Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தங்க பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான அனுராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அனுராதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற டாக்டர்…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பல் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பல் டாக்டரான முகம்மது அப்துல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோசியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரோசியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் முகமது அப்துல் அவரை காரில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தளபதி சமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமையாசிரியர் அதிரடி கைது…. தனிப்படை போலீசின் நடவடிக்கை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் கிறிஸ்டோபர் அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தாமரைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுடலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலி களக்காடு-நாகர்கோவில் சாலையில் உள்ள எஸ்.என் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. நெல்லையில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அம்புரோஸ் கிடைக்காததால் அவர்கள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் கடைசியாக தாம்போதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த பணியாளர்கள்…. கழிவுநீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

அரசு மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆண் சிசுவின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த மகன்கள்…. காப்பாற்ற முயன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குட்டையில் மூழ்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கும்பிகுளம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது மகன்களுடன் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து துணி துவைத்து கொண்டிருந்த பேச்சியம்மாள் தனது மகன்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பேச்சியம்மாள் நீண்ட நேரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான கபிலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலகுளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி கபிலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கபிலனின் தலை மீது லாரியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அந்த சுவரை இடிக்க வேண்டும்” தீக்குளிக்க முயன்ற விவசாயி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வீரவநல்லூரை சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் தனது மகன் ஐயப்பன் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் சுப்பையா திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து சுப்பையா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. 2-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆராய்ச்சி படிப்புக்கு தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி, எம்.பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிப்புகளுக்கான தகுதிகள், கட்டண விபரம், பாடப்பிரிவுகள், அனுமதி நெறிமுறைகள் போன்றவற்றை பல்கலைக்கழக இணையதளம் (www.msuniv.ac.in) மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 5-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய ராட்சத கிரேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. தலை நசுங்கி பலியான தொழிலாளி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல குளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜனின் தலை மீது லாரியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்கு…. உயிரிழந்த 4 ஆடுகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தமிட்டதால் மாரியம்மாள் எழுந்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஆடுகளை தாக்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் உடனடியாக மின் விளக்கை போட்டுள்ளார். இதனால் ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடி சிறுத்தை அங்கிருந்து தப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமா….? தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைலப்பனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிலையை அகற்றிய அதிகாரிகள்…. இந்து முன்னணியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விநாயகர் சிலையை அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி விநாயகர் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கும், அந்த நிறுவனத்தில் மருத்துவ செவிலியராக வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சி விளக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் பச்சைகிளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் விற்பனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சௌந்தரலிங்கபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ராஜன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வியாபாரி வீட்டில் நடந்த சம்பவம்…. வடமாநில வாலிபர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அருகில் பகுதியில் வியாபாரியான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி முத்துராமலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் 15 பவுன் தங்க நகை, 77 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவள் என்னை விட்டு போயிட்டாள்” முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சண்முகத்தின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில் சுற்றி திரிபவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெறும் விற்பனை…. மண்பானை தொழிலாளர்களின் கோரிக்கை…!!

மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் தொழிலாளர்கள் 1/2 கிலோ முதல் 1 1/2 கிலோ அரிசி வரை வேக வைக்கும் வகையில் வெவ்வேறு அளவுகளில் பானைகளை தயார் செய்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான அடுப்பு, அம்மிக்கல், ஆட்டு உரல் போன்றவற்றையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்….. விசாரணையில் தெரிந்த உண்மை…. நெல்லையில் பரபரப்பு…!!

பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருச்செந்தூரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடை விதிக்கப்பட்ட பகுதி…. மண்டபத்தில் சிக்கிய லாரி…. நெல்லையில் பரபரப்பு…!!

தடை விதிக்கப்பட்ட வழியாக சென்றதால் லாரி மண்டபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் அமைந்துள்ள சேரன்மகாதேவி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மண்டபத்தின் மைய பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்புத் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் பக்கவாட்டு வழியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அம்பை நோக்கி சென்ற லாரி குறுகலான பாதை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமறைவான தலைமையாசிரியர்…. கேரளாவிற்கு விரைந்த தனிப்படையினர்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமையாசிரியரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் எமன் குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளையில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது கிறிஸ்டோபர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு கிறிஸ்டோபர் ஆபாசமாக குறுஞ்செய்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகள்…. நீங்காத சுனாமியின் சோகம்…. பலியானவர்களுக்கு அஞ்சலி….!!!!

