பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு […]
