Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வியாபாரியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயன்குளம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் ராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயாருக்கு கத்திக்குத்து…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான கிருஷ்ணம்மாளை செல்வம் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? சடலமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முகேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகேஷின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரிதுரை மற்றும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து மாரிதுரை மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கஸ்தூரியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் கஸ்தூரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வகுப்பறையில் மாணவர்கள் நுழைய தடை…. பெற்றோர்களின் ஆதங்கம்…. பரபரப்பு….!!!!

திருநெல்வேலி ராதாபுரம் தாலுகாவிலுள்ள வள்ளியூர் கலையரங்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் சுமார் 150 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு வகுப்பறை திடீரென வட்டார கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு மாணவர்கள் நுழைய தடை விதித்ததாகவும், விரட்டி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

படு மோசமாக இருக்கும் சாலைகள்…! தண்ணீர் கிடைப்பதேயில்லை… திருநெல்வேலி மக்கள் மனநிலை …!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். வாக்காளராகவும், மாநகராட்சி பகுதியை சேர்ந்தவராகவும் ஒருவர் கூறுகையில், 55 வார்டு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த மூன்று வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பார்த்தீர்கள் என்றால் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது, பேட்டையில் ஆரம்பித்து கேடிசி நகர் வரைக்கும் ஒரே ரோடுதான், சுற்றுப்புற ரோடுகள் எதுவும் கிடையாது. இந்த ஒரு ரோடு சரி செய்வதற்கு கூட மாநகராட்சி மெத்தனப் போக்கு தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு இருக்கிறது. […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்….? திருநெல்வேலி மாநகராட்சி / நகர்புற உள்ளாட்சி தேர்தல்….!!

தென் தமிழகத்தில் அடையாளம் நெல்லை சீமை என்று சிலாகிக்கப்படும் மாநகரம் திருநெல்வேலி. தமிழகத்தில் ஆறாவது மாநகராட்சியாக 1994ஆம் ஆண்டு உதயமானது நெல்லை மாநகராட்சி. நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும், அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் காரணமாக பிரதான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ஜெகன் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த குடும்பத்தினர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முத்து தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்வதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவர் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட சிலைகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பறை கட்டிடத்தில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அந்த சாக்குப்பையில் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள், பழங்கால மடக்கு கத்தி போன்றவை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குலவணிகர்புரம் பகுதியில் தலையாரியாக இருக்கிறார். இந்நிலையில் முத்து தனது உறவினரான சரவணன் என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் குறிச்சிகுலம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை போடாமல் வர கூடாது…. பொதுமக்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

முககவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முககவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு காவல்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் முககவசம் அணிவதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிரைவர் மீது தாக்குதல்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம் குமாரும், அந்தோணியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணிப்போம்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை வேலாயுத நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுத நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. சுற்றி வளைத்து மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த முருகன் மற்றும்  மூர்த்தி ஆகிய இருவரும் தீபனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து தீபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு கத்திக்குத்து…. பல் டாக்டர் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பல் டாக்டர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திக் தனது நண்பர்களான ஈஸ்வரன், குமார், பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நம்பிராஜனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்டாரகுளம் பகுதியில் லாரி டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவண பெருமாள் என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமுதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் அமுதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அமுதா காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஆறுமுகம்-சண்முகசுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெருவில் சைமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோன் நயினார்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சைமன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. வீட்டிற்கு தீ வைத்த சகோதரர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மகாதேவன் குளம் ஈசன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கிளை செயலாளரான சுடலைமணி என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சமோசா வியாபாரியான முத்து என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது முத்து சுடலை மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுடலைமணி மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் தர முடியுமா…? முடியாதா…? வாலிபரை மிரட்டிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்திய பாபு ஆகிய இருவரும் மைதீனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து மைதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் மினி லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மருதடியூர் பகுதியைச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 வருடத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கடையை அடைத்துவிட்டு சென்ற வியாபாரியிடம் இருந்து புவனேஷ் 1300 ரூபாயை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்த வியாபாரி நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 1 வருடமாக தலைமறைவாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காற்றாலையில் நடைபெற்ற திருட்டு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காற்றாலையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தேவர்குளம் பகுதியில் வசிக்கும் டேனிகுமார் மற்றும் ஜோசப் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் காற்றாலையில் இரும்பு பொருட்கள், தாமிர ஒயர்களை திருடி சாக்குபைகளில் வைத்திருந்ததும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெற்ற திருட்டு…. நிர்வாகி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவிலில் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மாடசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகியான மணிகண்டன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு வழக்கம் போல் சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் மணிகண்டன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மணிகண்டன் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த தங்கப்பொட்டு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிதைந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. பொதுமக்களின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்து கிடந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்….? வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

குளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் உள்ள திக்குப் பேரிகுளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் நித்திய செல்வி, காவல்துறையினர், சேரன்மகாதேவி பேரூராட்சியினர் மற்றும் கால்நடை மருத்துவத் துறையினர் ஆகியோர் நேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த குடும்பத்தினர்…. டிப்ளமோ என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதயராஜபுரம் பகுதியில் மேளக் கலைஞரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் தந்தையுடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை மகன் அரவிந்த் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கோவில் கொடை விழா நடந்து வருவதால் தூத்துக்குடியிலிருந்து யானையை அழைத்து வந்துள்ளனர். இதற்காக யானை பாகன் யானையை அழைத்து வரும் போது கார்த்திக்கும் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் யானைப்பாகன் யானையை திருமலை கொழுந்துபுரம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சரள் மண் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் தாழையூத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் முறையான அனுமதியின்றி 3 யூனிட் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பது காவல்துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் அந்தோனி லோயலான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ்பெர் என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிஸ்பெரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல்-நெல்லை செல்லும் சாலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆலையில் திருடுபோன பொருட்கள்…. சோதனையில் சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் தனியார் காகித ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆலை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மோட்டார் மற்றும் இரும்பு பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆலையின் மேற்பார்வையாளர் முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரும்பை உருக்கும் பணி…. வடமாநில தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை அமைந்துள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் இரும்பை உருக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நெருப்பு குழம்பு தெறித்து விழுந்ததால் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பகதூர், சுக்கின் பீகாரை சேர்ந்த பசந்த்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக வந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுதாகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்து கொண்டிருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த போலீஸ்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவர் செய்த வேலை…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இளவரசிக்கும், மாரிதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மாரிதுரை வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. காரில் பதுக்கிய பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காரில் மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 120 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வசிக்கும் ராஜதுரை, அவருடன் வந்தவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட விவசாயி….. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை காந்திநகரில் விவசாயியான வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக சென்ற வேல்சாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வேல்சாமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உடலில் காயங்களுடன் வேல்சாமியின் சடலம்  கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிலோ கணக்கில் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 30 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழபாப்பாகுடி பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]

Categories

Tech |