Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத குடிச்சா இப்படி வந்திருக்கு…. கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலி தொழிலாளியானா மணிவண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் அதனை குடித்துக்கொண்டே வந்ததால் சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி மதுவில் விஷம் கலந்து அதனை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவ்ளோ நாள் கஷ்டப்பட்டோம்”, கடைசி நேரத்துல இப்படி ஆகிட்டே…. நிவாரணம் வழங்க கோரிக்கை…. தேனியில் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் சூறைக்காற்றால் 10,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருக்கும் வடபுதுப்பட்டி, சாவடிபட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயலில் வாழைக் கன்று போட்டு அதனை பராமரித்து வந்தனர். இதனால் நன்கு வளர்ச்சி பெற்று, குலை தள்ளிய வாழை மரங்களை அறுவடை செய்ய இன்னும் 10 நாட்களே உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் திடீரென்று தேனியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் அறுவடைக்கு இருந்த சுமார் 10, 000 திற்கும் மேற்பட்ட வாழை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 10 வருஷமா இத செய்யிறோம்…. அதுக்காக நான் பாடுபடுவேன்…. அ.தி.மு.க வின் தீவிர பிரச்சாரம்….!!

தேனியில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக எம்.முருகன் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் அதிமுக கட்சியின் கூட்டணி நிர்வாகிகளுடன் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருந்தாலும் இவரு இப்படி செஞ்சிருக்க கூடாது…. மனைவி அளித்த பரபரப்பு புகார்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தேனியில் மனைவியை கற்களால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு உள்ளார்.  இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை கற்களால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லட்சக்கணக்கில் வைத்திருந்த இரும்பு கடை வியாபாரி…. பறக்கும் படையினரின் சோதனையில் வெளிவந்த தகவல்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இரும்பு கடையில் வருமான வரித்துறையினர் 10,00,000 ரூபாய் தொடர்பாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியான நாகையாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பம் பேருந்து நிலையம் அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகையாசாமி இரும்பு கடையில் 500 ரூபாய் நோட்டு கட்டு கட்டாக இருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பறக்கும் படையினர் நகையாசாமியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் பலமாக அடித்து…. கேலி செய்வதில் நேர்ந்த விளைவு…. சக மாணவரின் முட்டாள்தனமான செயல்….!!

தேனியில் பள்ளியில் வைத்து இரு மாணவர்களுக்கிடையே கேலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் சுத்தியலால் அடித்ததில் மற்றொரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் கண்டமனூரில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கேலி செய்தது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் வைத்து இருவருக்குமிடையே மதிய வேளையில் கேலி செய்வதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. பறக்கும் படையினரிடம் சிக்கிய தேங்காய் வியாபாரி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!

தேனியில் தேங்காய் வியாபாரியிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 1,40,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. அதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பறக்கும் படையின் அதிகாரியான முத்துராமன் தலைமையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல…. ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டி.வி.எஸ் சில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 7 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்துவாச்சாரியில் ரத்தப் பரிசோதனை செய்யும் நிலையம் வைத்து அதில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை முடிந்தது விட்டு வீடு  திரும்புவதற்காக டி.வி.எஸ்’ல் அரக்கோணம் வழியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இரு மர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீங்களும் சிரமம் இல்லாம ஓட்டு போடலாம்…. தபால் வாக்களித்த தேர்தல் ஊழியர்கள்…. தேனியில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கினை பதிவு செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து தொகுதிகளில் இருக்கும் ஊனமுற்றவர்களும் மூத்த குடிமக்களும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் குழு தபால் ஓட்டினை வழங்கியது. இந்நிலையில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதமாக தபால் ஓட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 4 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது…. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அ.தி.மு.க அணி பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் அவர்களது கையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான பேனர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி உத்திர சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் இருக்கும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி உத்திர நாளன்று பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் நடந்தது. இதில் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்… தேனியில் பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பாதையில் ரப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவில் அப்துல்சமது (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சென்னை தாம்பரத்திலிருந்து லாரியில் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 25-ஆம் தேதி கோட்டயம் நோக்கி லாரியில் அப்துல்சமது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் எங்கள அடிச்சுட்டாங்க…. மனமுடைந்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு …. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தற்கொலைக்கு முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வட புதூர் பட்டியில் மாயன் என்பவர் அவரது மனைவி மகேஸ்வரிவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாயன் தாய்  ராசாத்தி கடந்த 22ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது இறுதி காரியம் நடக்கும்போது குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மாயனது தம்பி மனைவி காவல் நிலையத்திற்கு சென்று மாயன் மற்றும் மகேஸ்வரி மீது புகார் கொடுத்துள்ளார். இதனால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேளதாளத்தோடு தூக்கிட்டு போயிருக்காங்க…. அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனியில் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனி மாத திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவில் அம்மனுக்கு நறுமண பொருட்களால் அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் பெண்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு முளைப்பாரியை தூக்கிக்கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணையும் குழந்தையையும்… “துண்டு துண்டாக வெட்டி”… சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரன்… காரணம் என்ன…?

இறைச்சிக்கடைக்காரர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கல்லூரியில் படிக்கும்போது சிலம்பரசன் என்ற இறைச்சிக்கடைக்காரரை காதலித்துள்ளார். ஆனால் சிலம்பரசனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு கலைச்செல்வியின் பெற்றோர் காசிராஜன் என்பவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகும் சிலம்பரசனுடன்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறி விழுந்த மகள்…. காப்பாற்ற சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம் …. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நீரில் மூழ்கவிருந்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வரசநாட்டில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குமுதாவும், நந்தினியும் அதே பகுதியிலிருக்கும் தங்களது தோட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் நந்தினி தோட்டத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் தெரியாத விதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்திருக்கிறார். இதனை கண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாமே பாழடைஞ்சு போச்சு….இந்த நாளுக்குள்ள இதெல்லாம் செஞ்சு கொடுங்க…. தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு….!!

