Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எப்படியாவது நாங்க ஊருக்கு போகணும்- தீயில் சிக்கி குழந்தை உட்பட 4 பேர் பலி ..!!

தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மனைவி.! கல் நெஞ்சும் கரைய கதறி அழுத கணவன்..! போலீஸ் வலையில் சிக்கிய குடும்பம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர்.  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன்  இந்நிலையில் திடீரென  வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக  அக்கம் பக்கத்தினர் நினைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி அருகே பெண்ணிற்கு கொரோனா அறிகுறி

தேனியில் பெண்ணொருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேனியில் கூடலூர் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது நடந்த விபரீதம்! தாய் மகள் பலி

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே உள்ள வரதப்பன்தெருவில் வசித்து வந்தவர்கள் பாண்டியம்மாள். அவரது மகள் நிவேதா. இரண்டு பேரும் இன்று வீட்டிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென  வெடிகுண்டு  வெடித்ததில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிவேதா தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பற்றிய தீ அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மர்மம்” 1 1/2 ஆண்டுக்கு முன்…. பின்….. 2 சம்பவம்….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

தேனி அருகே பரமசிவன் மலைக்கோவில் பின்  அடையாளம் தெரியாத ஆணின் தலை மற்றும் துண்டாக்கப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் பரமசிவன் மலை கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள  கிரிவலப்பாதையில் நாள்தோறும் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வர். அப்போது அப்பகுதி நாடக மேடை ஒன்றின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது சிலருக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து நாளுக்கு நாள் துர்நாற்றம் வீச சந்தேகமடைந்த அவர்கள் நாடக மேடையை சுற்றி சோதனையிட்டனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரியும் காட்டுத் தீ – வன விலங்குகள் பரிதவிப்பு!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி காட்டுத்தீ விபத்தை ஏற்பட்டதில் இருந்து காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது. இந்த மலைகளில் 33% தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4 பவுன்….. ரூ40,000 பணம்….. தலைமையாசிரியர் வீட்டில் துணிகர சம்பவம்….. தேனி அருகே பரபரப்பு….!!

தேனி அருகே தலைமையாசிரியர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனி செட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மூணாறு அருகே உள்ள சூரிய நல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது தாய் சரஸ்வதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… குடும்ப தகராறு…. அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவர்….

அழுகிய நிலையில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போடியில் மனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூக்கில் தொங்கியவர்  இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவேதான் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சடலத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடுமை படுத்திய கணவர்…. ஆத்திரம் கொண்ட மனைவி….. கணவன் அடித்து கொலை

கணவன் துன்புறுத்தியதால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை  சேர்ந்தவர் சேர்மலை சுருளியம்மாள் தம்பதியினர். இந்த   தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளியூரில் ஜேசிபி ஆப்பரேட்டராக  பணிபுரிந்து  வர மகள் காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சேர்மலை தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுபவிக்க முயன்றான்…. ”வெட்டி கூறுபோட்டேன்” மகன் கொலையில் தாயின் வாக்குமூலம் …!!

மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் கடந்த 16ம் தேதி இரவு ஆண்-பெண் இருவர்  சைக்கிளில் வந்து ஒரு சாக்கு மூட்டையை போட்டு உள்ளனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசாருக்கு சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் துண்டு தொண்டாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பெண் மாயம் – போலீஸ் விசாரணை

வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை – தந்தை புகார்

கல்லூரிக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால் எடுத்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்  தேனி மாவட்டம் உத்தமம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மகள் சங்கீதா, உத்தமபாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் சங்கீதா. இரவு வெகு நேரம் ஆகியும் சங்கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு  என அனைத்து இடங்களிலும் சங்கீதாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்..!

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருவதால் அரிய வகை மூலிகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களில் மட்டுமே காய்ந்த மரங்களின் உராய்வினால் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது சற்று பனிப்பொழிவிருக்கும் காலத்திலேயே எதிர்பாராதவிதமாக தீப்பற்றியுள்ளது. பெரியகுளம் தைலாராமன் வனப்பகுதிகளில் சுமார் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓபிஎஸ் சகோதரர் தோட்டத்தின் ஓட்டுநர் இறப்பில் சந்தேகம்? – உறவினர்கள் சாலை மறியல்..!!

