Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க வந்தவர்… முந்திரி தோட்டத்தில் என்ன நடந்துச்சு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த டோனிசாபு தனது நண்பரான காட்டுராஜாவை பார்ப்பதற்காக கம்பத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காட்டுராஜா அவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் இருந்ததால் டோனிசாபு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது டோனி பாபுவை பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் அக்கம் பக்கத்தினரால் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல்… ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… உத்தரவு பிறப்பித்தார் தமிழக அரசின் முதன்மை செயலாளர்…!!

தேனி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் என்பவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக நிதித்துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிட்சைல இதெல்லாம் பண்ண கூடாது… மாணவனின் முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

பரிட்சையில் பிட் அடித்ததற்காக ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஜய்பிரகாஷ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் விஜய்பிரகாஷ் பிட் அடித்ததற்காக ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு போக வேண்டாம்”… மனைவி மீது சந்தேகம்… கணவன் செய்த கொடூரம்… கைது செய்த காவல்துறை…!!

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்துவந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து சந்திரன் அவர் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு  இடையே அடிக்கடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவு… 3 பேர் கொண்ட மத்திய குழு… முல்லை பெரியாறு அணையில் ஆய்வு…!!

உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி 3 பேர் கொண்ட குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மூன்று பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றது. இந்தக் குழுவிற்கு கீழ் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணையில் நீர்க்கசிவு, நீர்மட்டம், பாதுகாப்பு போன்றவைகளை ஆய்வு செய்து மூன்று பேருடைய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்யபாடுவதுண்டு. அதன்பின் […]

Categories
தேனி மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கணவர்… கொடூரத்தின் உச்சம்.. !!!

தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி  மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐயோ இனிமேல் நான் என்ன பண்ண போறேன்… எதுவுமே சரியாய் அமையல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…!!

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழைய டிவிஎஸ் சாலையில் மணிமாறன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனான ராமகிருஷ்ணன் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தையான மணிமாறன் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் இருக்கும் தனது அத்தை சாவித்திரியின் வீட்டில் ராமகிருஷ்ணன் வளர்ந்துள்ளார். பின்பு ராமகிருஷ்ணன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த வாகனமும் செருப்பும்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்… மரணத்தின் மர்மத்தை ஆய்வு செய்யும் போலீசார்…!!

கல்லூரி மாணவர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்று விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி விடுமுறை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் இருந்து லோயர்கேம்ப் செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோப்ப நாய்களுடன் சோதனை… பள்ளத்தில் பதுக்கி வைத்த பொருள்… விசாரணையில் வெளிவந்த ரகசியம்…!!

8 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருசநாடு காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சிங்கராஜபுரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் வேலு என்பவருடைய வீட்டின் முன்புறத்தில் பள்ளம் தோண்டி அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளது. அந்த இடத்தை தோண்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்பட்டது சரியா போச்சு… 17 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த மாணவிக்கு 17 வயது என்பதும், அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவர் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டார்”… கள்ளக்காதலனுடன் கைக்கோர்த்து… கணவனை எரித்த மனைவி..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை பெற்றோலை ஊற்றி  கொளுத்தி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் க. புதுப்பட்டி அருகே  கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பரிசோதனையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது . இவரின் மனைவி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காளைகளை அடக்கிய வீரன்… தீடிரென நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஐயம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் 600க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்னமனூரை சேர்ந்த முருகேசன் வந்துள்ளார். இவர் ஆவேசமாக காளைகளை அடக்கியபோது  எதிர்பாராதவிதமாக ஒரு காளை அவருடைய மார்பு பகுதியிலும் தொடைப் பகுதியிலும் முட்டியுள்ளது. அதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்றிய குழுத்தலைவர் பாரபட்சம் பார்க்கிறார்… அதிமுக பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்… வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்…!!

ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் திமுக பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடந்தபோது 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அன்புமணி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி…. 7 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள இடையன்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த பிணம் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் அதன் அடையாளம் காண முடியவில்லை. எனவே பிணத்தில் உள்ள எலும்புகளை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க… “நான் உதவி செய்கிறேன்” நாடகமாடிய பட்டதாரிப் பெண்….!!

