Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. 2 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசத்தில் இருந்து விக்ரமசிங்கபுரம் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமசிங்கபுரத்திலிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் டானா நோக்கி தனது வீட்டிற்கு வனத்துறை என்பவர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்ரமசிங்கபுரம் பனையடியான் கோவில் அருகில் வரும் போது 2 மோட்டார் சைக்கிள்கள்களும் நேருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் வள்ளிநாயகம் மற்றும் முனீஸ்வரன் என்பதும், மேலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட தாய்…. மிரட்டல் விடுத்த மகன்…. கைது செய்த போலீஸ்….!!

தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து முத்துக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை தாய் கஸ்தூரி முத்துக்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் கஸ்தூரியை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கஸ்தூரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையாலுருட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுந்தரராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கடையம் பகுதியில் ரேஷன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் நகை திருட்டு…. ஊழியர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் பேருந்தில் பெண் ஊழியரிடம் நகையை திருடியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கமாள் என்ற மகள் உள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக மணிக்கூண்டில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் கொக்கிரகுளத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் அங்கம்மாள் கொக்கிரக்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளகோவில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் வசிக்கும் முத்துராஜ் என்பதும், அவர் சட்டவிரோதமாக  அவர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு பிராஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர. அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியபுரம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த ஆட்டோ டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பாலகணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பாலகணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரை மனைவி பாலகணேசனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? செல்போன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் கடைசி மகன் வெட்டும் பெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் வெட்டும் பெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ரெட்டியார்பட்டி பகுதியில் பெண் பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மோகனராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆச்சிமடம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மோகனராம் பெட்ரோல் பங்கில் பணியிலிருந்து கொண்டிருந்தபோது முத்தாலங்குறிச்சி பகுதியில் வசிக்கும் கணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், பால கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் மோகனராகமை அவதூறாக பேசி தாக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான ஆவணங்கள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

தனியார் நிதி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இதன் மாடியில் தனியார் வீட்டு வசதி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு சுமார் 8 1\2 மணிக்கு நிதி நிறுவன அலுவலக பகுதியில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சிவராமன் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் சிவசங்கரி உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டுள்ளார். இதனையடுத்து நீண்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதன் பின் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்தோணி பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணி நெருக்கடியா? பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

அதிக மாத்திரைகளைத் தின்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியின் பணி நெருக்கடி மற்றும் கடுமையான நடவடிக்கையால் மன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருடு போன இரும்பு கம்பிகள்…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த போலீஸ்….!!

இரும்பு கம்பிகள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலை காவலாளி உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உவரி பகுதியில் வசிக்கும் ராஜா, கலையரசன், சுதன் என்பதும் அவர்கள் இரும்பு கம்பியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த காவலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம்-அம்பை சாலையில் சங்கரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சங்கரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கரன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ராம நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள அவரது மகன், மகள் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது அண்ணன் ஜெயலட்சுமிக்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜாவின் மனைவியான அனிதா என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் கைதான 6 பேர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மக்தூம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அப்துல் காதரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் பூர்ணத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இசக்கிமுத்து  இறந்து விட்டார். இந்நிலையில் பூர்ணத்தம்மாள் பட்டன் கல்லூரிலிருந்து உதவித்தொகையை பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மஞ்சள் பையில் வைத்திருந்த ஆயிரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் மயங்கி கிடந்த வியாபாரி…. அக்கம்பகத்தினரின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மீன் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மகள் திருமணமாகி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலையாண்டி தனியாக நடுவக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலையாண்டி தீபாவளி பண்டிகைக்காக கால்வாய் கிராமம் சென்று மகளை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார். இதனையடுத்து மறுநாள் காலையில் திருமலையாண்டி வெளியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த புரோட்டா மாஸ்டர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புரோட்டா மாஸ்டர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது சுலைமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யது சுலைமான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செய்யது சுலைமான் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு…. டிரைவருக்கு நடந்த சம்பவம்…. கைது செய்த போலீஸ்….!!

டிரைவர் கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபாலி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கபாலியும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி முருகன், கபாலி ஆகிய 2 பேரும் மது அருந்திய போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. வசமாக சிக்கிய டிரைவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் சீனி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிகுமார் மருதபுரத்திலிருந்து கால்கரை செல்லும் வழியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீனிகுமாரை அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சுடலையாண்டி கத்தியால் குத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஒய்வு பெற்ற ராணுவ வீரர்…. மர்ம முறையில் நடந்த சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்ம முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி மாரிமுத்துவிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கு…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துப்புதூர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான விமலா வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் மரிய பெப்பின் என்ற ஆசிரியரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் உவரி, திசையன்விளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணிடம் மணிபர்ஸ் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலம்மாள் மகப்பேறு வார்டு அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் வேலம்மாளின் பர்சை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் கையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பமிமா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பமிமா பேகம் வீட்டின் பின்புறமுள்ள ராமநதி கால்வாயில் தினசரி குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பமிமா பேகம் வழக்கம்போல் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. ஏமாற்றமடைந்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 1\2 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பகுதியில் ஹெக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராஸ் அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கிராஸ் அஜித்திடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் கிராஸ் அஜித் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்…. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்….!!

தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிதம்பராபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முருகன் தன்னுடைய மகள் மருமகனை தலை தீபாவளி கொண்டாடுவதற்காக அழைத்திருந்தார். அதன்படி லேகா மற்றும் அவருடைய கணவர் பரமேஸ்வரன் ஆகியோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆனையப்புரம் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமையா சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் வேலம்மாள் அதே ஊரில் வசித்து வரும் தனது வயது முதிர்ந்த தாயார் பரிபூரணத்தம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவரும் இல்லாமல், குழந்தைகளும் இல்லாததால் வேலம்மாள் மன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தரேன்” ஏமாற்றமைந்த வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் 2 1\4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியார் புரம் பகுதியில் அய்யனுராஜ், கணேசன் என்ற நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் நெல்லை மாவட்டத்திலுள்ள பர்கிட் மாநகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அருணாசலம் ஆகிய 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அய்யனுராஜும், கணேசனும் அவர்களிடம் 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எங்க தேடியும் கிடைக்கல” தொழிலாளி அளித்த புகார்…. தேடும் பணியில் தீவிரம்….!!

பாட்டியுடன் 2 பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியாள் என்ற மகள் உள்ளார். இவருடைய கணவரான கோபால கிருஷ்ணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மன வருத்தத்துடன் இருந்த செல்வமணி மரியாளின் மகள்களான ஜோஸ்பின், இன்ஷா ஆகிய 2 பேரையும் அழைத்துக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆடுகளை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் ஜெபஸ்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் 2 ஆடுகளையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பொன்னுத்தாய் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குமரியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை…. கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்….!!

நெல்லை மாவட்டத்தில் 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குமரி கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் அறிவித்திருந்தார். அதன்படி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கூட்டப்புளி, கூடுதாழை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மதன்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேன் கண்ணாடி உடைப்பு…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த பொட்டல் பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் இருதயராஜ் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து இருதயராஜ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த விவசாயி…. பணம் கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயியிடம் பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூர் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூல்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பூல்பாண்டியன் தனது நண்பரைப் பார்ப்பதற்காக கீழக்கருவேலங்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கீழதேவநல்லூர் பகுதியில் வசிக்கும் அருண் உலகநாதன் என்பவரிடம் தீபாவளி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டியன் பணம் தர மறுத்ததால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பண்டிகையை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், வள்ளியூர், முக்கூடல் ஆகிய இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு ஆகியவையும் விற்பனைக்கு வரும். இதனை ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாங்கவும் விற்கவும் வந்து செல்வார்கள். மேலும் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தைகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு நத்தானியேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நத்தானியேல் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். இதனையடுத்து நள்ளிரவில் நத்தானியேலை அவரது நண்பர்கள் போதையில் அழைத்து வருவது போன்று வீட்டிற்கு அழைத்து வந்து படுக்கையில் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் நத்தானியேலை எழுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் வசிக்கும் செல்வின்ராஜா, நாராயணன், முருகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த டீடைல் சொல்லுங்க…. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி ஆசிரியரிடம்  பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி மேலாளராக அறிமுகப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து அந்த மர்மநபர் சாந்தியின் வங்கி கணக்கின் விவரங்களையும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடந்த 19 மாதங்களுக்கு பிறகு…. 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு…. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  தொடங்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்….!!

தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை வருகிற 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லையில் கடந்த சில நாட்களாக பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். மேலும் சமாதானபுரம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கடையின் பூட்டு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டூர்ச்சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி இராமச்சந்திரன் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் காலையில் ராமச்சந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் ராமச்சந்திரன் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம்…. கைவரிசையை காட்டிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

ஓடும் பேருந்தில் பயணியிடம் பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கணான்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ராலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராலட்சுமி கங்கணான்குளத்திலிருந்து சேரன்மகாதேவி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து சித்ராலட்சுமி சேரன்மாகாதேவியில் இறங்கும் போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த சக பயணிகள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையில் விரக்தியடைந்த வியாபாரி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சுரேஷ்லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீரை  வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுரேஷ் லிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் லிங்கத்தின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன கோவில் உண்டியல் பணம்…. வசமாக சிக்கிய சிறுவன்…. கைது செய்த போலீஸ்….!!

கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் உள்ள பாரதியார் வீதியில் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்றதாக கோவில் நிர்வாகிகள் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. மின்வயரில் விழுந்த மரம்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்….!!

கனமழையால் மின்சார வயரில் மரம் விழுந்ததால் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையான மின்சார வயரில் கொக்கிரகுளம் பீடர் மின் கம்பியில் மேலப்பாளையம் ராஜா நகர் குடிநீர் தொட்டி அருகில் மாலை நேரத்தில் திடீரென ஒரு பெரிய மரம் விழுந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கு தகவல் […]

Categories

Tech |