா லாபம் வரும்” பணமோசடி செய்த 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

பங்குச் சந்தையில் அதிக பணம் லாபம் ஈட்டித் தருவதாக கூறிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன், சந்திரசேகர், செந்தில்குமார் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் முருகனிடம் பங்குச் சந்தை மூலம் தாங்கள் அதிக பணம் லாபம் சம்பாதிப்பதாக கூறியுள்ளனர். இதனை முருகன் நம்பி தனக்கும் பங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத்தலைவர் கவிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். அதில் அகில இந்திய வானொலி நிலையத்தை தனியாருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரியாகுளம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் மீது ராதாபுரம் திசையன்விளை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் காவல்துறையினர் கண்ணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய்…. காவலருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வலிப்பு நோய் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோபாலசமுத்திரம், கொத்தன்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விலை உயர்வை குறைக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்ப்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து கரும்புலி குயிலி பேரவை மாவட்டச் செயலாளர் தட்சை மாடத்தி முன்னிலை வகித்து போராட்டத்தில் பேசினார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து வேளாண் சட்டத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

17 வயது பெண்ணுடன் நடந்த திருமணம்…. சமூக நல அதிகாரி அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

17 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் சமூக நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது பெண்ணை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து சமூக நல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோத செயலை செய்த 5  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மனகாவலன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த வாரம் 2 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது. இதனையடுத்து மேலும் அசம்பாவித சம்பவம் நடப்பதை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் காவல்நிலையத்தில் கபிலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலர்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி…. போலீஸ் விசாரணை….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் காவலரான பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசாத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த சக காவல்துறையினர் பிரசாத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டராங்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவரது உறவினர் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வேல்முருகன் அப்பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வேதநாயகம், குமார், இசக்கிமுத்து மற்றும் வேல்சாமி ஆகிய 4 பேரும் ஆத்திரமடைந்து வேல்முருகனை வழிமறித்து சாதிப்பெயரை சொல்லி இழிவாகப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து முதியவர் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வீரவநல்லூரில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரசாக் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அப்துல் ரசாக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை அம்பாசமுத்திரம்-பாளையங்கோட்டை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென சந்திரசேகரின் மீது மோதியது. இதில் சந்திரசேகர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேன் கண்ணாடி உடைப்பு…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

வேன் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலு என்ற மகன் உள்ளார். இவருக்கும் கீழநத்தம் மேலூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மூர்த்தி கீழநத்தம் பகுதியில் வசிக்கும் நாராயணன் உள்ளிட்ட சிலருடன் இருதயராஜின் வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான வேனின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்யா வேலைக்கு செல்லாமல் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளபாண்டி மீது கொலைமுயற்சி, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் சந்தித்து காவல்நிலையத்தில் உள்ளது. இதனால் வெள்ளபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வெள்ளபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில்…. பணியாளர்களின் ஏற்பாடு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அமர்ந்து இலையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்குள்ள அன்னதான கூடங்களில் ஏழை எளியவர்களுக்கு மதிய நேரத்தில் இலையில் உணவு பரிமாறுவதை நிறுத்திவிட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரும்பாலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில் அன்னதானம் கூடங்களில் வைத்து பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லையப்பர் காந்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு வந்த பெண்…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் மர்மநபர்கள் பணம் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி பகுதியில் ஜனோ ஜோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்டர் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இதனையடுத்து சிகிச்சை முடிந்ததும் ஜெஸ்டர் தனது ஊருக்கு செல்வதற்காக ஐகிரவுண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஜெஸ்டர் தனது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நுழைவாயிலில் வைக்கப்பட்ட புகார் பெட்டி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை வழங்குவார். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனது நகைகளை வாங்கி தாங்க”…. தீக்குளிக்க முயன்ற திருநங்கை…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாப்பரவலின் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க குறைதீர் கூட்டத்திற்குப் பதிலாக, பெட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதில் மனுக்களை போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்கதான் எடுத்துட்டு போயிட்டாங்க” திருநங்கை எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைத்து காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுடர்மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுடர்மணியை கைது செய்ததோடு அவரிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லை அதிகரித்ததால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள யாக்கோபுரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசனுக்கு கடன் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம் போல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்” திருநங்கை தீக்குளிக்க முயற்சி…. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்….!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் கணேச புரம் பகுதியில் திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பாளையங்கோட்டை காவல் துறையினர் மீது நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என விஷ பாட்டிலை கையில் எடுத்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. மனு கொடுத்த பொதுமக்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதே போல் அபகுதில் வசிக்கும் ஏராளமான பொதுமக்களும் அந்த கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மைதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறுவதாவது, நாங்கள் ஒரு தனியார் பீடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டர் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த சோகம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறி கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் அழகிய நம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பகுதிக்கு தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மலையடிபுதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அழகிய நம்பி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் சுகன்யா நகர் பகுதியில் அருணச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ரசூல் முத்தையா என்பவர் அருணாச்சலம் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்ட பெண்…. கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா வியாபாரி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை மிரட்டிய கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனிடம் தெற்கு வள்ளியூர் அம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் விஜயன் என்பவரின் மனைவியான மஞ்சுளா என்பவர் ஏன் சிறுவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்து கெடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தன்மேடை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 ஆடுகளை அவரது உறவினரான சந்தனமாரி என்பவரிடம் கொடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சந்தனமாரி தாம்போதி பாலம் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த வீரவநல்லூர் பகுதியில் வசிக்கும் முருகேசன் மற்றும் முத்து உள்ளிட்ட 4 பேர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மான்…. திடீரென நடந்த விபரீதம்…. பொதுமக்களின் தகவல்….!!

