Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த அதிகாரிகள்…. வாலிபர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

காவலரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்த டாக்டர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் ரமேஸ் மற்றும் கிங்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்த துரையை வெளியே செல்லும்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் பகுதியில் வசிக்கும் அய்யப்பன், பிராஞ்சேரி பகுதியில் வசிக்கும் வேல்முருகன், பேச்சிமுத்து, சிவா, மானூர் ரஸ்தா பகுதியில் வசிக்கும் மற்றொரு சிவா ஆகிய 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யபட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பொத்தன் குளம் பகுதியில் வசிக்கும் மகாராஜன், பாண்டி, சீதா ராமகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த முதியவர்…. மிரட்டல் விடுத்த 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை மிரட்டி பணம் பறித்த ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி வள்ளியூர் மதுக்கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வள்ளியூர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராணுவ வீரரான நாகராஜன் ஆகிய இருவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குன்றக்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்கள் அவதி….!!!

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு  காரணமாக அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில்  மூழ்கியது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற  நூற்றுக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த  மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கயிறை  கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த பெண் ஊழியர்…. கணவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு மருத்துவமனையில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மன் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பிச்சையா வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மாரியம்மாள் தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையா மருத்துவமனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த நபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னமூலக்கரைப்பட்டி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி லட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் லட்சுமி வலித் தாங்கமுடியாமல் அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு லட்சுமியின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் வங்கி கணக்கில் இருந்து பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்ணன் குளம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ‘கூகுள் பே’ அக்கௌன்ட்டை அப்டேட் செய்யும்படி கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணன் ‘கூகுள் பே’ அக்கவுண்ட்டை அப்டேட் செய்துள்ளார். அப்போது ஓ.டி.பி எண் கேட்டதால் அதனை கண்ணன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்ணன் அக்கவுண்ட்டில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கப்பலில் வேலை வாங்கி தரேன்” வாலிபரிடம் பணமோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் டெரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெபசும் இவரது நண்பர்களும் தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் சகாய பார்த்திபன் என்பவரை தொடர்பு கொண்டு கப்பலில் வேலைக்கு செல்வதற்காக கேட்டுள்ளனர். அதற்கு சகாய பார்த்திபன் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பணம் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போகிறேன்” போலீஸ் வெளியிட்ட ஆடியோ…. நெல்லையில் பரபரப்பு….!!

தற்கொலை செய்யப் போவதாக காவல் துறையினர் ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறையினராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 29-ஆம் தேதி  எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என வீட்டிலிருந்து போன் வந்தது. எனது மனைவி தற்போது 7 மாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நவராத்திரி விழாவை முன்னிட்டு…. பூக்கள் விலை உயர்வு…. அலைமோதிய மக்கள் கூட்டம்….!!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதமிருந்து பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதியில் பொதுமக்கள் பூஜைப் பொருட்களான அவல், பொரிகடலை, சந்தனம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. திருட முயன்ற வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இலந்தைகுளம் பகுதியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழுதூர் பகுதியில் வசிக்கும் பேச்சிமுத்து என்பவர் அந்தோணியம்மாள் கூடையில் இருந்த மணி பர்சை திருடிக் கொண்டு அவரை அவதூறாக பேசி மிரட்டினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் வந்ததும் பேச்சிமுத்து மணி பர்சை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முத்தாரம்மன் கோவிலில்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. கலந்து கொண்ட பெண்கள்….!!

முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 119-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரஸ்வதி, லட்சுமி, கணபதி, முருகன், முத்தாரம்மன் துதி பாடல்களை பெண்கள் பாடி வழிபட்டனர். மேலும் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி ஸ்லோகங்கள் சொல்லி அம்மனை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ஆசிரியை…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியையான லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லீலா வசந்தகுமாரி கரைசுத்துபுதூர் பகுதியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் லீலா வசந்தகுமாரியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாப்பாடு தரல” வாக்கு என்னும் ஊழியர்கள் திடீர் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

வாக்கு எண்ணும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் இரவு 10.15 மணி வரை வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட  ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த சம்பவம்…. தந்தை மகனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

தந்தை-மகன் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நொச்சிகுளம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாத்துரையின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த வாக்கு எண்ணிக்கை…. 90 வயது மூதாட்டி வெற்றி…. மாலை அணிவித்து வரவேற்ற ஆதரவாளர்கள்….!!