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஊரை விட்டு அடித்து துரத்தப்பட்ட பெண்கள்…. டிக் டாக் விபரீதம்..!

தமிழகத்தில் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்திய சம்பவத்திற்கு டிக்டாக் (Tik Tok) தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை  அடுத்த நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். கணவர் ராணுவத்தில்  வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக் டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு  ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

‘குரங்கணி ட்ரெக்கிங் இப்போ போக முடியாதுங்க…’ – காரணம் இதுதானா?

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவும் காலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத்துறை தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்குப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அபாயம்….. NH4இல் ஊசலாடும் உயிர்கள்….. சீக்கிரம் சரி பண்ணுங்க….. ஊர் மக்கள் கோரிக்கை….!!

தேனி அருகே மின்கம்பத்தை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பகுதியில் உள்ள லோயர்கேம்ப் காலனி பகுதி தேனி to  கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் ரோட்டோரமாகவே அமைந்துள்ளன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் கழிவுநீர் செல்வதற்கான போதுமான வசதி ஏற்படுத்தப்படவில்லை. மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து  வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒத்தி வீட்டை காலி செய்கிறேன்” தொழிலாளியை காலி செய்த கணவன் மனைவி

வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியப்பா மரணம்….. இறுதி சடங்கு…. லீவு கிடையாது போய் படி……. மனமுடைந்த நர்சிங் மாணவி….. தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மாணவிகள் விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை அடுத்த வடிவேல் நகரை சேர்ந்தவர் திவ்யா. இவர்  தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பகுதி நேரமாக நர்சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய திவ்யா அனைவரும் தூங்கியபின் தூக்கிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. பாலியல் பலாத்காரம்…… வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

தேனி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை  அடுத்த பூக்கார தெருவில் வசித்துவரும் பரமசிவம் என்பவரின் மகன் மதுரைவீரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஊரின் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீணாக ஓடும் தண்ணீர்…… திறக்க மாட்டோம்னு சொல்லிட்டு….. ஏன் திறந்தீங்க…..? தேனி விவசாயிகள் வேதனை….!!

இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் பரவும் காட்டுத்தீ!

சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும், தற்போது சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்துவருகிறது. இந்தக் காட்டுத்தீயினால் விலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த ஜெகதீஸ் ஹீர்மானி!

தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் அங்கிருந்த அலுவலர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேனி மாவட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த சோகம்… கணவன் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனிமையில் இருந்த பாலமுருகன் மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இருந்த போதும் மனைவியின் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பாலமுருகன் தற்கொலை செய்ய எண்ணி விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஓடைப்பட்டி காவல் துறையினரிடம் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ 6,00,000… உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுநர்..!!

ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் ரூபாய் பணத்தை 3 நாட்களில் ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அமாவாசை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பையில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

‘தமிழ்நாட்டிலும் கொரோனாவா?’ தேனி மருத்துவமனையில் இருவர் அனுமதி

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு நபர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனைவிக்கு அரிவாள் வெட்டு….. கணவன் கழுத்தறுத்து தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனியில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூட்டிலங்கோடு  பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்மணி.  இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அம்பிகாவை  தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும் அவரது மனைவி அம்மணிக்கும்  இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் .இந்நிலையில் நேற்றைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கவிழ்ந்த பஸ்….. JUST MISS….. 10 பேர் காயம்…. 35 பேர் அதிஷ்டவசமாக உயிர்பிழைப்பு…!!

தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இங்குதான் கொண்டை ஊசி வளைவு அதிகமாக உள்ளது. இந்த மலைப் பாதைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும்  மக்களும், கம்பம் பள்ளத்தாக்கு ஏலக்காய் மையங்களுக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

BREAKING: இரு சமூகத்தினர் மோதல் – 7 பேருக்கு சரமாரி  வெட்டு, இருவர் பலி! பெரியகுளம் அருகே பரபரப்பு..! 

பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிப்பு….. அசுரனாக மாறிய இளைஞர்….. காரணமின்றி 3 பேருக்கு அறிவாள்வெட்டு….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் மூன்றுபேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் அவருக்கு இன்று காலை 9 மணியளவில் மர்ம நபர் அரிவாளால் வெட்டி வீசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்அமைந்திருக்கும்  நம்பர் 1 கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டைச்சாமி சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி மற்றும் மேனேஜர் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

OPS மகன் மீது தாக்குதல்….. 43 முஸ்லீம்கள் கைது…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர்  ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உள்ளே வராதீங்க…. ”OPS மகன் OPR_க்கு எதிராக கறுப்புக்கொடி”…. இஸ்லாமியர்கள் கைது …!!

கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயதில் உலக சாதனை புரிந்த குழந்தை…!!

உலக நாடுகளின் கொடிகளை பார்த்தவுடன் அவற்றின் பெயர், இந்திய நாட்டின் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களைக் கண்டவுடன் அவர்களின் பெயர்களைக் கூறி அசத்தி ஒன்றரை வயதில் உலக சாதனை புரிந்த தேனியைச் சேர்ந்த சிறுவன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு  தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வருசை பீர் மைதீன் – நபிலாபேகம் தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது குழந்தை முகமது நதீனிடம் குழந்தைப் பருவத்திலேயே பழங்கள், பூக்கள் படங்களைக் காட்டி அதன் பெயர்களைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

”ரஜினி உருவபொம்மையை எரிப்பு” ஆதித்தமிழர் பேரவையினர் கைது…!!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். துக்ளக் பத்திரிகை 50ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதா சந்தா கட்ட சொன்னதால் கோபம்…. அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்து….. வாடிக்கையாளர் ரகளை….!!

மாதச் சந்தா செலுத்த கோரி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கினார்.  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியால் தொலைக்காட்சி வாங்கியதற்கான தவணை தொகையை ஓரு மாதம்  செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கண்ணன்னை தொடர்பு கொண்டு பணத்தைச் செலுத்த கோரியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பறிபோன பதவி…. ”ஆப்படித்த நீதிமன்றம்”…. டென்ஷனில் OPS ….!!

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகக்குழு தலைவராக துணை முதலவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஆவின் விதிமுறைகளை மீறி ஓ.ராஜா_வும், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும்  நியமிக்கப்பட்டதாகவும்,  தலைவர், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி to மதுரை” அகல ரயில் பாதை….. 625 மீட்டர்….. பெரியமலை 2 ஆக பிளப்பு…!!

தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை செல்லும் வழிதடத்தில்  அகல ரயில்பாதைக்காக கடவாய் மலைப் பாறைகளை உடைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேனி  மாவட்டம் போடியில் இருந்து மதுரை  செல்லும் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு 2011ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மதுரை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி, கணவாய் மலையில் சுமார் 625 மீட்டர் அகலத்திற்கு பாறைகளை உடைத்து அகலப்படுத்தும் பணிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வாடல் நோய்” நாசமான வெற்றிலை சாகுபடி….. வேதனையில் தேனி விவசாயிகள்…!!

தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தேனி  மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் தொடர் வழிப்பறி – சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அச்சம்..

தேனி மாவட்டத்தில்  சுற்றுலா பயணிகளை குறிவைத்து அரங்கேறும் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை  சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி அவர்களது உடமைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அகமது ரஃபிக், ராஜேந்திரன், அஜித் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லை பெரியாரை நம்பி….. 14,707 ஏக்கரில் 2ஆம் போக நெல் சாகுபடி….. பணியில் மும்முரம் காட்டும் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின்   முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது.  இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாயாண்டி குடும்பத்தார்” சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணன்….. 7 ஆண்டு சிறை +ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

தேனியில் சொத்துக்காக தம்பியை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் கூடுதலாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி ராஜாமணி. இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பாண்டிய ராஜன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் தனபாண்டி மூன்றாவது மகன் சுந்தரபாண்டி. கடந்த 2016-ம் ஆண்டு மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் இரண்டாவது மகன் தன பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே – குமுளி மக்கள் பாராட்டு

குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர். தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் 24 பவுன் நகை…. 80,000 பணம் கொள்ளை…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் விவசாயி வீட்டில் 24 பவுன் நகை 80,000 ரூ பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சமுத்திரவேல்.  இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின்  பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்த சமுத்திரவேல் […]

Categories

Tech |