இடிந்தகரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தகரை கடற்கரை பகுதியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய காவல்துறை சார்பாக இறைவனை வேண்டுவதாக கோரினார்.

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறப்பு ரயில் முன்பதிவு….. ஒரே நாளில் முடிந்தது…. கூடுதல் ரயிலுக்கு பயணிகள் வேண்டுகோள்….!!!!

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தி கூச்சலிட்ட பொதுமக்கள்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பொது இடத்தில் அரிவாளுடன் சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் த. மு நோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள கடையின் முன்பு திடீரென கூச்சல் சத்தம் கேட்டதால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே மர்மமாக இருக்கு…. அடுத்தடுத்து இறக்கும் வௌவால்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மர்மமான முறையில் வௌவால்கள் இறந்து கிடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காட்டில் இருக்கும் மரங்களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு உள்ளிட்ட விவசாயப் பகுதிகளில் வௌவால்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டது. இந்நிலையில் 2 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வௌவால்கள் இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வௌவால்கள் இறந்திருந்தால் பிற கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் களக்காடு வனப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த முதியவர்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால் பாலையாவுக்கு காயம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த பாலையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து போதையில் இருந்த பாலமுருகன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெறி நாய்களின் அட்டூழியம்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. வருத்தத்தில் கிராம மக்கள்…!!

வெறிநாய்கள் கடித்ததால் 20 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனையன்குளம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த 2 வெறி நாய்கள் 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 20 ஆடுகள் பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் ஆகியோர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு போகலாம்” ஏமாற்றி அழைத்து சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அமுதாவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து மாரியப்பன் கோவிலுக்கு செல்லலாம் எனக் கூறி அமுதாவை அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் சரி பண்ணனும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளிக்கூடத்தில் போதிய அளவு குடிநீர் இல்லை. அதன்பின் கூடுதல் கழிப்பறை வசதி அமைத்துத் தரவேண்டும். பள்ளிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவ நல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் முகநூலில் 3 பேர் நட்பாக பேசி உள்ளனர். இந்நிலையில் 3 பேரும் நவீன்குமாரிடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வருமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நவீன்குமார் அங்கு சென்றதும், 3 பேரும் அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு கொலை…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுவர்கள் உட்பட 3 பேர் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கலையரங்கத்தில் தூங்கியுள்ளார். இந்நிலையில் 3 நபர்கள் தங்கபாண்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த தங்கபாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களுக்கு அடுத்த ஷாக்…. நெல்லையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது. இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதி முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதாவது உணவு பாதுகாப்புத்துறை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் திரண்ட 500 பெண்கள்…. பீடி அலுவலகம் முற்றுகை…. பேச்சுவார்த்தையின் முடிவு….!!

பீடி அலுவலகத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி, சுரண்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பீடி கம்பெனியின் கீழ் ஏராளமான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பள பணத்தை சரியாக வழங்காததை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையத்தில் இருக்கும் பீடி கம்பெனி அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் படுத்திருந்த மாடு…. நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. நெல்லையில் கோர விபத்து…!!

மாட்டின் மீது மோதி ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் தபால் நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் தபால் நிலைய ஊழியரான ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்று விட்டு அம்பை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் சிங்கம்பாறையில் வசிக்கும் பன்னீர் என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை பாப்பாக்குடி அருகே ஆட்டோ இதனை அடுத்து சென்று கொண்டிருந்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த தொந்தரவும் இல்ல…. உலா வரும் ஒற்றை யானை…. பொதுமக்களின் தகவல்…!!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அருவிக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வயது முதிர்ந்த யானை ஒன்று மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. இந்த யானை உணவுக்காக மட்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பருடன் வேலைக்கு சென்ற இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நெல்லையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கட்டிட என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்…. தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி கழிப்பறையின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததால் சுதீஷ், அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, கட்டிட ஒப்பந்ததாரரான ஜான் கென்னடி ஆகியோரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீட்டை காலி செய்ய முடியாது” ஊழியர்கள் முன் தீக்குளித்த பெண்…. நெல்லையில் பரபரப்பு….!!

வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடை குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் சரஸ்வதிக்கும் பாலகிருஷ்ணனின் சகோதரியான சின்ன தாய்க்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சின்ன தாய்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நீதிமன்ற ஊழியர்கள் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று வீட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் தொங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சி.என் கிராமம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தனிமையில் பெண் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆனந்த ஜோதி வீரவநல்லூரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த ஜோதி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வள்ளியூரில் வசிக்கும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories

Tech |