Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலாப்பேரி பகுதியில் பாலகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பாலகுமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பாலகுமார் நெல்லை மாவட்டத்திலுள்ள மறுகால்தலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மறுகால்தலை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பாலகுமார் மீது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்த முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேனீர்குளம் பகுதியில் வேசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வேசம் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேசத்தின் உடலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான வாலிபர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் ஆசாத் நகர் பகுதியில் ஹனீபா ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஹனீபா ராஜா சொந்த ஊரான ஆசாத் நகருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் ஹனீபா ராஜா கடந்த 16-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் ஹனீபா ராஜா வீடு திரும்பாததால் அவரது மனைவி செய்யதலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு ஏற்பட்ட கத்திகுத்து…. தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது….!!

வாலிபரை கத்தியால் குத்திய தந்தை மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கடா காஜா, ரம்ஜான் கனி என்பவர் வசித்து வருகின்றனர். மேலும் மேலமுன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் சிவமுருகன், கடா காஜா, ரம்ஜான் கனி ஆகிய 3 பேரும் மேலப்பாளையம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ரம்ஜான் கனியின் தந்தையான ஷேக்கும் தகராறில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்று பகுதியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முதியவர் மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் முதியவர் ஒருவரின் பிணம் கிடப்பதாக நெல்லை சந்திப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடந்த பிணத்தை பார்வையிட்டனர். அதன்பின் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிணமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

கிணற்றில் பிணமாக மிதந்த வழக்கில் உறவினர்கள் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துராமலிங்கம் திரும்பி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் முத்துராமலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

அதிகளவு மது பாட்டில்களை வாங்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்க இருக்கிறது. இதனையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் இன்றும் நாளையும் மூடப்படுகிறது. இந்நிலையில் மதுக்கடையில் அதிகளவு மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மதுக்கடையில் அதிகளவு மது பாட்டில்களை வாங்கிய அய்யப்பன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் கைதான 6 பேர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கொலை வழக்கில் கைதான 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் சுந்தரபாண்டியன், முத்துக்குமார், பழனி, நாராயணன், ஸ்ரீ ராம்குமார், மாணிக்கராஜா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கிமுத்து என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இதனால் காவல்துறையினர் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரையிருப்பு பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூல்பாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பூல்பாண்டி மணிகண்டனிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பூல்பாண்டி மணிகண்டனை மிரட்டியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணிதுவைத்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு பாபநாசம் அணை பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மலை பெய்துள்ளது. அப்போது சத்யா நகர் பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென வேலுச்சாமி மீது மின்னல் தாக்கியது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மொபட்டில் அரிசி கடத்திய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குலவணிகர்புரம்-மேலப்பாளையம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலபதி என்பதும் அவர் 3 மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள்…. திடீரென ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை கத்தியால் குத்தியவர் மீது காவல்துறையனர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கடா காஜா, ரம்ஜான் கனி என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மேலப்பாளையம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரம்ஜான் கனி, கடா காஜாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த கடா காஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கண்டெக்டருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கண்டெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் அரவலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலை முடிந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தெற்கு வள்ளியூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!

காட்டு பன்றியை வேட்டையாடிய 4 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பங்களா பொட்டல் அருகில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் புளியங்குடி பகுதியில் வசிக்கும் முருகன், கணேஷ் குமார், ஈஸ்வரன், சுரேஷ் என்பதும் அவர்கள் 4 பேரும் கொய்யாப்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண் டாக்டர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ காலனி ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டாக்டரான பரிமளா என்ற மனைவி உள்ளார். இவர் தச்சநல்லூரில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது பரிமளாவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 22 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1046 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி வீட்டில் நகை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வெட்டும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெட்டும் பெருமாள் தனது குடும்பத்தினருடன் லட்சுமி நகரில் உள்ள தசரா பிறையில் சாமி கும்பிட சென்றிருந்தார். இதனையடுத்து வெட்டும் பெருமாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் புதிய காலனி பகுதியில் மதுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது அவர் வசிக்கும் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வீடு வீடாகச் சென்று மது பணம் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துராமலிங்கம் இன்று வரை வீடு திரும்பாததால் அவரது மனைவி பதற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவருடைய மனைவி சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முத்து ராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணியை எடுக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளைச்சாமி இரும்பு கம்பி கொடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வெள்ளைச்சாமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு அப்பகுதியில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்த மர்மநபர்கள்….உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இரும்பு திருடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூரில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயச்சந்திரன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் பழைய பேட்டை பகுதியில் வசிக்கும் கண்ண […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 கட்டங்களாக இன்று மற்றும் 9- ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் நெல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிலர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கிராம பகுதிகளுக்கு கடத்திச் செல்வதாக நெல்லை மாநகர மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. விவசாயிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை….!!

