தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 வருட சிறை தண்டனையும் இழப்பீடு தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டவுன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்ற 2018-19 ஆம் வருடத்திலிருந்து தீபாவளி சீட்டு நடத்தினார். இவர் தீபாவளி சீட்டில் 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் வழங்குவதாக கூறினார். இதனால் ஏஜெண்டுகள் மூலம் சுமார் 204 […]
