மோட்டார் சைக்கிள்- லாரி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மேகலா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும்,1 பெண் குழந்தையும் இருக்கின்றனர். இதனையடுத்து ரமேஷ் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டார் […]
