திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
