Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய டிரைவர்…. கைது செய்த போலீஸ்….!!

லாரியில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் சிப்காட் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக கல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் முருக குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு மாடு வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருக குட்டி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முருக குட்டியை உடனடியாக மீட்டு நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெய்வச்செயல்புரம் பகுதியில் கெங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கெங்கனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட பணியில் இருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சடையபுரத்தில் புதிய வீடு கட்டுமானப் பணியில் இசக்கிமுத்து ஈடுபட்டிருந்தார். அப்போது இசக்கிமுத்து சாரத்தில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. தீர்பளித்த நீதிபதி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைவரும் பயன் பெறும் வகையில்…. திறக்கப்பட்ட நூலகம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் காவல்துறையினர் நமது நூலகம் அமைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமை தாங்கினார். இதனையடுத்து நகர பஞ்சாயத்து செயல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இந்த விளையாட்டுக்கு உரிய ஐ.டி. தரேன்” ஏமாற்றமைந்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

ஆன்லைனில் விளையாடுவதற்கு வாலிபரிடம் பணம் அபகரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் வசிக்கும் சகாய ஜோசப் கிளிண்டன் என்ற வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி 13ஆம் தேதி ஆன்லைனில் “பிரீ பையர்” என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சகாய ஜோசப் கிளிண்டனிடம் ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அந்த நபர் இந்த விளையாட்டுக்கு உரிய ஐ.டி. தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவர் கொன்ற வழக்கு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. நெல்லையில் பரபரப்பு….!!

கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த பெண்ணை சகோதரர்  அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் கள்ளக் காதலன் சுந்தருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐப்பசி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக தொடங்கியது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் முக்கியமானவை ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா இந்த கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த வியாபாரி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நயினாகரம் பகுதியில் வியாபாரியான ஜோதிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ராஜ் தொழில் தொடர்பாக திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இதனையடுத்து ஜோதி ராஜ்  பணிகளை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜோதி ராஜ் வேய்ந்தான் குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ராமரை உடனடியாக மீட்டு நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துதியம்மாள்புரம் கிராமத்தில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வரண்டாவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காம்பவுண்டு சுவர் கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமுவேல் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுவேல் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை காவல்துறையினர் பஜார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாட்டுபத்து கிராமத்தில் வசிக்கும் வெயில்முத்து மற்றும் கருத்தபாண்டியன் என்பதும் அவர்கள் 1\2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு…. பொதுமக்களின் தகவல்…. உயிருடன் மீட்ட வனத்துறையினர்….!!

மீன் வலையில் சிக்கிய 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பாற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் வலை விரித்துள்ளனர். இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சிப்படி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துராஜ் கடந்த 17-ஆம் தேதி ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நெல்லை உடையார்பட்டி குளத்தின் கரையில் 40 ஆண்டுகளாக சிட்டமாளும் அவருடைய சகோதரர் காந்தி என்பவரும் ஒரு கடையை நடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குறைந்த வட்டிக்கு கடன்” புகார் மனு அளித்த பெண்கள்…. 3 பேர் மீது வழக்கு பதிவு….!!

பெண்களிடம் கடன் தருவதாக கூறி 1.44 கோடி மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், சேரன்மகாதேவி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்கள் பலரிடம் முன் பணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையின் இருபுறத்திலும்…. சுற்றித் திரியும் காட்டெருமைகள்…. புகைப்படம் எடுத்து செல்லும் பொதுமக்கள்….!!

சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டெருமைகளை பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலைப் பகுதியில் மான், மிளா, காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சுற்றித் திரியும். ஆனால் தற்போது பாபநாசம் லோயர் டேம் சோதனைச்சாவடியை தாண்டியதும் சாலையின் இருபுறத்திலும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. இறந்து கிடந்த ஆண் யானை…. வனத்துறையினரின் தகவல்….!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த ஆண் யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், அந்த யானைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்…. என்ஜினீயரிங் மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயச்சந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயச்சந்திரன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 270 மூட்டைகளில் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 1\2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும்,  1 1\2 வயதில் ஸ்ரீதர்ஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். தற்போது பார்வதி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. குண்டு வீசிய 2 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கஸ்தூரிரெங்கபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் அதே ஊரில் வசிக்கும் பட்டுவேல் என்பவருடன் சேர்ந்து தசரா திருவிழா தொடர்பாக செட் அமைத்து வேடம் அணிந்து காணிக்கை வசூல் செய்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே வசூலான ரூபாய் கணக்கு பிரிப்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாநில குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்து பேசினார். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் பேசினார். அதில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளி அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துபாலன் என்ற மகன் உள்ளார். இவர் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே காவல்துறையினர் முத்துபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று நாங்குநேரி அருகில் உள்ள தம்புபுரம் பகுதியில் காளிகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு…. சிவன் கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளிகளை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தரிசனம் செய்தனர். அதன் பின் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனவன்குளம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகை உள்ளதா என சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து நகை அவரிடம் இல்லாததால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. பொதுமக்களின் தகவல்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முட்யற்சி….!!