காரில் அடிப்பட்டு மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தென்காசி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முக்கூடல்-திருநெல்வேலி செல்லும் சாலையில் சங்கந்திரடு விலக்கு அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் இருந்து ஒரு மான் சாலையை கடக்க முயன்றது. இந்நிலையில் திடீரென அந்த மான் காரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் இது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருதயசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்த 4 1\2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து இருதயசாமி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருட்டு நடந்த அன்றைக்கு இருதயசாமி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

காவல் நிலையம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தங்கை அடையகருங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய உறவினரான தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து லோகநாதனின் தங்கையை மிரட்டியுள்ளார். இந்நிலையில் லோகநாதன் தன்னுடைய மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. அண்ணன்-தம்பி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய அண்ணன் தம்பி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையான ஆறுமுக செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகசெல்வி கணவரை விட்டுப் பிரிந்து அண்ணன் பெருமாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்துரை தன்னுடைய தம்பி  பால முருகனுடன் பெருமாள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் ஆடுகளை கடித்ததில் தகராறு…. கூலி தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

நாய் ஆடுகளை கடித்ததால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் அக்கம்பக்கத்தில் வளர்த்து வந்த ஆடுகளை கடித்ததால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 13-ஆம் தேதி மாரியப்பனின் வீட்டிற்குள் நுழைந்து தகறாரில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலபுத்தநேரி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்திலிருந்து இறங்கிய தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகளை கங்கைகொண்டான் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே தாஸ் அவர்களைப் பார்ப்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் அருகே பேருந்தில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  இலக்கரிவிளை பகுதியில் தனசேகர் மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பூபதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு தனசேகர் மார்த்தாண்டம் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த அழகு பூபதி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில துணை செயலாளர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மத்தியகுழு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தென் மண்டல செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் போராட்டத்தில் பேசினார். அதில் பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், கருத்துரிமைக்கு எதிரான உபா சட்டத்தை உடனே திரும்பப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவரான அம்பாசமுத்திரம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா அவரது கணவரை விட்டு பிரிந்து முக்கூடலில் உள்ள தனது பெற்றோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சூதாடிய 6 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து 6 பேர் சூதாடி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம், ஆறுமுகம், நாகூர் மீரான், டேனியல் ராஜ், செந்தில், ராமமூர்த்தி ஆகியோர் என்பதும் அவர்கள் […]

Categories

Tech |