Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இங்கு ஒரு பிணம் இருக்கு …. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயில்வே கேட் அருகே கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான காலங்கரையான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காலங்கரையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அய்யா அவதரித்த நாள்…. நடைபெற்ற மகா ஊர்வலம்… தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு மகா  ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி அய்யா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று  அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து  வாகைபதி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடை பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. போலீஸ் விசாரணை….!!

வேன் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசல் நகரில் ஆட்டோ ஓட்டுநரான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி களக்காடு சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென  செல்வியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 2  லட்ச ரூபாய்  பணத்தை திருடிச் சென்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேடை பகுதியில் திருப்பதி-செல்வமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு  வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2  லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் மாரியம்மாள்   வசித்து வந்துள்ளார். இவரது முத்த  மகனான மகாராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. தங்கச்சி கணவரின் வெறிச்செயல்…. நெல்லையில் பரபரப்பு….!!

மச்சானை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவராஜபுரம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டனை  அவரது தங்கச்சியின் கணவரான ஆனந்தசெல்வம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்கிங் சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில்  வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரனான  சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி தினந்தோறும் சாலை நயினார் பள்ளிவாசல் களக்காடு ரோட்டில் வாக்கிங் செல்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை செல்வி வாக்கிங் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த தூக்கம் …தாய் எடுத்த விபரீத முடிவு…அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் அழகப்பபுரம் புதிய தெருவில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதினரின் மூத்த மகனான  மகாராஜன் என்பர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை நினைத்து  மன வருத்தத்தில் இருந்த மாரியம்மாள் வாழ்க்கை வெறுத்து  விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த மாரியம்மாளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டி அளித்த புகார்…. 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டி வீட்டில் 2 லட்சம்ரூபாய் பணத்தை  திருடிச் சென்ற குற்றத்திற்காக 14வயது  சிறுவனை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து தம்பதியினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப்புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய  விசாரணையில்  அதே பகுதியில் வசிக்கும் 14 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நெல்லை பேட்டை நரசிங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம் தாங்காமல்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த மாரியம்மாள் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சல்மான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சுபேதா மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை திருடிச் சென்றது மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஷகிரா பீவி என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்ற பெண்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் நடைப்பயிற்சி சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வி தினசரி காலையில் நடைபயிற்சி சென்று வருவார். அதுபோல செல்வி நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

லாரி டிரைவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செல்லத்தான் பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து அவருக்கு சொந்தமான லாரியில் கோழி தீவனங்களை ஏற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு கோழி பண்ணையில் தீவனங்களை இறக்கி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு வெள்ளைச்சாமியை பரிசோதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி…. காதலி புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய நாம் தமிழர் தம்பி…. ஷாக்கான பெற்றோர்….!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வருபவர் விஜய்ரூபன். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கும் இவர் காதலித்த பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும் போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி….. முதியவர் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார் இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்லப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனைகைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற ஊழியர்…. வீட்டில் நடந்த சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் உள்ளே சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த கைப்பை….. பெண்ணின் சிறப்பான செயல்….. குவியும் பாராட்டுகள்….!!

சாலையோரம் கிடந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல புத்தநேரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பொன்னம்மாள் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது சாலையோரமாக ஒரு கைப்பை கிடந்துள்ளது. அதில் 26 ஆயிரத்து 380 ரூபாய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரமாரியாக தாக்கிய வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம்,  ஆண்டனியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேமை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பிரேம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தைகளால் திட்டி….. பெண் ஊழியர்களை சிறை வைத்த கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் விசாரணை…!!

