Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வதனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லையில் உள்ள பயிற்சி மையத்தில் அரசு தேர்வில் பங்கேற்பதற்காக படித்து வருகிறார். இந்நிலையில் உமாமகேஸ்வரி பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த இசக்கிமுத்து திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த இசக்கிமுத்துவின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது கணவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது மகள் சாந்தாமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிந்தம்மாள் எனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தம்மாள் தோட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பண்ணையை சூழ்ந்த வெள்ளம்…. கோழிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்…. போலீஸ் நடவடிக்கை….!!

வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வில்சன் என்பவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்திருக்கிறார். அங்கு சுமார்  ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் பகுதியில் பெய்த கனமழையால் மழை நீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்தது. இதனால் கோழிப்பண்ணையின் காம்பவுண்ட் சுவர் திடீரென உடைந்தது. இதனையடுத்து மழைநீர் பண்ணைக்குள் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் அங்குள்ள சுமார் 5 ஆயிரம் கோழிகள் மூழ்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் முத்து தனக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்குள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெய்த கனமழையால் மின்னல் தாக்கி முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துவின் உறவினர்கள் அங்கு சென்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எறும்பு பொடியை சத்துமாவு என நினைத்த மூதாட்டி…. திடீரென நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சத்துமாவு என்று நினைத்து எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவண்ணநாதபுரம் பகுதியில் பட்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடலி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று கண் பார்வை குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் சுடலி அம்மாள் வீட்டில் இருந்த எறும்பு பொடியை சத்துமாவு என்று தவறாக நினைத்து தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சுடலி அம்மாளை உடனடியாக மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலதாழையூத்து பகுதியில் இசக்கி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிதுரை என்ற மகன் உள்ளார். இவர் அடிதடி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் இசக்கிதுரையை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் தங்க சுடலை என்பவர் கொலை முயற்சி, அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10 வயது குழந்தைக்கு தீ வைத்த தந்தை…. மனதை உருக்கும் கொடூர சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாலைகளை சீரமைக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் வாகையடி முக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் துரை நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் நெல்லை மாநகரம் முழுவதும் சேதம் அடைந்துள்ள சாலைகளால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனரை காட்சிப்படுத்தினர். மேலும் அவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகைகள்…. கோவில் நிர்வாகி அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் அம்மன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி பகுதியில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி மாலையில் இருந்த 2 கிராம் எடையுள்ள தங்க பொட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். அதே சமயத்தில் அருகில் இருந்த பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் நுழையாததால் சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள் தப்பின. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சப்பாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தச்சநல்லூர் ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கும் நயினார் என்பவருக்கும் கோவில் கொடை விழாவில் கணக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நயினார் சப்பாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சப்பாணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சப்பாணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போன் திருட்டு…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் செய்யது நசிருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை 2 மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நசிருதீன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் செல்போன் திருடியவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் தாமஸ் என்பது காவல்துறையினருக்கு தெரிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக செல்லப்பாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் செல்லப்பவாவிற்கு சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மன உளைச்சளுக்கு ஆளான செல்லப்பா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் செல்லப்பாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ ஆம்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதனைப் பார்த்த செல்வியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் சிவசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதிக அளவு கடன் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் சிவசுப்பிரமணியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணியன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார்த்திகையை முன்னிட்டு…. நடைபெற்ற அகல் விளக்குகள் விற்பனை…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி….!!

கார்த்திகையை முன்னிட்டு திருப்பூரில் அகல் விளக்குகளை தொழிலாளர்கள் மும்முரமாக விற்பனை செய்து வருகின்றனர். வருகின்ற 19-ஆம் தேதி கார்த்திகை கொண்டாடப்பட இருக்கிறது. அன்று வீடுகள் முழுவதும் விளக்குகள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். இதற்காக பல வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையோரம் தொழிலாளர்கள் விளக்குகளை செய்து விற்பனை செய்கின்றனர். இதனை அங்கு வரும் பெண்கள் பலர் ஆர்வத்துடன் அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நந்தன் தட்டை கிராமத்தில் உச்சிமாகாளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உச்சிமாகாளி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி ராமலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த உச்சிமாகாளி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. விவசாயிக்கு நடந்த சோகம்…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மனைவி, மகன்…. தொழிலதிபர் அளித்த புகார்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலதிபரின் மனைவி, மகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் தொழிலதிபரான அகமது மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்-பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பஷிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு பூட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் அகமது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

திடீரென மயங்கி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் ராமசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமசுப்பு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ராமசுப்புவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசுப்பு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி…. பெற்றோர் அளித்த பரபரப்பு புகார்…. தேடும் பணியில் போலீசார்….!!

கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அல்ட்ரின் ரேஷ்மா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அல்ட்ரின் ரேஷ்மா கடந்த 11-ஆம் தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி புது பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அல்ட்ரின் ரேஷ்மா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஷேர் ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனியசாமி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனியசாமியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ரெட்டியார்பட்டி பகுதியில் வசிக்கும் கணேசன், பழனியப்ப பெருமாள், சுரேஷ் கண்ணன் ஆகிய 3 பேரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சுரண்டை ஆலங்குளம் மெயின் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் ஆனந்தராஜ் மற்றும் பனையடிபட்டி பகுதியில் வசிக்கும் மாரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலபேரி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உதயநேரி கட்டளை பெருமாள் கோவில் பகுதியில் வசிக்கும் பகவதிராஜா, முப்புடாதி என்பதும் இவர்கள் 2 பேரும் சண்முகாபுரம் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே ஜார்ஜ் அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜார்ஜ் விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்த தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கடம்ஹரியா பகுதிகளில் இலராம்மண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவியும் பணகுடி அருகில் உள்ள கூத்தன்குளம் பகுதியில் தங்கியிருந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இலராம்மண்டி மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இலராம்மண்டியை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இலராம்மண்டி பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராஜநகர் 4 வழி சாலை பாலத்தை கடந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குத்துக்கல் கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளத்துரை உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார். இதுகுறித்து வெள்ளத்துரை பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனமுடைந்த சந்திரா வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திராவின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வயரை திருட சென்ற நபர்… திடீரென நடந்த சம்பவம்… நெல்லையில் சோகம்..!!

மோட்டார் வயரை திருட சென்ற கட்டிடத்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  அம்பாசமுத்திரத்தை  சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி  முத்துக்குமார். இவர்  சென்னை திருமங்கலத்தில் உள்ள வாடகை வீட்டில் தன் மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. பெட்ரோல் பங்க் ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் மோகனராம் என்பவர் வசித்து வருகிறார். ஆச்சிமடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் பங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தாலங்குறிச்சி பகுதியில் வசிக்கும் கணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அவர்கள் செல்போன் செயலி மூலம் ரூ.500 அனுப்புவதாகவும் அதில் ரூ.200 க்கு பெட்ரோலும் மீதி ரூ.300 ரூபாயை பணமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிதி நிறுவனம் முன்பு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையில் கடன் பெற்று மொபட் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ் தவணை தொகையை சரியாக செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவரது மொபட்டை எடுத்துச் சென்றுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியிலிருந்து சிங்கிகுளம் வழியாக களக்காட்டிற்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் சின்னசாமி என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த பேருந்தில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் துரைப்பாண்டியன் என்பவரும் பயணம் செய்தார். இந்நிலையில் சமையல் தொழிலாளியான அவர் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்ததார், இதனைப் பார்த்த கண்டெக்டர் சின்னசாமி துரைப்பாண்டியனை பேருந்துக்குள் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் துரைப்பாண்டியன் வர மறுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய லாரி…. கிடைத்த ரகசிய தகவல்…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியில் 20 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சாலையோரப் பள்ளத்தில் மணலில் புதைந்து லாரி சிக்கி நின்றது. அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதாக நெல்லை மாவட்ட  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் ரேஷன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பன்றிகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

பன்றி திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோட்டராங்குளம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பன்றிகளை மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முருகேஷ் பன்றிகளை கூண்டில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து முருகேஷ் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது பன்றிகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து முருகேசன் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விபத்தில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வெள்ளகோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த அண்ணாதுரை பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அண்ணாதுரையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரிக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இசக்கியப்பன் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இசக்கியப்பன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மூதாட்டி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவரை இழந்த பத்திரகாளி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்ரகாளிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பத்திரகாளியை அவரது குடும்பத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீரியல் செட் அமைத்துக் கொண்டிருந்த உரிமையாளர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி ஒலிபெருக்கி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் அந்தோணி செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமண வீடு, கோவில் கொடைவிழா போன்ற இடங்களுக்கு சீரியல் செட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி செல்வன் சமூகரெங்கபுரம் பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் சீரியல் செட் அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தோணி செல்வன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் சிம்சன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேமா கடந்த 30-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மண்ணெண்ணெய் பிரேமா மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் பிரேமா பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரேமாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வட்டி கேக்க சென்ற மூதாட்டி…. தொழிலாளியின் கொடூர செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவம்பலபுரம் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதம் இறந்து விட்டதால் வள்ளியம்மாள் தனது மகன் மாடசாமியின் வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் கடந்த 8-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாமனார் செய்த செயல்…. கல்லூரி பேராசிரியை அளித்த புகார் மனு…. கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் மற்றும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் பாஸ்கரன் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெஞ்சமின் டேவிட் சத்தியநாதன் என்ற மகன் உள்ளார். இவர் தற்போது சேரன்மகாதேவியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெஞ்சமின் டேவிட் சத்தியநாதனின் மனைவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொத்தன்குளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் அடிதடி, கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. சுகாதார ஊழியர் அளித்த புகார்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த இளம்பெண் குழந்தை பேறுக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தற்போது அரசு மருத்துமனையில் உள்ள அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்த இளம்பெண்…. மாமனார் செய்த செயல்…. வழக்கு பதிவு செய்த போலீஸ்….!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு வங்கி அதிகாரியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வங்கி அதிகாரி திருமணம் முடிந்ததும் வேளாங்கண்ணியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். இதனால் இளம்பெண் மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார். அப்போது இளம்பெண்ணின் மாமனார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. கைது செய்த போலீஸ்….!!

6 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் அப்துல் காதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் செல்லப்பா, மாணிக்கராஜா, காளியப்பன், மாதேஸ்வரன், பாலமுருகன், சங்கர் கணேஷ் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் சட்டம்-ஒழுங்கு துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பிளஸ்-2 மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்துள்ளார். அப்போது சுகுணா யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின்விசிறியில் தூக்கிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த விற்பனையாளர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர்-ஏர்வாடி மெயின் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பியான்விளை பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் வேகமாக 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்டி கடையில் ஒருவர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்று கொண்டிருந்தார். இதனைப பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை […]

Categories

Tech |