Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு – அடுத்த மரணம்” ஒன்னும் புரியல அப்பா…. மாணவனின் விபரீத முடிவு…!!

ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா  பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்… வேகமாக மோதிய பைக்… 2 பேர் பரிதாபமாக பலியான சோகம்…!!

கோடாங்கிப்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்.. 35 வயதான இவர் தனியார் பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணியினை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் சேர்ந்து பைக்கில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கோடங்கிபட்டி அருகில் வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

50 ரூ காசு குடு, இல்லனா 4 கேரட் குடு…. காவல்துறையினர் வசூல் வேட்டை …!!

பெரியகுளம் அருகே உள்ள வாகன சோதனை சாவடியில் காவல்துறையின் வசூல் வேட்டை குறித்து வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே, மாவட்ட எல்லையான காற்றோடு அருகே உள்ளது வாகன சோதனை சாவடி. இந்த சோதனை சாவடி தற்போது காவல்துறையினரின் கட்டாய வசூல் செய்யும் கட்டண வசூல் மையமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு ஏற்றும் வாகனம், காய்கறி வண்டி உள்ளிட்ட வாகனங்களை மறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மன உளைச்சல்” அலற வைத்த மாஜி ராணுவ வீரரின் செயல்…!!

கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் வீசிய பலத்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்..!!

தேனி மாவட்டம் தேவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால்  5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து உள்ளன. இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக  வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories
சென்னை தேனி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையில் வேலை…. ஆசிரியரிடம் ரூ 7.40 லட்சம் மோசடி….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஆசிரியரிடம் சுமார் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி என்பவருடன் நண்பர் மூலமாக கார்த்திக் பழக்கமானார். இவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதிக்கும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர தந்தை மறுப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு தந்தை போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு வின்சியா என்ற 18 வயது மகள் உள்ளார். இவர் கம்பத்தில் இருக்கின்ற  தனியார் கல்லூரி ஒன்றில் பிஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு – மரத்தின் உச்சியில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம்

கொரோனாவால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தடைபட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மரத்தின் உச்சியில் ஏறி கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கொண்டது கடமலை, மயிலை ஒன்றியம். தனியார் பள்ளிகளில் பயின்று வரும் இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் மலையின் உச்சிக்குச் சென்றும். மரத்தின்  மீது […]

Categories
தேனி மதுரை மாவட்ட செய்திகள்

“பொதுநலன் கருதி டாஸ்மாக் திறக்கப்படவில்லை”- உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதில் எந்த ஒரு பொது நலனும் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் இருக்கும் மறுவாழ்வு மையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி தப்பியோட்டம்…… அட்ரஸ் மூலம் தேடுதல் வேட்டை….. தேனி அருகே பதற்றம்….!!

தேனி அருகே கொரோனா நோயாளி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் காட்டும் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவி பெண் பலாத்காரம்…. 7 ஆண்டுகள் கழித்து….. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!!

தேனி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை நீண்ட நாளாக  நோட்டமிட்டு வந்துள்ளார்.  அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை அறிந்தவுடன்,  பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அந்த அப்பாவி பெண்ணை […]

Categories
தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கவனமா இருங்க….. 3 மாவட்ட மக்களுக்கு….. கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு கொரோனா..!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4337 ஆக உயர்ந்துள்ளது. இதில், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் பஞ்சம் – 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள்     குற்றம்சாட்டியுள்ளனர்.   கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு ….!!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் உச்சகட்ட அதிர்ச்சி – பொதுமக்கள் வேதனை ..!!

தேனி நகரில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சுமார் 500 பேருக்கு மேலாக தேனி நகரில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் தேனி நகரின் மூன்றாவது வார்ட் பாலநகரின் ஒரே தெருவில் 46பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரத்துக்கு இறந்த உறவினர்கள் பார்க்க சென்றனர் இரண்டு ஆட்டோக்களில் 25க்கும் மேற்பட்டோர் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சென்று திரும்பினர். இதில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்ய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவிடமிருந்து தப்பி வந்த கணவர்…. ஏற்க மறுத்த மனைவி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கொரோனா தொற்றில் இருந்து வீட்டிற்கு மீண்டு வந்தவர் தனிமையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இருக்கின்ற பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துரை என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் சென்ற 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்காக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அதன் பின்னர் துரைக்கு சென்ற பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் தரமில்லாத உணவு… தூக்கி வீசிய நோயாளிகள்..!!

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் காலை 6 மணி – இரவு 8 வரை – அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு முடக்கத்தையும் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தேனி மதுரை மாநில செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில்  245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 8 நாட்களுக்கு…. முழு ஊரடங்கு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 மாவட்டங்களில் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு – அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக  சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 13 நாட்களுக்கு முழு கடையடைப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு…. வேறொரு பெண்ணுடன் நிச்சயம்…. வாலிபர் கைது…!!

தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வன்புணர்வுக்குள்ளான சிறுமி… புகாரளிக்காத பெற்றோர்… தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுத்த போலீசார்..!!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த வீரபாண்டி போலீசாருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கம்பத்தில் ஜூலை 12 முதல் 25…. “முழு ஊரடங்கு” ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவர்- மாமியார் வெறிச்செயல்… கல்யாணமான 4 மாதத்தில்… தூக்கில் சடலமாக தொங்கிய புதுப்பெண்..!!

பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள  கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]

Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி என வெளியாகும் தகவலால் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியும், பரப்பும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அம்மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயகனுரில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமல்… மாவட்ட ஆட்சியர்..!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது. முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்: * மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் திருமணத்தால் தாயும்…. 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனி எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல்..!!

தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தின் மீது கவனம்…. 120 அடி மொட்டை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்….. தேனி அருகே சோகம்…!!

தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருக்கு வேலையில்லை….. வீட்டில் நிம்மதி இல்லை… மனைவி எடுத்த வீபரீத முடிவு …!!

கணவன் உடனான தகராறு காரணமாக 7 மற்றும் 2 வயது மகன்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பிரபு (38). இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகள் உயிரிழக்கும் அபாயம்…. உடனடி நடவடிக்கை வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ கிணற்றில் இருந்து கேட்ட அழுகுரல்… கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 150 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தான். தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் பாண்டி (4). இவர்கள் இருவரும் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீட்டிற்கு வரவில்லை, இதனால் பதறிப்போன சிறுவனின்  பெற்றோர், உறவினர்கள் சிறுவனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் கூலித் தொழிலாளி வெட்டிகொலை!

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காத கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தேனி மாவட்டம், கம்பம் அருகே நடந்துள்ளது.  தேனி மாவட்டம், கம்பம், குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான  தினேஷ் குமார் அப்பகுதியில் உள்ள மாவு மில்லில் தினசரிக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரிடம்  ரூ.200 கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து நேற்று  மாலை இருவரும் ஒன்றாக மது அருந்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – தேனி மாவட்ட எல்லையில் 24 மணி நேர சோதனை தீவிரம்!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களை தடுக்க தேனி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் கடந்த மாதம் 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சொந்த ஊரான தேனிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயரும் அபாயம் எழுந்துள்ளது. எனவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொண்டு வா”… இரக்கமின்றி அடித்து கொடுமைப்படுத்திய கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்  மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார்  அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால்  மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் […]

Categories

Tech |