தேனியில் இருக்கும் கண்ணகி கோவிலை சீரமைக்க கோரி கலெக்டரிடம் கோவில் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் இருக்கும் வனப்பகுதியில் கண்ணகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சித்திரை முழு பவுர்ணமி விழா அக்கோவிலில் நடைபெற உள்ளது. ஆனால் கோவில் பராமரிப்பின்றி செடிகளும் கொடிகளும் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் கலெக்டரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. மகனுக்கு அரளி விதை சாப்பாடு…. தாய் எடுத்த விபரீத முடிவு…!!

தேனியில் கடன் பிரச்சினைக்காக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் சுருளி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதில் முத்துலட்சுமிக்கு ஏற்கனவே சக்திவேல் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுருளிக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிறைய இடத்துல குடிக்க தண்ணியே இல்ல…. ஆனா இங்க இப்படி போகுதா?.. வேண்டுகோள் விடுக்கும் பொதுமக்கள்….!!

தேனியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தேனி மாவட்டதிலுள்ள பெரியகுளம் பகுதியில் கிருஷ்ணன்கோவில்  அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே இருக்கும் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அதிமுக வேணாம், திமுக தான் வேணும்” ,இல்லேனா தற்கொலை பண்ணிப்பேன்…. 160 அடி செல்போன் டவரில் ஏறி மிரட்டிய கூலித்தொழிலாளி….!!

தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளியில போயிட்டு திரும்பி வந்து பார்த்தா இப்படி நடந்துருக்கு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதால் காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனும் அவரது குடும்பத்தாரும் வழக்கம்போல வீட்டின் கதவை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து திரும்பி வந்த மணிகண்டனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இது சரியா போகும்னு நினைச்சேன்”…. மன அழுத்தத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் வயிற்றுவலியால் துடித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடுதுறையில் கனி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகள் நிவேதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நிவேதா சில மாதமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் நிவேதா பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் வயிற்று வலி குறையாமல் தொடர்ந்து இருந்துகொண்டே வந்ததால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மாதான் நின்னாங்கனு நெனச்சோம்…. அதுக்கு அப்புறம் தான் உண்மை தெரிஞ்சுது…. கண்டுபிடித்து கைது செய்த காவல் துறையினர்….!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் அமைத்துள்ளார்கள். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் வல்லநாட்டில் காவல்துறையினர்கள் ரோந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்…. தம்பதியருக்கு நடந்த சோகம்…. கோர விபத்தில் பலியானவர்கள்….!!

தேனியில் ஸ்கூட்டரில் வந்த தம்பதியர் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் இவரது மனைவி மகேஸ்வரியும் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் தங்களது மகளுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் முத்துதேவன்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கதவு திறந்து வச்சுட்டு தூங்கினா இப்படித்தான் நடக்குமோ…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி நிவேதா ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டிலிருக்கும் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வந்த மர்ம நபர் நிவேதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிவேதா திருடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா தொடங்கிருச்சு…. பூக்குழி இறங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனி மாவட்டம் அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெறும். மேலும் திருவிழாவில் மூல சன்னதியில் அமைந்திருக்கும் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் நறுமண பொருட்கள் அபிஷேகங்களும் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பங்குனி மாத திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்விழாவில் பெண்கள் அனைவரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இந்த இத செஞ்சி எட்டு வருஷம் ஆச்சு”, இன்னும் முடிஞ்ச பாடில்லை…. தேர்தலைப் புறக்க கணிக்க கருப்பு கொடி ஏற்றம்…. போலிஸ் சமரசப் பேச்சு….!!

தேனியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக பொதுமக்கள் வீட்டில் கருப்புக் கொடியை கட்டியுள்ளார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டும் வேலையை தொடங்கியுள்ளார்கள். அப்போது கண்டமனூர் வனத்துறையினர்கள் கோவிலை கட்டும் பகுதி வனத்துறையின் கட்டுக்குள் உள்ளதாக கூறி பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலையும் இடித்து தள்ளியுள்ளார்கள். இதனால் வனதுறையினரை பொதுமக்கள் முற்றுகை செய்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவா..!! எங்கதான் வைத்திருந்தார்களோ…. தீவிர வாகன சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் ஒரே நாளில் 4 நபர்களிடமிருந்து 3 1/4 லட்ச ரூபாயினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேரிடம் ரூபாய் 3 1/4 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதாவது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற போது…. 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவன்…. மீட்டுக்கொடுத்த தீயணைப்பு படையினர்….!!

தேனி மாவட்டத்தில் 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவனை தீயணைப்பு படையினர் மீட்டனர். தேனி மாவட்டம் போடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபன் அப்பகுதியிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மாணவனது வீட்டிற்கு அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அக்கிணற்றில் தண்ணீர் இல்லாமல் பாழடைந்ததால் அப்பகுதி மக்கள் அதனுள் குப்பைகளை போடுவது வழக்கம். இதனால் கிணற்றினுள் குப்பை பாதி அளவாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மினி லாரி…. 30 ஆயிரம் முட்டைகள் சேதம்…. அதிஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர்கள்….!!

தேனியில் முட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்தது. நாமக்கல் என்றாலே முதலில் அனைவருக்கும் முட்டை தான் ