போலி பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து வரும் நிருபரை கைது செய்யுமாறு செங்கம் வட்டார பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் என அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் சுற்றி வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் […]