கிராம நிர்வாக அலுவலர் பெண் ஊழியர்களை தாலுகா அலுவலகத்திற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் ஜோசப் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் இருக்கும் சர்வே பிரிவில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாரதா பணியில் இருந்த போது துலுக்கர் குளம் கிராம நிர்வாக அலுவலரான சூரிய தேவன் என்பவர் அங்கு சென்று ஒரு ஆவணம் குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேச்சியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேச்சியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி இயங்கிய கார்…. சக்கரத்தில் சிக்கி பலியான சிறுமி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை ரகுமான் காலனியில் கட்டிட தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு வயதுடைய அபர்ணா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜா தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ராஜா ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மகனை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். இந்நிலையில் மாரியப்பனுக்கும் தர்மலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தர்மலிங்கம் தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மலிங்கத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி அருள் நகரில் உதயகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உதயகுமார் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் போன்றவற்றை மர்ம நபர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊர் சுற்றி வந்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் காய்கறி வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் நாராயணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீடிரென கேட்ட பயங்கர சத்தம்…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தால்  வீட்டின் சமையலறை எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஏமன்குளம் பகுதியில் செல்வகுமார்-கௌரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கௌரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சமையலறையில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை…!!

பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை….. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சரியாக விநியோகம் செய்யவில்லை” பெண்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் இருக்கும் இளங்கோவடிகள் தெரு, சாலை தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்கைக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் அதிரடி நடவடிக்கை…!!

மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் சுப்புகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முகேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தொழிலாளியின் தங்கையான 16 வயது சிறுமிக்கும், முகேஷுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகேஷ் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. தமிழ் ஆசிரியர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று முருகனிடம் தட்டி கேட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரத்த சோகை நோயினால் அவதி…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது சுமார் 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இரத்த சோகையினால் சிரமப்பட்ட பேச்சியம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்காக சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையப்பபுரத்தில் பூமிகாவலப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூஜை செய்வதற்காக காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 50,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்திற்கு (மார்ச்.4) உள்ளூர் விடுமுறை…. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இதற்கு பதிலாக மார்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளைப்பனேரியில் விவசாயியான மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தென்காசி மாவட்டத்திலுள்ள பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக வணிக ஆய்வாளர் மோசே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனோஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடமான் கறி உள்ளது” வனத்துறையினரின் அதிரடி சோதனை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கடமான் கறியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வாலிபரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பட்டங்காடு பகுதியில் சங்கரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடமான் கறி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சங்கர மணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த கடமான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சங்கரமணியை வனத்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜாபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜாபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜாபரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 300 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து வேலைக்கு சென்ற பிறகு செண்பகம் பக்கத்து வீட்டில் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது வீடு சரியாக பூட்ட படாமல் திறந்து கிடந்ததை பார்த்த மர்ம நபர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடிவிட்டு அங்கிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த சிறுமி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததால் கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய மாரியம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாரியம்மாள் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு பரோட்டா வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டவுன் வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து  சுந்தரத்தை காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. காலாவதியான குளிர்பானங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை  பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு  நிறுவனத்தில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உன்னை கொன்னுடுவேன்…. பெண்ணை மிரட்டியவரை தூக்கிய போலீஸ்…. மற்றொருவருக்கு வலை..!!

நெல்லை  அருகே  பெண்   ஒருவருக்கு கொலைமிரட்டல்  விடுத்த  நிலையில், ஒருவரை   கைது  செய்துள்ள  காவல்துறையினர்  மற்றொருவரை  தேடி   வருகின்றனர்.  நெல்லை   மாவட்டத்தில்   உள்ள அத்திமேடு   இந்திரா காலனி   பகுதியில்  சங்கரம்மாள் (வயது 47)   என்பவர்  வசித்து  வருகிறார்.   இவருக்கும்  அதே  ஊரில்   உள்ள  முப்புடாதி அம்மன் கோவில் தெருவில்  வசித்து   வரும் சுப்புகுட்டி  என்பவரின்  மகன் குமார் (50)   என்பவருக்கும் இடையே  ஏற்கனவே  முன்விரோதம்  இருந்துள்ளது. இந்த  நிலையில்   குமார்  மற்றும்  அவரது   உறவினரான திருவேங்கடநாதபுரத்தில்  வசித்து  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூர் வலசை தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயங்கிய நிலையில் கிடந்த முரளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன்கூட வர மாட்டேன்” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் அம்மன் கோவில் சன்னதி தெருவில் கூலி தொழிலாளியான மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்வதி மகேஸ்வரனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மகேஸ்வரன் பார்வையை […]

Categories

Tech |