இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நன்னேரி கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கனிமொழி என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனிமொழியின் பெண் குழந்தை அழுது கொண்டே இருந்ததாகவும், அதற்கு பால் கொடுக்க கோபி கூறியதன் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கனிமொழி திடீரென்று படுக்கை அறைக்கு […]