மரப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை அருகில் ஒரு மரக்கடையை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் மரத்தினாலான கதவு, ஜன்னல்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் மணியும் அதே கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களும் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய காவலர்கள்…. அதிரடி இடமாற்றம்…. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவு….!!

திருநெல்வேலி மாநகரில் 124 காவல்துறையினர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநக காவல் நிலையங்களில் தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் மற்றும் காவல்துறையினருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கலந்தாய்வை கமிஷனர் செந்தாமரை கண்ணன் நடத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது முடிவு எடுக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவின்படி நெல்லை சந்திப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. தேங்கி நின்ற மழைநீர்…. வாகன ஓட்டிகள் அவதி….!!

நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடணும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாநகர பகுதியில் பகல் 2 மணி வரை வெயிலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு…. உரிமையாளர் அளித்த புகார்…. லாவகமாக பிடித்த வனத்துறையினர்….!!

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்குறுங்குடி வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிரேம் குமாரின் வீட்டுக்குள் புகுந்து கோழி கூண்டுக்குள் இருந்த 3 கோழிகளை விழுங்கியது. இதனைப் பார்த்த பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-முன்னீர்பள்ளம் சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதில் 28 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் அவர்கள் வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பிரச்சார அணித் தலைவர் இளங்கோ, மாருதிராஜன், முத்துராஜ் உள்பட பலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சேசு அமல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் விஷம் குடித்துவிட்டு படுத்துக் கொண்டார். இதனையடுத்து காலையில் சேசு அமல்ராஜ் பிணமாக கிடந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உறவினர்கள் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய் அலுவலர்…. மிரட்டல் விடுத்த விவசாயி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இந்நிலையில் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் சுப்புலட்சுமி பணியில் இருக்கும்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியுள்ளார். மேலும் ஜெயசீலன் வாட்ஸ்-அப்பிலும் சுப்புலட்சுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகவேல் மோட்டார்சைக்கிளில் தியாகராஜ நகரில் உள்ள ஒரு வங்கி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சண்முகவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அம்பாசமுத்திரம் சங்க கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவதாவது, கடந்த ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கொரோனா காலம் என்று கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினர். தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடீஸ்வரன் நகரில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறந்த பூசாரி உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுடலை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாங்க எடுக்கத்தான் வந்தோம்” வாலிபர்கள் வாக்குவாதம்…. ரயில்வே நிலையத்தில் பரபரப்பு….!!

ரயில்வே நிலையத்திற்குள் முன்பதிவு இன்றி வந்த வாலிபர்களுக்கு விதித்த அபராத தொகையை அதிகாரிகள் ரத்து செய்ய மறுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பழங்குடி பகுதியில் வசிக்கும் கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன்பின் போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் வெற்றிக் கோப்பையுடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பேருந்தில் திருச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் நெல்லை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் தொடர்பாக பிரச்சனை…. குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி…. ஆட்சியரின் அலுவலகத்தில் பரபரப்பு….!!

குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகாமையில் பெண் ஒருவர் 4 குழந்தைகளுடன் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துள்ளார். அதை பார்த்த காவல்துறையினர் அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தி  மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இடிதாங்கி கிராமத்தில் வசிக்கும் ராஜன் என்பவரின் மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாபெரும் ஊர்வலம்…. மாவிளக்கு ஏந்தி சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!

அம்மன் கோவிலில் பெண்கள் விரதமிருந்து மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அடுத்ததாக கீரைக்காரன்தட்டு பகுதியில் கருமாரியம்மன் மற்றும் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் மாவிளக்கு பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்று இருக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. பின்னர் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அட்ரஸ் கேட்ட தம்பதியினர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆசிரியரிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் அருகாமையிலிருக்கும் பாபநாசத்தில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோதா தனது கணவர் ரவிசங்கருடன் கோவிலுக்கு சென்று விட்டு அவரின் தாய் வீட்டிற்கு செல்வதற்காக மணல்மேடு அருகாமையில் இருக்கும் முட்டம் பாலத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வழி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சூறைக்காற்று…. 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமணல், கூட்டப்புளி, கூத்தங்குளி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வயதான தம்பதியினர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாழ்க்கையில் விரக்தியடைந்த வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் இவர்கள் அஜித் குமார் என்பவரை எடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அஜீத் குமாருக்கு 25 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அஜித் குமார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தொந்தரவு செய்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதகனி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சின்னத்துரை தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சின்னத்துரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் ராஜகோபால் பாளையங்கோட்டைக்கு சென்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த அந்த பெண்ணை ராஜகோபால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாளையங்கோட்டை தாலுகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து கோவில்களும் திறப்பு…. சுவாமிக்கு நடந்த சிறப்பு வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதித்திருந்தது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமிகளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இளம்பெண்ணிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் முத்து விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பியூலா மனைவி உள்ளார். இந்நிலையில் பியூலா பெருமாள்புரம் ரோட்டில் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பியூலா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி பகுதியில் சித்திக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது ஷர்மிளா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது ஷர்மிளா பாத்திமா உறவினரை பார்ப்பதற்காக மகாராஜன் நகர் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செய்யது ஷர்மிளா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories

Tech |