Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  சிறு பாலை என்னும் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு கலை கல்லூரியில் பட்டப்படிப்பு பி காம் 2 -ஆம்  ஆண்டு பயின்று வந்துள்ளார்.  இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக அரவிந்த்  அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திறப்பு விழா…. திறந்து வைத்த எம்.எல்.ஏ…. கலந்து கொண்ட நிர்வாகிகள்….!!

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடல் டிங்கரிங் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் மதியழகி வரவேற்றார். இதனையடுத்து இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. பாதுகாப்பு அலுவலர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை அவரது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 நாட்களுக்கு ஒருமுறை தான் வருது” சிரமப்படும் பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரி….!!

நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதலியார்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் அவர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவான அளவே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையாளர் பெற்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்…. வசமாக சிக்கிய தூய்மை பணியாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நர்சிங் மாணவியிடம் செல்போன் திருடிய பெண் தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மகள் உள்ளார். இவன் நெல்லை அரசு மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் மோனிகா மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை ஒரு மேஜையில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு மோனிகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இன்று முதல் கட்டணம் உயர்வு அமல்…. அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25  ஆகவும்,  கருவாடு கூடை கட்டு ரூ.50,  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பெண் வியாபாரி…. அவதூறாக பேசிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

பெண் வியாபாரியை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பால் முத்தையா என்பவர் கடைக்கு சென்று குடிநீர் பாட்டில் மற்றும் டம்ளர் வாங்கியுள்ளார். அதற்கு பணம் கொடுக்காததால் மகாலட்சுமி அவரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது பால் முத்தையா மகாலட்சுமியை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி தேவர்குளம் காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் அதிகாலையில் மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் தண்டவாளத்தில் சிறிதுநேரம் பிணம் கிடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா….? 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வழக்கு பதிவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி கிராமத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்ச்சத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தென்காசி, நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆறுமுகத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் ஏழை எளிய மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் நுழையும் வகையில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினர். இதனையடுத்து 2 ஆண்டு கால ஆராய்ச்சி படிப்பிற்கு 3-வது ஆண்டு கட்டணம் கண்டிப்பாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரிவாள் பட்டறை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகை தந்துள்ளார். அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” நாசமான பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் நல்லதம்பி, பாலன் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூலாங்குளம் பத்துகாட்டில் சொந்தமான விளை நிலங்கள் அமைந்துள்ளது. அதில் அவர்கள் வாழை மற்றும் நெல்களை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் வெளிவந்து அவர்களது விளை நிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதில் சேதமடைந்த வாழைகள் 5 மாதங்களான ஏத்தன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை யாரு எடுத்திருப்பா….? காவலாளி அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தனியார் மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் ரத வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அதன்பின் அவர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தனது சட்டையை கழட்டி அதில் ரூ.2 ஆயிரத்தை வைத்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியன் சீருடையை அணிந்து கொண்டு பணியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை முதல் கட்டணம் உயர்வு அமல்…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25  ஆகவும்,  கருவாடு கூடை கட்டு ரூ.50,  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மினி லாரி…. தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்…. பள்ளி மாணவி உயிரிழப்பு….!!!!

நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். என்எல்சி சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்களின் வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. அந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!

வியாபாரிகள் நலசங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதனையடுத்து துணைத் தலைவர் பெத்துக்கனி, துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறைகாற்றில் சேதமடைந்த வாழைகள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்…. உதவி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளை உதவி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், மகிழடி, ராஜபுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த வாழைகள் ஏத்தன் ரத கதலி வகைகளை சேர்ந்த 8 மாத வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்ட என்ஜினியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிடத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினியரிங் பட்டதாரியான சுடலை என்ற மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய பணிகளில் தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வருகிறார். மேலும் மாயாண்டி அதே பகுதியில் உள்ள இவரது குடும்பத்தினர் புதுவீடு கட்டி வருகின்றனர். அந்த கட்டிட பணிகளை மாயாண்டி மேற்பார்வையிட்டு கொண்டிருந்த போது கட்டிடத்தின் மேலிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருவேலங்குன்று பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் பூல் பாண்டியன் என்பவர் ஜெகனிடம் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த ரூ.500 கேட்டுள்ளார். இதுகுறித்து ஜெகன் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த தாய்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்புரம் இந்திராநகர் பகுதியில் வள்ளிமயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தெற்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை அவரது தாயாரான வள்ளிமயில் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய் திடீரென வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசீம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நசீம் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி நசீம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நசீம் பலத்த காயமடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நிலத்தை மீட்டு தர வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட தமிழர் கட்சியினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

திராவிட தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் முருகேசன், நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ஆதிதிராவிடர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய நபர்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு சி.என். கிராமத்தில் சுடலைகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாய்க்கால் பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் வசிக்கும் பேராட்சி என்பவர் சுடலை கண்ணனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுடலை கண்ணன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேராட்சியை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைள்…. போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மனிதநேய ஜனநாயக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் தலைமையில் நடைபெற்றது. இதில் டெல்லி விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மைதீன், முத்துக்குமார், செய்யது அலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாளை இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்திய நாட்டின் 75 வது வருட சுதந்திர தினத்தை ஒட்டி காடுகள் மற்றும் புலிகள் பற்றிய முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் சார்பில் சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பாளையங்கோட்டையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை களக்காடு – […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாட்டு அரங்கில் வைத்து…. தேர்ந்தெடுத்த ஹாக்கி சங்கத்தினர்…. கலந்து கொண்ட வீராங்கனைகள்….!!

