Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. அமைக்கப்பட்ட 18 குழுக்கள்….!!

சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொருட்காட்சி திடலில் எதிரில் இருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறை சுவர் இடிந்த சம்பவம்…. பள்ளியின் தாளாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எஸ்.என் ஹைரோடு பொருட்காட்சி திடலின் எதிரிலிருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் இசக்கி முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார்.  இதனையடுத்து காவல்துறையினர் இசக்கி முத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு…. நெல்லையில் பதற்றம்…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் முத்துக் குமாருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜலட்சுமி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 வருஷமா கஷ்டப்படுகிறோம்” பெண்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நதிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாலியர் தெரு மெயின் ரோட்டில் பெண்கள் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களது பகுதிக்கு குடிநீர் கிடைத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதில் குளிர்பானம் தான் இருக்கு” மது பாட்டில்களுடன் போராடிய பெண்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் பெண்கள் வந்துள்ளனர். இந்தப் பெண்கள் கையில் மதுபாட்டில்களை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெண்களின் கையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சுதான் நடக்குது…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். இதனையடுத்து சூதாடிய குற்றத்திற்காக லட்சுமணன், ராமச்சந்திரன், கணேசன், காந்தி, ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக ஆத்தூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழ தென்கலம் பகுதியில் இருக்கும் சாமுவேலுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மாரிமுத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து கிணற்றுக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், முத்து சொல்வதற்கும் இடையே பொதுபாதை சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முத்துச்செல்வம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நெல்லையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் பகுதியில் மஸ்கிரியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பிரின்ஸ் என்பவரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதற்காக 2 பேரும் காரில் சென்றுள்ளனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணக்கரையில் கூலி தொழிலாளியான சிவ சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜதுரை என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி நோக்கி சென்றுள்ளார். இவர்கள் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இருக்கும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போன் கடையில் தகராறு…. மேலாளரின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மேலாளர் செல்போன் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பஷீர் என்பவரும் திருச்சியில் இருக்கும் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த செல்போன் கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிக்கு வந்து செல்லும் நேரம் தொடர்பாக செல்வத்திற்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஷீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னடா நடக்குது”…. செல்போன் கடை மேலாளரின் வெறிச்செயல்…. அடித்து பிடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்….!!!

தனியார் மொபைல் கடையில் விற்பனை பிரதிநிதிகள் 2 பேரை அரிவாளால் வெட்டிய மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் குறிச்சி பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று இந்த கடையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மைதீன் மற்றும் பஷீர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே கடையில் மேலாளருக்கும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாறைக்குள் பதுங்கிய சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலை அடிவாரத்தில் கோரையார்குளம், செட்டிமேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி, காட்டுப்பன்றி, யானை போன்ற விலங்குகள் கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கும் கன்று குட்டி, ஆடு, நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கிறது. இந்த சிறுத்தை மாலை நேரங்களில் மலை அடிவாரத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு எப்படி வரலாம்….? வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நம்பிராஜன் வயலுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது நம்பிதலைவன் பட்டயம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் நம்பிராஜனை வழிமறித்து எங்கள் ஊருக்கு நீ எப்படி வரலாம் என கேட்டு திடீரென தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் நம்பிராஜனை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஊழியர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதூர் செட்டிமேடு கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குட்டி சென்னையை சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போராடியும் நடவடிக்கை எடுக்கல…. கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோட்டையடி கிராமத்தில் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற கோரி கடந்த 4-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதய சூர்யா, மகேஷ் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்…. பயணிகளிடம் கைவரிசை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் செங்கோட்டையில் வசிக்கும் முகமது இஸ்மாயில் என்பவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் முகமது இஸ்மாயில் கைப்பையில் வைத்திருந்த 5 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மகேஸ்வரி என்பவரிடம் இருந்து 9,000 ரூபாய், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழுவத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் காதல் மனைவி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வராஜ் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற முதியவர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரிடம் இருந்து பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் முத்து கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தச்சநல்லூரில் வசிக்கும் முருகன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேசனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கணேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் விவசாயியான தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தட்சணாமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மார்பு பகுதியில் மிதித்த மாடு…. தூய்மை பணியாளருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்…!!