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெருமாத்தாள் 1558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதனால் பெருமாத்தாளை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர். மேலும் வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நெஞ்சக பிரிவில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாரியம்மாள் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளங்கோ நகர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மாயாண்டி தனது வீட்டில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளார். அப்போது மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளில் 2 ஆடுகளை 2 மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாயாண்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“யாருமே ரூ.500 தரல” வாக்களிக்க விருப்பமில்ல…. வாக்குசீட்டில் எழுதியிருந்த வாக்காளர்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கு சீட்டு சிக்கியுள்ளது. அதை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது. ஏனெனில் அந்த வாக்குச்சீட்டில் ஓட்டு போட்ட வாக்காளர் எந்த வேட்பாளரும் எனக்கு ரூபாய் 500 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றவர் முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆம்னி பஸ் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துறையூர் ஜான் பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-நெல்லை மெயின் ரோட்டில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சரியான நேரத்துல வரமாட்டுக்கு” பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அரசு பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மணப்படைவீடு பகுதியில் செல்லும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் பேருந்துகள் வராததால் பாளையங்கோட்டை பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மணப்படை வீடு பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்து சென்ற நபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

முதியவரிடம் செல்போன் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2100 கிலோ ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சங்கர் மற்றும் அதிகாரிகள் பழைய பேட்டை பகுதியில் உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 51 மூட்டைகளில் 2100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 100 கிலோ கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறந்திருந்த மோட்டார் சைக்கிள் பெட்டி…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் ஆழ்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் ஆழ்வார் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் பெட்டி திறந்து கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்த ரூ.400 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆழ்வார் பாளையங்கோட்டை  குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. மேலும் ஒருவர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்குளம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி செங்குளம் காலனிக்கு அருகில் உள்ள குளத்துகரையில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மேலசெவல் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவா, முருகன் என்பவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த சிறுமி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சம்பூத்து பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்ம். இந்த தம்பதியினருக்கு சலோமி நித்தி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் செல்வி இறந்துவிட்டதால் செல்லத்துரை சின்னதாய் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சலோமி நித்தி வீட்டில் வேலை பார்க்காமல் டிவி பார்த்துக்கொண்டே இருந்தார். இதனை சின்னதாய் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மாட்டு சந்தை…. முகக்கவசம் அணியாமல் வந்த 5 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முகக்கவசம் அணியாத 5 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மாட்டு சந்தை திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மாட்டு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த 5 பேர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விடுதலை செய்யுங்க…. பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டம்….நெல்லையில் பரபரப்பு…!!

கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணனை விடுதலை செய்ய கோரி பா.ஜனதா தலைவரின் தலைமையில் போராட்டம் நடந்துள்ளது. நெல்லை வட்டத்திலுள்ள வள்ளியூர் வட்டார நிர்வாகியான பாஸ்கர் தாக்கப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக் கோரி முன்னாள் மந்திரியான பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனை கண்டித்து பா. ஜனதா தலைவரின் தலைமையில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குழியில் புதைக்கப்பட்ட சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பூ வியாபாரியான ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் வீட்டிற்கு திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடுகளை மேய்க்க சென்ற வழியில்…. வேட்டையாடிய 3 பேர்…. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

உடும்பு வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மஞ்சுவிளை காமராஜ் நகர் பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாசிங் என்ற மகன் உள்ளார். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் களக்காடு வனத்துறையினருக்கு ராஜாசிங் வீட்டில் உடம்பு கறி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் படி வனத்துறையினர் ராஜாசிங் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழிப்பாதை காரணமாக ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல முன்னீர்பள்ளம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஊய்க்காட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வழிப்பாதை  காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இசக்கியம்மாள் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஊய்க்காட்டான் இசக்கியம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீன் என்பதும் அவர்கள் இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள மகனின் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜின் வீட்டில் திருடுவதற்காக வந்த மர்மநபர்கள் கதவை உடைக்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் களக்காடு-நாங்குநேரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைக்கேல்ராஜ் பாட்டைபிள்ளை மதகு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது களக்காடு கோவில்பத்து பகுதியில் வசிக்கும் பிலிப் என்பவர் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக மைக்கேல்ராஜ் ஓட்டி வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாதுஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மேலப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. காயமடைந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