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் செயற்கை புல்வெளி மைதானத்தில் ஹாக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் செயற்கை புல்வெளி மைதானத்தில் மாவட்ட அளவிலான சீனியர் பெண்கள் மற்றும் ஜூனியர் ஆண்களுக்கான ஹாக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பீர் அலி, மூத்த துணைத்தலைவர் ஞானசிகாமணி, பொருளாளர் சார்லஸ், தேசிய ஹாக்கி நடுவர் முருகன் ஆகியோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென ஏற்பட்ட பழுது…. போக்குவரத்து பாதிப்பை சரி செய்த போலீஸ்….!!

லாரியில் பழுது ஏற்பட்டு சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் தனியார் சிமெண்டு தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் நெல்லை டவுன் கண்டியபேரி வழியாக தென்காசி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்க சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் லாரி மேலும் செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த டீக்கடைக்காரர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதுமனை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சந்திரனின் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் நடுவக்குறிச்சி சாலையில் உள்ள கோழிப்பண்ணை அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சந்திரனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. கல்வீசி தாக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

கார் மீது கல் வீசி தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் முகமது நபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் ஆசாத் சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வலுக்கொடை அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆசாத் தெருவில் வசிக்கும் அப்துல்லா, ரபீக் ஆகியோர் திடீரென முகமது நபிலின் காரின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினர். இதுகுறித்து முகமது நபில் டவுன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

FREE FIRE கேமில் மூழ்கிய மாணவர்…. தாய் கண்டித்த பின் நடந்த சோகம்!!

கேம் விளையாடியதை தாய் கண்டிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.. இதனால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்தனர்.. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி விடுகின்றனர்.. அதில் குறிப்பாக ஃப்ரீ பையர் (free fire) என்னும் விளையாட்டிற்கு சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை  அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் மனதளவில் அவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு…. 116 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் நயினார்குளம் பகுதியில் வசிக்கும் சங்கர சுப்பிரமணியன் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 18 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த கொலை தொடர்பான வழக்கில் மற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சித்த மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட காவல்துறையினர்…. ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்….!!

ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கமிஷனர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்தும், 3-வது அலையின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசிரியர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் மயிலாடும்பாறை காலனி பகுதியில் பிரம்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு ரமேஷின் பெற்றோர்கள் அவரிடம் முதலில் நிரந்தரமாக ஒரு வேலையை பார்த்துக் கொள்ளுமாறும், அதன்பின் திருமணத்தைப் பற்றி பேசலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் ரமேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ இரக்கம் என்ற மகன் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் லிங்கநாடார் என்பவரின் மகளான கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் தேவ இரக்கம் கனகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து கொண்டிருந்த விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் லெப்பை குடியிருப்பு பகுதியில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மனோகரன் மீது மோதியது. இந்த விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குறிப்பிட்ட நேரம் வரை தான் அனுமதி” விதிமுறையை மீறிய சுற்றுலா பயணிகள்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!

விதிமுறையை மீறியதற்காக மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி. இந்நிலையில் வனத்துறையினர் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து விதிமுறைக்கு உட்பட்டு தினமும் 5 வாகனங்கள் மட்டும் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர். இதனையடுத்து மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் காலை 6 மணிக்கு சென்று அதன் பின்னர் மாலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்…. அதிகாரிகள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

17-வயது வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் 17 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமூகநல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் மகேஷ் சண்முகம் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டை பகுதியில் பேராட்சி செல்வம் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரின் மீதும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் போதை பொருள்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கு…. மூடப்பட்ட கல்குவாரி…. உதவி மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கல்குவாரியை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். அங்கு உள்ள கல்குவாரியில் வெடி வைத்த போது வீட்டில் ஏற்பட்ட அதிர்வினால் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தையாக இறந்துள்ளான் என கூறி பொதுமக்கள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தபால்துறை ஊழியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தபால் துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தபால்காரர்கள், குரூப்-சி உள்ளிட்ட சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கோட்டத் தலைவர்கள் அழகுமுத்து, சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காம்பவுண்டு சுவரில் ஏறிய தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டவுன் பகுதியில் உள்ள உர கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிப்பதற்காக காம்பவுண்டு சுவர் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஸ்வநாதன் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடுகள்…. பாதிக்கப்பட்டவர்களின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆடு திருடிய 3 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில்  போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளிக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோடகநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, இசக்கி பாண்டி என்ற கப்ப சிவா என்பவருக்கும் இடையில் கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி பலவூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இசக்கி பாண்டி, கப்ப சிவா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விரைவில் தொடங்கும் பருவமழை…. சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்…. அதிகாரிகளின் ஏற்பாடு….!!

2,600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதனை ஒட்டி விவசாயிகள் பலர் நெல் சாகுபடி செய்வார்கள். இதற்கு தேவையான உரங்களை கொண்டு வருவதற்காக வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் பெட்டிகளில் உர மூட்டைகள் ஏற்றப்பட்டு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் காலை நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்…. நெல்லையில் பரபரப்பு….!!

வேட்பாளர் ஆதரவாளர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வள்ளியூர் யூனியன் திருமலாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கலை சுமிதா, பவானி, இந்திரா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணசேகரனின் மனைவி இந்திரா ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது இந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பவானி மளிகை கடை நடத்தியதற்கான தொழில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொத்தம் 13 லட்சம்…. உடைந்து நொறுங்கிய மது பாட்டில்கள்…. அனுமதி அளித்த கோர்ட்….!!

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் ரோடுரோலர் உதவி கொண்டு உடைத்து அழித்தனர். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகர மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வருடத்தில் மது கடத்தல் […]

Categories

Tech |