ஜவுளிக் கடை மேலாளரிடம் ரூபாய் 49000 பெற்று ஏ.டி.எம் மையத்தில் செலுத்துவது போன்று  ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைக்கு சொந்தமான 49000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஏடிஎம் மையத்தில் பணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்! இளம்பெண்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்க…!!

இளம்பெண் ஒருவர் முதியவருக்கு உதவுவது போல நடித்து பணத்தை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம்  சிலர் பணம் எடுத்துக் கொடுப்பது போல ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்கின்றனர். இது போன்று தேனியில் முதியவருக்கு உதவுவது போல நடித்து பட்டதாரி பெண் 49,500 பணத்தை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. முதியவர் ஒருவர் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுவற்றில் இடம்பிடிக்க போட்டி… தமிழகத்தை நோக்கி வரும் சசிகலா… ஆதரவாளர்களுக்குள் மோதல்…!!

போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சசிகலா மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவரை தமிழகத்திற்கு வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு பெரியகுளம் ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் சாந்தகுமார் சார்பில் சசிகலா ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பரித்து கொட்டும் தண்ணிர்… சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி… வனதுறையினர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்…!!

கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊரடங்கால் கும்பகரை அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பத்து மாதங்களுக்குப் பின்னர் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால பணம் தர முடியாது…. தந்தை எடுத்த முடிவு…. மகன் செய்த செயல்….!!

தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தை சார்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் அருண்குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அருண் குமாரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறா….? உடல்நலக் கோளாறா….? 3 வயது மகனை தவிக்கவிட்டு…. தாய் எடுத்த முடிவு….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் பிரேமா. இவருக்கு புள்ளிமான்கோம்பை கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமா வடுகபட்டியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாளை முதல் கும்பக்கரை அருவியில்…. குளிக்க அனுமதி…!!

நாளை முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நாளைமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராஜமாதாவே வருக வருக… தமிழகத்தை நோக்கி வரும் சசிகலா… பரப்பரப்பில் அதிமுக நிர்வாகிகள்…!!

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி தற்போது பெங்களூர் ஆஸ்பத்திரியில் கொரோனவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது. நேற்று  தேனீ மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் பண்ணை சின்ன ராஜா மற்றும் அமமுக இளைஞர் பாசறை தலைவர் புது ராஜா ஆகியோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலனை எரித்த காதலி…. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சகோதரி…. எல்லோரையும் தூக்கிய போலீஸ்…!!

பெண் ஒருவர் தனது காதலனை எரித்து கொலை செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பக்கத்தில் உள்ள மேலமங்கலம் வைகை புதூர் சாலை பக்கத்தில் 21ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மிரளும் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மூன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கினால் கொடுக்கணும்…. பெண்ணுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

காசோலை மோசடி வழக்கில் பெண் வணிகவரித்துறை ஊழியருக்கு பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தனிக்கொடி. இவருடைய மகன் தயாளன் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வணிகவரிதுறை அலுவலகத்தில் உதவி எழுத்தாளராக பணியாற்றிய லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் ரூபாய் ஐந்து லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தயாளனிடம் காசோலையை வழங்கியுள்ளார். அந்த காசோலையை எடுத்துக் கொண்டு தயாளன் தனது வங்கி கணக்கில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவமானத்தை தேடி தந்த மகள்… தாய் எடுத்த முடிவு… கதறும் தந்தை…!!

மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் சித்துவம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி-ஆதிபராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு பவித்ரா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரா காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது தாயான ஆதிபராசக்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையா இது….? ஆம்புலன்ஸ் கூட போக முடியல…. புலம்பும் மக்கள்….!!

கம்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உத்தமபாளையம் பஸ் நிலையம், கிராம சாவடி, தேரடி, பைபாஸ் போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலின் போது அந்த வழியாக வரும் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கு அந்தப் பகுதியில் போலீசாரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டருக்கு கொரோனா தொற்று…! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு… தேனியில் பரபரப்பு …!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.   தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான  தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போதே…. மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் – பெரும் சோகம்…!!

காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள எழுமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் தினகரன். இவருக்கு தேனி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் ஆகும். இவர் கடந்த 1996 ஆம் வருடம் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்து 2010ஆம் வருடம் காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று எழுமலை காவல் நிலையத்தில் மதுரை குற்றப்பிரிவு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றியவர் ஆவார். பின்னர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்கள் புகழ் ஓங்குக..! நீங்க கட்டியது ரொம்ப பலன் அளிக்குது… அமமுகவினர் மரியாதை ..!!

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்யின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை ஒட்டி தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம்  மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் எல்லை பட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்று மதக பகுதியில் அமைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக்யின்  திருவுருவ படத்திற்கு. தேனி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு முத்துசாமி தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு 2.50 லட்சம் கடன்… பத்திரப்பதிவு ரத்து… தேனி மாவட்டத்தில் பரபரப்பு…!

தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை”… நைசாக பேசி இளைஞனை புரட்டி எடுத்த புதுமைப்பெண்..!!

பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக ஒற்றுமையா இருக்க மாட்டாங்க…. அவங்களுக்குள்ள 15 பிரிவு வரும்…. திமுக பொறுப்பாளர் பேட்டி…!!

சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது  என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார்.  திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக  மக்களிடையே பேசி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகநூலில் லீலைகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ…. பிளான் போட்டு பிடித்த மக்கள்….!!

பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனக்கு இப்ப கல்யாண வேண்டாம்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பிடிவாதத்தால் போன உயிர்….!!

தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் வசிப்பவர் கருப்பையா. இவருடைய மகளின் பெயர் நித்யா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவர் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை கரையோர பகுதியில் வசிக்கும்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!

உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசிட்டு இருக்க… கணவனை கண்டித்த மனைவி… விரக்தியில் எடுத்த முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பங்களாமேடு பகுதியில் வீரஅழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வந்த் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரஅழகு கடந்த சில தினங்களாக செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தேகமடைந்த கீர்த்தனா இது குறித்து தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் கைகலப்பு, அடிதடி…. நவீன்னுக்கு நேர்ந்த சோகம்… தேனியை பரபரப்பாக்கிய கொலை …!!

தேனி மாவட்டத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்பவர். இவர் நேற்று குள்ளப்புரம்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,பிரபு ஆகியவர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையிட்ட அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நவீன் குமார் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. மாற்றுத்திறனாளி உட்பட மூவர் பலி…. தேனியில் சோகம்….!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு இருவரும் தாங்கள் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி, சேர்த்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி… தீவிர ஆலோசனையில் பொதுப்பணித் துறையினர்..!!!

தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனிக்கு தண்ணீர் தந்த மகான்… பென்னிகுவிக்கின் பிறந்தநாள்… ஓபிஎஸ் மரியாதை..!!!

பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு…. போலீசுக்கு வந்த தகவல்…. 4 பேர் அதிரடி கைது….!!

பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகையில் வெள்ளப்பெருக்கு… பத்திரமா இருங்க மக்களே… தண்டோரா எச்சரிக்கை…!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு ஆள்மாறாட்டம்” விசாரணையில் கிடைத்த பகிர் தகவல்…. சிக்கிய இரு மாநிலங்கள்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… தொழிலாளி எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேக்கிழார்பட்டியில் சுப்புராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுப்புராஜ் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிக் கிடந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் உயிரை விட்ட ராணுவ வீரர்…. 21 குண்டுகள் முழங்க…. மரியாதை செலுத்திய ஆட்சியர்..!!

தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி தகனம் செய்யப்பட்டது. ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார். தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டியில் வசிப்பவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் ஆறுமுகம். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். தற்போது கடைசியாக அவர் நாயக் பகுதியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பதாக 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக வந்தவர்… வெட்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்… தேனியில் பரபரப்பு…!!

எலும்பு முறிவு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்தவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவிக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில்  ரவிக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கடந்த வாரம் வந்திருந்தார். அப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு….. முக்கிய ஏஜென்ட் நீதிமன்றத்தில் சரண்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜென்ட் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தார். இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என 10 மாணவ மாணவிகளை போலீசார் அவர்கள் பெற்றோர்களுடன் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் நீட் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!

வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]

Categories

Tech |