விபத்தில் 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் நிர்மல், மகேஷ் குமார் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிர்மல், மகேஷ் குமார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய ரவுடி…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரியநாயகிபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன் என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அவரது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடையூறு அளித்த வேன் டிரைவர்…. வாக்காளர்கள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாக்காளர்களுக்கு இடையூறு அளித்த வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடைபெறும் கூந்தன்குளத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆறுமுகத்தின் உறவினர் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆறுமுகம் வாக்காளர்களை தனது வேனில் ஏறுமாறு கூறி இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து வாக்காளர்கள் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாக்கியை தள்ளுபடி செய்யணும்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

விவசாயிகள் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரத்தில் விவசாயிகள் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், நகர செயலாளர்கள் பத்தமடை சுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் மாரியப்பன், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜவேலு, ஒன்றிய விவசாய அணி தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அவர்கள் கூறும்போது, சுப்பிரமணியபுரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்து கொண்டிருந்த பணி…. பெண்ணின் கைவரிசை…. கைது செய்த போலீஸ்….!!

நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல கல்லூர் பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வேம்பு சாமி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேம்பு சாமி அவருடைய மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பணிகளைத் தீவிரமாக செய்து வரும் நிலையில் கடந்த 3-ஆம் தேதி தந்தையின் வீட்டு பீரோவில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடையில் நின்ற ரயில்…. பழுது பார்த்த ஊழியர்கள்…. அவதிக்குள்ளாகிய பயணிகள்….!!

நெல்லைக்கு வந்த ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு டீசல் ஏற்றிக்கொண்டு நேற்று மாலையில் சரக்கு ரயில் சென்றுள்ளது. இந்த ரயில் நாங்குநேரி அருகில் திடீரென பழுதாகி நின்றது. இதனையறிந்த நெல்லை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரக்கு ரயிலை பழுது செய்தனர். அதன் பின் அந்த சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் நெல்லைக்கு வந்த ரயில்கள் தாமதமாக வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து  கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய கன்னியாகுமரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை…. பொதுமக்களின் தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நகர் பகுதியில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பாப்பா அவரது உறவினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சென்று பார்த்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெட்டுவான் குளம் கிராமத்தில் பேச்சி ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பேச்சி ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பேச்சி ராஜா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பறையன்குளம் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷுக்கு ஏராளமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 5-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ராஜேஷின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட தொழிலாளி…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை கல்லால் தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் அதே பகுதியில் வசிக்கும் சிவபெருமாள் என்பவரின் மனைவியான அருணாச்சலம் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் செந்தில் அருணாச்சலத்தை கல்லால் தாக்கியுள்ளார். இதுகுறித்து அருணாச்சலம் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்து காரணமாக ஏற்பட்ட தகராறு….. தாயார் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தாயாரிடம் தகராறில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமணன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் இவருடைய தாயாரான பாலம்மாளிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாலம்மாள் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓய்வூதிய பணத்தை கேட்ட மகன்…. தாயிக்கு ஏற்பட்ட கத்திகுத்து…. ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி….!!

தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை கே.சி.ரோடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 09.06.2020 அன்று வீட்டில் இருந்த இசக்கியம்மாளிடம் மாரியப்பன் பீடி தொழிலாளருக்கான ஓய்வூதியத்தை தறுமாரும், இடத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் கம்பால் அடித்தும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த தொழிலாளி சடலம்…. உறவினர்களின் போராட்டம்…. 2 நாட்களுக்கு பிறகு உடல் ஒப்படைப்பு….!!

கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி முத்துராமலிங்கம் திடீரென மாயமானார். இந்நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் முத்துராமலிங்கம் பிணமாக மிதந்தார். இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கவல்துரையினர் முத்துராமலிங்கத்தின் உடளை கைப்பற்றி நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மேல முன்னீர்பள்ளம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இளங்கோ தான் வளர்க்கும் நாய்களை வைத்து பயமுறுத்தி வந்துள்ளார். இதனை அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவரின் மனைவியான மகராசி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]

Categories

Tech |