விவசாயியை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முல்லை நகர் பகுதியில் ஸ்டீபன் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ராசப்பா என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேலப்பாளையம் குறிச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் ஸ்டீபன் அருள்தாஸ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராசப்பா உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஸ்டீபன்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனையின் போது…. வசமாக சிக்கிய நபர்…. பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள்….!!

பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் மேல இலந்தகுளத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரி பேச்சியம்மாள் தலைமையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த காரில் இருந்த ஒரு நபர் பணப்பையை அருகிலிருந்த டிராக்டரில் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அருண்குமார் என்பதும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த எலெக்ட்ரிசியன்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசேகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் இரவில் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குணசேகரன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து குணசேகரனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் கட்டாயம் போடணும்” சந்தைக்கு வந்த நபர்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

மேலப்பாளையம் சந்தையில் முகக்கவசம் அணியாத 4 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. அங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் 4 பேர் வந்திருந்தனர். இதனைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நபர்…. தட்டிகேட்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் செல்லத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் செல்லத்தாயின் தங்கை தனியாக வீட்டில் இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் மணிபாரதி என்பவர் செல்லத்தாய் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செல்லத்தாயை மணிபாரதி அவதூறாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்லத்தாய் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இறந்து 2 நாட்கள் ஆயிற்று…. மீனவர்களின் தகவல்…. கடற்கரையில் புதைத்த வனத்துறையினர்….!!

இறந்த நிலையில் 2 கடல் ஆமைகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதிக்கு அருகில் உள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 30 கிலோ எடையுள்ள 2 கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து கடலோர காவல்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆமைகள் அழுகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக அக்கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வேட்பாளர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் சமுத்திர பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர் யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை சமுத்திர பாண்டி தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணனின் மனைவியை சமுத்திர பாண்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் சங்கனேரி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் சப்ளை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சங்கனேரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சாரம் செய்பவர்களுக்கு 3 பேர் மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்கள்….!!

குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலத்தாழையுத்து பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6-ஆம் வகுப்பு படித்து வந்த சக்தி என்ற மகன் இருந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் நண்பர்களான கார்த்திக், சக்தி ஆகிய 2 பேரும் காலையில் அப்பகுதியிலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதியதில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது ரசீது என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் முகமது ரசீது நெல்லையிலிருந்து கடையநல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குதிரை ஒன்று சாலையின் குறுக்கே வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே குதிரை பரிதாபமாக உயிரிழந்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை…. சுற்றி திரியும் மிளா…. புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி அமைந்துள்ளது. தற்போது குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கும்போது ஒற்றை மிளா ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் தேயிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் மீது வழக்கு பதிவு…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தந்தை மகனை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அவ்வூரில் நடந்த கொடை விழாவில் சொக்கலிங்கத்தின் மகனான சந்தனகுமார் என்பவருக்கும் அதே ஊரில் வசிக்கும் நெல்லையப்பனின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 26 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 749 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகறாறு…. கூலித் தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை….!!

தகராறில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பரமசிவன் மீண்டும் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து குமார் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் மேலப்பாளையம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் 2 பேரையும் குண்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. சூப்பிரண்டு உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 3\4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையின் மேற்குப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து வெள்ளைதுரையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில்  நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பிளஸ் 1 மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கவுரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாசங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் உமாசங்கர் இரவில் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த கவுரிசங்கரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பெருமாள்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் மன்னர் ராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மன்னர் ராஜாவை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய வேட்பாளர்…. அதிகாரிகள் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெண் வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐயம்மாள் முத்து நகர் பகுதியில் தேர்தல் விதிகள் மற்றும் தடுப்பு விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் களக்காடு ஒன்றிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவனாபேரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு கணேசன் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது பரமசிவன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் பாளையங்கோட்டை தாலுகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொது நிவாரண நிதியிலிருந்து…. வழங்கப்பட்ட நிதியுதவி…. பெற்றுக்கொண்ட காவலரின் குடும்பத்தினர்….!!

பணியின்போது இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுடலைமுத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருக்கும் போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக ஆறுமுகம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பொது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. அரிவாளுடன் மிரட்டிய 2 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை அரிவாளுடன் மிரட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்லவன் கோட்டை பகுதியில் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளுக்குரிய உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுப்ப முடியும் என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளுக்குரிய எந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் சடலத்தை உடனடியாக கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரகுமத் நகர் பகுதியில் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு முன்பு காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க […]

Categories

Tech |