Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக் கொண்ட மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ அனுப்பிய நபர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  பணகுடி பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் கேலி கிண்டல் செய்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வகுமார் அந்த பெண்ணின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அவருக்கு செல்வகுமார் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தரேன்…. மோசடியில் ஈடுபட்ட இருவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ரெபின்  யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசா ஜான்சன் என்ற தந்தை இருக்கிறார். இவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் பெருமாள் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது ரியல் எஸ்டேட் தரகராக இருக்கிறார். இந்நிலையில் ரெபின் யோவானுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கேசவநேரி கிராமத்தில் சேர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹன்சிகா, அனுஷ்கா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சல் அடைந்த சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்து தனியாக சென்று விட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜாசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜாசிங் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து ராஜாசிங் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாசிங் வீட்டின் உள்ளே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஊர்க்காவல் படைவீரர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாலம் அமைக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை-நவ்வலடி சாலையில் தொடர்மழை காரணமாக ஓடையின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்கின்றனர். இதனை அறியாமல் சிலபேர் தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளத்தில் தத்தளித்த படி வாகனங்களில் செல்கின்றனர். எனவே அப்பகுதி மக்கள் தரைமட்ட பாலத்திற்கு அருகில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உட்கார்ந்திருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நாராயணதாஸ் என்பவர் பணியாற்றி ஒய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்த நாராயணதாஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் நாராயண தாசை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கடனை கட்ட முடியாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் தேவி மகளிர் சுய உதவிக்குழு மூலம் 1 1\2 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அந்த கடனை தேவியால் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மூதாட்டியின் நகை…. வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பகுதியில் செல்லகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலியில் பொருட்களை வாங்கி விட்டு டவுன் பேருந்தில் பத்தமடை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பத்தமடை பேருந்து நிறுத்தத்தில் செண்பகம் இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்த 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல்துறையினர் நீதிமன்றம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் எபிநேசர் என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் எபிநேசரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மழையால் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் புதியவன் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதியவன் செல்வன் மேலப்பாட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் புதியவன் செல்வன் பலத்த […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. குழந்தையுடன் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பதின்னர்….!!

1 1\2 வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திலக சவுமியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு முகுந்தராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கடன் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. மேற்பார்வையிட்ட அதிகாரிகள்….!!

மின்னல் தாக்கியதில் 19 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் பண்டாரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடு வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் பண்டாரம் வழக்கம் போல் வண்ணான்குளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த 19 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் சுவர் இடிந்து விழுந்து…. 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் முருகனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 43 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 264 மது பாட்டில்களையும் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட நபர்கள்…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாமடை பகுதியில் ஆறுமுகம் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னுமணி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழையூத்து பகுதியில் ஆறுமுகம்வேல் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னுமணி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆறுமுகம் வேலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆறுமுகம் வேலை பொன்னுமணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சின் குறுக்கே வந்த மாடு…. நோயாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடு மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அகரகட்டு கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் லதாவை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அப்போது பாளை மண்டல அலுவலகம் அருகில் ஆம்புலன்ஸ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீட்டில் பங்கு வேண்டும்” வீட்டை உடைத்து சூறையாடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டை உடைத்து சூறையாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு சித்திரை ராஜா என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை வீட்டிற்கு சித்திரை ராஜா சென்றுள்ளார். இவர் அவரது தந்தை குமாரிடம் தனக்கு வீட்டில் பங்கு வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் சித்திரை ராஜா வீட்டில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்திங்கநல்லூர் பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் திருமண தகவல் நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுரை திருமண தகவல் நிலையத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்துரையில் உடலை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. மளிகை கடைக்காரர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஞான சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை முதலிவாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிட்டாதார்குளம் பகுதியில் டேவிட் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதலிவாக்கத்தில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் ஞான சேவியர் மளிகை கடையை டேவிட் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை நரிக்குறவர் காலனியில் அரச குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேட்டை பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அரச குமார் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக சார்ஜரை மின்பெட்டியில் பொருத்தி சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது அரச குமார் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அரச குமாரின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனஉளைச்சலுக்கு ஆளான தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் நடராஜனை உடனடியாக மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  செல்வ பசுபதி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்பசுபதி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை பசுபதியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சுப்புராயலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராமராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்புராயலு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த விஜயராமராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்குமார் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் குமாரின் மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொபட் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாந்தி நகர் பகுதியில் ரஞ்சனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்க்கெட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாந்தி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பெருமாள் கீழரத வீதியில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் இதுகுறித்து ராஜேஷ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் சிவசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவசுப்பு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சிவசுப்புவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் வி.எம்.சத்திரத்தில் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு புதர் அருகே சிவசுப்பு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக ஆட்சியில் குளறுபடி நடந்து இருக்கு – நெல்லை வியாபாரிகள் கடையடைப்பு…!!

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறையை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்தில் உள்ள 10- வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் திருடிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வி.எஸ்.கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மடத்தச்சம்பாடு பகுதியில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கணேசன் மணல் மற்றும் செங்கற்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார். அதனை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், சபரிகண்ணன் ஆகியோர் திருடி சென்று விட்டதாகவும், மேலும் நிலத்தை சுற்றி அடைத்து வைத்திருந்த கம்பி வேலியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 7-ஆம் தேதி மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதன் பின் திரும்பி வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை மாசானம் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாசானம் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மீன் பெட்டிக்கு 120 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த மாணவி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளிர்பானம் குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான இந்துஜா என்பவர் ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. செல்போன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

செல்போன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் திடீரென விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ தேவநல்லூர் பகுதியில் ஒரு நூலானது என்பவர் வசித்து வருகிறார் இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதே போன்று நாங்குநேரி பகுதியில் பலவேசக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தை பின் தொடர்ந்து சென்ற பெண்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து தங்க நகையை திருடிய குற்றத்திற்காக  2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முத்துவீரப்பபுரத்தில் ஞானசவுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து உடன்குடி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த முத்துமாரி மற்றும் மீனாட்சி என்ற பெண்கள் கர்ப்பமாக உள்ளதாக கூறி ஞானசவுந்தரியின் அருகில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் ஞானசவுந்தரி ஆட்சி மடத்தில் இறங்கியபின் தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார்-மொபட் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழநத்தம் பஞ்சாயத்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழநத்தம் செல்வதற்கு மொபட்டில் ஆறுமுகம் நான்கு வழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு வழிச் சாலை விலக்கில் திரும்பும்போது பின்னால் வந்த கார் ஒன்று ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற இளம்பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் மாரிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிச்சந்திரா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவரும் இவரது தாயார் சரஸ்வதியும் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த சரஸ்வதியும் மற்றும் அங்கிருந்தவர்களும் கத்தி கூச்சல் போட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் பிரகாஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தறி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலநத்தம் பகுதியில் பாளையங்கோட்டை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருவேங்கடநாதபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தரம், ஜோசப் விஜய், கணேஷ் என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தயாளன் வள்ளியூரில் இருந்து சமூகரெங்கபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு கள்ளிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தயாளன் மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் சுடலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி, இராஜலிங்கம் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாதுஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது அலி பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது அலி பாத்திமா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுஷா இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செய்யது அலி பாத்திமாவின் […]

Categories

Tech |