மாடு மிதித்ததால் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து செல்லும் பணியில் மாரிமுத்து உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு மாடு மாரிமுத்துவின் மார்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

களை பறித்து கொண்டிருந்த பெண்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கியதால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வயலில் களை பறிக்கும் பணியில் மாரிமுத்து, பாலேஸ்வரி, வள்ளியம்மாள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதனால் மூன்று பேரும் மயங்கி விழுந்துவிட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளிகளில் இதை ஒட்ட வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்கள் புகார் தெரிவிக்க அரசு அளித்த எண்களை பள்ளியில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 300 மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள்  கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்… அதிகாரிகளின் நேரடி ஆய்வு…பொதுமக்களின் கோரிக்கை…!!

மழைநீர் புகுந்த அனைத்து பகுதிகளையும்  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி முக்கூடல், அமர்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்  முக்கூடல் பேரூராட்சி அலுவலர் கந்தசாமி தலைமையில் புதுகாலணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பொக்லைன் ஆப்பரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூன்றடைப்பு மேலூர் பகுதியில் பொக்லைன் ஆபரேட்டராக சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விஜய்பால் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சோகம்…. பயங்கர விபத்து…. 2 மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாப பலி!!

நெல்லை ரெட்டியார்பட்டியில் 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் இந்த விபத்து  நடந்துள்ளது.. நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பணி முடிந்து சென்ற 3 மருத்துவ கல்லூரி மாணவிகள், அதாவது இறுதி ஆண்டு மாணவிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.. அவர்கள் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.. அவர்கள் சென்ற ஸ்கூட்டியின் மீது 4 வழிச்சாலையில் எதிரே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வைக்கோல் எடுக்க சென்ற மூதாட்டி…. கோசாலையில் நடந்த சம்பவம்…. நெல்லையில் சோகம்…!!

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு வடக்கு பள்ளிக்கூடத்தில் சீனியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அருகில் இருக்கும் கோவில் கோசாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளுக்கு வைக்கோல் எடுப்பதற்காக அங்குள்ள இரும்பு கதவை திறந்த போது மூதாட்டியின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. அப்போது அலறி சத்தம் போட்ட மூதாட்டியை காப்பாற்றுவதற்காக சென்ற சின்னதுரை என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சீனியம்மாள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காட்டாம்புளி பகுதியில் தயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் வேகமாக வந்த தண்ணீர் தயாவை இழுத்து சென்றுள்ளது. இதனால் காப்பாற்றுங்கள் என தயா சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் தயாவை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. ஆனால் அதற்குள் தயா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செயல்பட்ட பணியாளர்கள்…. டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்த பணியாளர்கள் 6 பேரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் இணைந்து சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் ஒரு அறையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து 36 அட்டை பெட்டிகளில் 1188 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

கனமழை பெய்ததால் தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சிங்கம்பாறை பகுதியில் இருக்கும் பத்திநாதர் தெருவில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராஜின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான வீட்டை பார்வையிட்டுள்ளனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வலியில் துடித்த கர்ப்பிணி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்த பெண் பணியாளரை அனைவரும் பாராட்டியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாயனேரி பகுதியில் தையல் தொழிலாளியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அபிராமியை முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த ஜன்னல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து கிடப்பதை கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கணேசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. சிறுவன் உள்பட இருவர் கைது…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் இணைப்பில் கோளாறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் எலக்ட்ரீசியனான பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடக்கு ரத வீதியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த பாஸ்கரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் சோகம்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு அம்பேத்கர் நகரில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு மளிகை பொருட்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 96 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10 லட்ச ரூபாய் வரை செலவு…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஒரு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சைக்கு பிறகு மாரிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா…? இறந்து கிடந்த சிறுத்தை…. வனத்துறையினரின் தகவல்…!!

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்த சிறுத்தையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு சிங்கம்பட்டி காப்புக்காடு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: தென்காசியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மாரி கிருஷ்ணன் என்ற மகனும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மாரி கிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்விசிறிக்காக வீட்டின் தரையில் வைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பெட்டியை தூக்கினான். இதில் மாரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அன்புநகர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கத்தி கூச்சல் போட்டார். அந்த அலறல் சத்தம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஸ்வரன் மற்றும் மாநகர காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் சட்ட விரோதமாக 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. மின்வாரிய என்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறிய விபத்தில் மின்வாரிய என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜா நகர் மாநகராட்சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories

Tech |