Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன்…. இதோட இரண்டாவது முறை…. ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் கள்ளக்காதல்…”தொடர்ந்து மகள்களுக்கும் பாலியல் தொல்லை”… ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்..!!

திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பும் போது… நேர்ந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொம்மை குடிப்பதில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாடும் குப்பம் பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது மகனுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஜீவா நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், இவர்களின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்தால்….. “ரூ2,50,000 அபராதம்” அதிமுகவினரால் பரபரப்பு…!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்சனை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமையை கூட பெறுவதில் பெரும் சிக்கல் என்பது நிலவி வருகிறது. குறிப்பாக திருமண வயதை அடைந்தவர்கள் தனக்குப் பிடித்த மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதில் மிகப்பெரிய இடைஞ்சலாக இந்திய சமூகம் இருக்கிறது. சமூகத்தை மீறி பிற சாதியினரோடு காதல் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், குடும்பத்தில் இருந்து நீக்கி விடுதல், ஆணவக்கொலை […]

Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுலாம் ஒரு ரோடா ? ஒண்ணுக்கும் உதவாது…. ஆவேசத்தில் நூதன போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு …!!

திருப்பத்தூரில் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தேவைக்காக வெலக்கல்நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மண் சாலையை தார் சாலையாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போடு… இனி என்ன கவலை…! அதான் திறந்தாச்சுல்ல…! திருப்பத்தூர் மக்கள் உற்சாகம் …!!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீரமணி சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளோம். அதேபோல், தற்போதும் அதி நவீன சிடி ஸ்கேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்கல…! என் கிட்ட அவரு அழுதாரு…. இப்போ செத்தே போய்ட்டாரு… கணவன் உடலோடு மனைவி போராட்டம் …!!

ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரின் இறப்பிற்கு நியாயம் வேண்டும்… துணி வியாபாரி வீட்டை கணவர் சடலத்துடன் முற்றுகையிட்ட பெண்….!!

கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டை பெண் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குஸ்தம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திம்மனமுத்தூரை  சேர்ந்த துணி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் வந்து துணி வியாபாரத்தில் நன்கு  பணம் சம்பாதிக்கலாம் என்று  அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் கடந்த மாதம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” முடிந்த 4 ஆண்டுகளில்… அடிக்கடி தகராறு… விரக்தியில் பெண் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மாரிமுத்து- பானுப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பானுப்பிரியா தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தால்”… திமுக பிரமுகருக்கு நேர்ந்த கொடுமை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…!!

திமுக பிரமுகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியை  சேர்ந்தவர் பார்த்திபன்(44). திமுக  பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்வது  மற்றும்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  பார்த்திபன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது  அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு ” ஒரு வயது” குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம்..!!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்- புனிதா. இவர்களுக்கு ஒரு வயதில்  ரஷீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டிற்கு முன்பாக 5 அடி ஆழம் கொண்ட தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி  ஒன்று அமைந்துள்ளது.  இந்நிலையில் ரஷீத்தின் பாட்டி தொட்டியின் மூடியை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு தொட்டியின் மூடியை மூடாமல் சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த மலைப்பாம்புக்கு…. பாடை கட்டி இறுதி சடங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

மலைபாம்பிற்கு இறுதி சடங்கு செய்து புதைந்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மல்லபாடி நாடார் கொட்டாய் கிராமத்தில் அதிகாலையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் சக்கரத்தில் மலைபாம்பு சிக்கியுள்ளது. இதனால் தலை நசுங்கி மலைப்பாம்பு உயரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மலைப்பாம்பை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்துள்ளனர். மேலும் பாடை கட்டி தூக்கி சென்று அதே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… நேர்ந்த துயரச் சம்பவம்..!!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவாலயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவரின் மகன் 2 வயது யுவன். இவர் வீட்டில் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் கணவர்…. வீட்டில் மனைவி தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் கிட்ட வராதீங்க…. ஆடையை அவிழ்த்துடுவேன்… சாலையில் நின்று பெண் மிரட்டல் ….!!

பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு ஆடைகளை கழட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே பெண் ஒருவர் நின்று சாலையின் நடுவில் நின்று கொண்டு அங்கு வரும் வாகனங்களை வழிமறித்து போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்று மக்கள் குழம்பி போய் நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பம்… கணவர், குழந்தைகள் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த கொடூரம்… பதைபதைக்கும் காட்சி…!!!

திருப்பரங்குன்றம் அருகே சாலையில் ஏற்பட்ட விபத்தால் கணவர் மற்றும் குழந்தைகள் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் இருக்கின்ற அனுமார் கோவில் பகுதியில் ராஜ்குமார் மற்றும் கார்த்திகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே சுருளி ராஜன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

3 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் – என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 குடிநீர் ஆலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாற்றம்பள்ளி பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் அழைக்கும் திருப்பத்தூர் பகுதியில் இரண்டு குடிநீர் ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” 10,000 நீங்க 40,000 அவங்க…. பஞ்சாயத்தில் அபராதம்…. போலீசிடம் ஓடிய காதலன்…!!

காதல் திருமணம் செய்ததற்கு 40 ஆயிரம் அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் முடித்தார். இந்நிலையில் இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“4 வருட காதல்” தூக்கி எறிந்த காதலன்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதிய வேளாண் சட்டம்” திரும்ப பெற வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகம்…!!

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது.  மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல வகையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி அருகே மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியாக்கிரகம் செய்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி அருகே மின் மோட்டார் அறையை பூட்டிய திமுக பிரமுகரால் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி மின் மோட்டாருக்கு பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகி கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டர்.  நாற்றம்பள்ளி அடுத்த கொண்டகிண்டம்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட குண்டு கொள்ளை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் மேல்நிலை தொட்டி மினி டேங்க் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மின்மோட்டார் பழுதானதால் குடிநீரின்றி மக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சேர்ந்து வாழ மறுப்பு” மனைவி மீது சந்தேகம்…. கணவனின் வெறிச்செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

கால் சென்டரில் வேலை பார்த்த மனைவியை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலுள்ள மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் ஐந்து பேரை நியமித்து கால் சென்டர் வணிகம் செய்து வருகிறார். இதில் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், விருப்பாச்சி புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து இருவரும் சண்டை காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் நீலகிரி மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று எனக்கு நிச்சயதார்த்தம்… புறப்பட்டுச் சென்ற பெண்… செல்லும் வழியில் நடந்த சோகம்… கதறி அழுத தாய்…!!!

தனது பெண்ணுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண் முன்னே பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 45 வயதுடைய வனிதா என்ற மனைவியும், 24 வயதுடைய ஜமுனா என்ற மகளும் இருக்கின்றனர். அவர் கர்நாடக மாநில பெங்களூர் மாதேவபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதனால் அப்பகுதியில் ஒரு வாடகை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரி மட்டும் பெற்றுக்கொண்டு கழிவுநீர், சாலை வசதி, மேம்பாலம் போன்றவற்றை செய்து தராமல் மாங்கா தோப்பு, ரெட்டி தோப்பு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனையொட்டி ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள இளவரசன் என்பவர் நடத்தி வரும் ஸ்வேதா பிரிண்டிங் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டியிடம் வசூலில் ஈடுபடும் காவலர் …!!

திருப்பத்தூர் நகரில் இருசக்கர வாகன போட்டியிடம் வசூலில் ஈடுபட்ட காவலர் ஒருவர் அவரிடம் அடாவடியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடையின் ஷட்டரை தொட்ட சிறுவன்… தூக்கி வீசிய மின்சாரம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை….!!

செல்போன் பேசியபடியே நடந்து சென்ற பெண்மணி கிணற்றில் தவறி விழுந்து பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டக் கிந்தூர் கிராமத்தில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் மனைவி லக்சனா. இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடியே சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் ….!!

ஆம்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கடாபூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பள்ளிவாசல் தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் அரசு மதுபானக்கடை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து கடை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை விதிச்சாச்சு… “இனி பப்ஜி கேமை விளையாட கூடாது”… கண்டித்த தந்தை… தூக்கில் தொங்கிய மாணவன்..!!

பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.. இந்தநிலையில் தான் மத்திய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… இதுதான் காரணமா?… விசாரணையில் வெளியான பகீர்..!!

தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்….. 1 ½ வயது குழந்தை மரணம்…. திருப்பத்தூர் அருகே சோகம்…..!!

திருப்பத்தூர் அருகே 1 ½ வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அருகே பெண் ஒருவர் குளிப்பதற்காக தண்ணீர் நிரம்பிய முழு குடத்தில் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து வைத்துவிட்டு அதற்குமேல் யாரும் கை வைத்து விடக்கூடாது என்பதற்காக  பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல், அலட்சியத்துடன் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக சொல்லி… “நண்பர் வீட்டில் வைத்து இளைஞர் செய்த கொடூரம்”… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் ராகுல்காந்தி தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாணவி திவ்யா சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் ஆகி உள்ளது. இதனால் திவ்யாவின் தாய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்… தாயின் கண்முன்னே…. 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..!!

மண்டலநாயனகுண்டா அருகே  கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர்களுக்கு நற்செய்தி : “வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை” வெளியான அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காவல்துறை நண்பர்களும் தங்களது உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊக்கமளிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எஸ்பி விஜயகுமார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டுக்கு வந்த… மனைவியின் சகோதரியை சீரழித்த நபர்… போக்சோவில் தூக்கிச்சென்ற போலீஸ்..!!

ஆம்பூர் அருகே மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட மனைவி… தாங்க முடியாமல் கணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்துக்கடை வைக்கனும்… பணம் கொடுக்க மறுத்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

பேராம்பட்டு பகுதியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட முடியவில்லை…. ஏக்கத்தில் சிறுவன் தற்கொலை….!!

திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ்லாபட்டு அடுத்த ஓமகுப்பம் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்த திரு. மூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் உயிரிழந்த மாணவன் ஆவான். மிட்டூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பஜ்ஜி கேம் விளையாடி வந்ததை பார்த்துள்ளான். இதனைக் கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் தோல் கைவினைப் பொருட்கள் விற்பனை வீழ்ச்சி- நிவாரண நிதி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தோல், கைவினை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் வாணியம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் ஏராளமான தோல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களும் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பர்ஸ், வேலட் , பெல்ட், சு உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட்போன் வாங்கித்தரவில்லை”… 10ஆம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை… 29 வயது இளைஞர் கைது…!!

குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை உரிமையாளர் தீட்டும் மெழுகு ஓவியம் – கொரோனா ஊரடங்கு உதவியதாக, ஓவியம் தீட்டியவர் கருத்து…..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கண்கவர் மெழுகு ஓவியங்களை தீட்டி வருகிறார். ஆலங்கையின் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தின் போது ஓவியத்தில் ஆர்வம் காட்டி பல்வேறு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் வீட்டில் உள்ள நிலையில் தற்போது பல்வேறு விதமான ஓவியங்கள் செய்வதற்கு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். வித்தியாசமான முயற்சியாக மெழுகை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். மெழுகை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து.. 5 லட்சம் மதிப்புள்ள காலணி பஞ்சுகள் எரிந்து நாசம்…!!!

தனியார் தொழிற்சாலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலனி பஞ்சுகள் எரிந்து சேதமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உள்ளது. இந்த பஞ்சு குடோனில் திடீரென்று அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததை அக்கம்பக்கத்தினர் உடனடியாக பார்க்க, ஆம்பூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி… 5 சவரன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை… ஆம்பூரில் பரபரப்பு..!!

பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாமல் பாபு இறந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு… பொதுமக்கள் அதிர்ச்சி..!!

திருப்பத்தூரில் கோவிலுக்குள் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி என்ற பகுதியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது கோவிலுக்குச் சென்ற அக்கிராமத்தின் மக்கள் அதனைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அகற்றி பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞருக்கு தகவல் கொடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்… பைக்கின் பின்னால் மோதிய லாரி… பரிதாபமாக இறந்த ஊழியர்..!!

ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று காலை பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவரின் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories

Tech |