Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற வெற்றிலை வியாபாரி… நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்..!!

ஆற்றில் குளிப்பதற்காக சென்ற வெற்றிலை வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் சாகுல் ஹமீது(30) என்பவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியிலேயே வெற்றிலை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மதியம் சாகுல் ஹமீது வெற்றிலை வியாபாரம் செய்ய கங்களாஞ்சேரி பகுதிக்கு சென்றிருந்தார். வேலைக்கு சென்ற அவர் நேற்று மதியம் முதல் வீட்டுக்கு வரவில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தேடி […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் 144 தடையை மீறியதாக திமுக எம்.எல்.ஏ. உள்பட 1,050 பேர் மீது வழக்குப்பதிவு….!!

திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா உட்பட 1050 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், மின்வாரிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி இன்றி 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட  திமுகவினர் மீது காவல்துறை மூன்று பிரிவின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி..!!

கடன் தொல்லையால் பெண் உடலில் தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (35) என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு அபிநயா(12) மற்றும்  மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கியிடமும், சிலரிடமும் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : ”எஸ்.ஐ ரகு கணேஷுக்கு 15 நாள் சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர். இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் திருவாரூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இன்றும் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தரையில் ஓங்கி அடிக்கப்பட்ட குழந்தை பலி… கொடூர தந்தை கைது..!!

குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர்  பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… குழந்தையை ஓங்கி தரையில் அடித்த கொடூர தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த  கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று  […]

Categories
கல்வி திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை. தேர்வுகள் ரத்து …!!

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தின் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்திய பருவ தேர்வு முடிவுகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்… பட்டப்பகலில் ஸ்கெட்ச் போட்டு… 220 சவரன் நகைகள், ரூ 7,00,000 லட்சம் கொள்ளை..!!

கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 99 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : திருவாரூரில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு […]

Categories
ஈரோடு திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 2 மாவட்டம்..! ”காலி செய்த கொரோனா” பறிபோன கனவுகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.குறிப்பாக தமிழகமும், மகாராஷ்ராவும் கொரோனாவின் மையமாக இருக்கின்றது. தலைநகர் சென்னை எதிர்பார்க்கமுடைய அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றுவரை கொரோனா பாதிப்பு 14,753 பேருக்கு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அடுத்து மார்ச் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்….. கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்!

திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த மாணவி… கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான  மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை  முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா,  நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில்  தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து  காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் […]

Categories
அரியலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. வெளியே வரக்கூடாது….. 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி…!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]

Categories
அரியலூர் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரியலூர், திருவாரூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு..!

கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“செல்போனை சார்ஜ் போட்டபடியே”…. வெளிநாட்டில் உள்ள அப்பாவுடன் பேசிய மகளுக்கு ஏற்பட்ட சோகம்…!

திருவாரூரில் செல்போனை  சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, கோவை, […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
கிருஷ்ணகிரி சென்னை திருவாரூர் மாவட்ட செய்திகள்

அவசியமின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை – காவல் துறையினர்

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

144…. சொன்னா புரியாதா…. கொரோனா பரப்ப முயற்சி….. 5 பேர் மீது வழக்கு பதிவு….!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில்  இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு : 200 பேர் மீது வழக்கு பதிவு …!!!

கொரோனா தொற்றை பரப்பக்கூடிய  வகையில் செயல்பட்டதால் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். யாரையும் கூட்டமாக அனுமதிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் […]

Categories
சேலம் திருவாரூர் மாநில செய்திகள்

சம்பளமும் இல்ல…. மாஸ்க்கும் இல்ல…. மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தம்…..!!

சேலம், திருவாரூரில் இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல், கொரோனோ நோய் பரவி வரும் காலத்தில் முக கவசமும் தராமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதம் ஊதியம் வழங்காமலும், கொரோனா நோய் தாக்கம் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்கும் வழங்காமல் எங்களை அலக்களித்து வருவது வேதனை […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைங்கள் வர வேண்டாம்…. சத்துணவோடு நீங்க போங்க…. அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும்,  கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும்  பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை …!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும்,  கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும்  பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாங்க வெளிய போகலாம்….. கூடுதல் வழக்கு….. மீண்டும் சிறையில் அடைப்பு….!!

திருவாரூர் அருகே பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்கள் மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 4 1/2  தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஊருக்கு போறோம்….. கோவில் உண்டியலுடன் தலைமறைவு…… 4 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

திருவாரூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட சென்ற 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்த நெடுவாக்கோட்டை யில் மாய காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பீடமும், சிறிய மணிமண்டபமும் எடுக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆதார்…. குடும்ப அட்டை….. ஆனந்த கண்ணீர் விட்ட திருநங்கைகள்….. திருவாரூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் அருகே 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளான செல்வக்கனி, நதியா, அவந்திகா உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை ஆகிய மூன்றும் வேண்டுமென ஊராட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி, நேற்றைய தினம்  ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாமதம் கூடாது….. உடனே சொல்லுங்க….. கோவை விதை சான்று இணை இயக்குனர் அறிவுரை….!!

விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதை பரிசோதனைக்கான  பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை விதை சான்று இணை இயக்குனர் நேரில் சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த விதை வகைகள், 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு  அவற்றிற்கான மருத்துவ பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் விதைகளுக்கான ஈரப்பதம் வெப்பநிலை அதற்கான வெளிச்சத்தின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் உற்சாக பயணம்… எதிரே வந்த மாடு… பள்ளத்தில் கவிழ்ந்த காரு…. காயங்களுடன் மருத்துவமணையில் அனுமதி….

கார் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் மற்றும் அவரது நண்பர் இளங்கோ இருவரும் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று திருச்சிக்கு காரில் சென்றுள்ளனர். காரை இளங்கோ ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இருவரும் காரில் வந்துள்ளனர். அப்போது தஞ்சை – திருச்சி சாலையில் வரும் பொழுது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை

மன்னார்குடி அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் காவல் துறையினர், இந்தக் கொலை சொத்து தகராறில் நடந்திருக்காலம் எனக் கூறுகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள பாலையூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி குபேந்திரன்(46). இவர் தனது மனைவி வனஜாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வனஜா குடும்பத்திற்கும் குபேந்திரனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்பாடுகிறது. இந்நிலையில், பக்கத்து தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முறைகேடு….. 463 கொள்முதல் நிலையம்….. 21 பேர்பணியிடை நீக்கம்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!

திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 21 பேரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தலைமைச்செயலக விழிப்பு பணிக்குழு தலைமையில் இரண்டு நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அதில், பல்வேறு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையின் எடை குறைபாடு, பணம் கையாடல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று இருப்பது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்!

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம் …!!

அறுவடை பணிகள் நடந்து முடிந்த நிலையில் வைக்கோல் கட்டும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில் அறுவடை பணிகள் பல பகுதிகளில் தொடங்கி முடிவு பெற்ற நிலையில் விவசாயிகள் வைக்கோல் கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து கூறும் விவசாயிகள், வைக்கோல் கட்டுகள் ரூபாய் 10 முதல் 50வரை விற்பனை ஆவதாகவும், இடைத்தரகர்கள் நேரடியாக தங்கள் வயல்களுக்கு வந்து வைக்கோல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாரின்ல பட்ட கஷ்டம்….. எல்லாம் நஷ்டம்…… பூட்டை உடைத்து….. 16 பவுன் நகை திருட்டு….. திருவாரூர் அருகே பரபரப்பு….!!

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவை  சேர்ந்தவர் அரபாத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் இவரது மனைவி நேற்றைய தினம் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ந்து போன அவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் கடன்….. நியாயமான முறையில் USE பண்ணிக்கோங்க….. கலெக்டர் அட்வைஸ்…..!!

திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதப்  பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டையின் மூலம் கடன் பெறும் வசதியும், ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதி உதவியும் வழங்கப்படும். அந்த வகையில், இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த அரிசி….. 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை….. திருவாரூர் அருகே சோகம்….!!

திருவாரூர் அருகே விசம் கலந்த  அரிசியை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது இரண்டு மகன்களான ஜஸ்வந்த், கிஷோர்  ஆகியோரும் அதே பகுதியில் வசித்து வரும் செந்தில்ராஜ் என்பவரது மகனான குமரராஜ் என்பவர் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றையதினம் மூவரும் பள்ளிக்கு செல்லாமல் அவர்களது பக்கத்து வீடான பாசமலர் என்பவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

20 ஆண்டுகள் குத்தகை….. எடுக்க அனுமதி இருக்கு – ONGC….. விவசாயிகள் எதிர்ப்பு…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில்  அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

96,00,000 காலிபணியிடங்கள்…… ஆனாலும் வேலையில்லை….. கொந்தளித்த இளைஞர் பெருமன்றம்…. 4,00,000 பேரிடம் சம்பவம்….!!

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர கோரி  4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இயக்கம் முடிவு செய்துள்ளது. திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் இளைஞர்களின் நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் சுமார் 96 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலி கையெழுத்து….. ரூ4,00,000 நகராட்சி பணத்திற்கு நாமம்….. சிக்கிய கணக்காளர்…. திருவாரூரில் பரபரப்பு…!!

காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ4,00,000 நகராட்சி பணத்தை மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவரிடம் இரண்டரை லட்சம் நிரப்பப்பட்ட நகராட்சிக்கான காசோலையை  கொடுத்து வங்கியில் மாற்றி வர அனுப்பியிருந்தார். இந்நிலையில் காசோலையில் போடப்பட்டிருந்த கையெழுத்தின் மீது சந்தேகம் வர நகராட்சி […]

Categories
அரசியல் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம் நடத்தினால் வழக்கு….

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. கடலூர்  தலைமை தபால் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் உட்பட  300 பேர் மீது கடலூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10,00,000 ரூபாய் வரை கையாடல்… நகராட்சி பெண் கணக்காளர் பணியிடை நீக்கம்..!!

மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் 2 ஆண்டுகளாக கணக்காளராக சரஸ்வதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி 2, 50, 000 ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றி கொண்டு வருமாறு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.அவரும் அந்தக் காசோலையை கொண்டு சென்று […]

Categories

Tech |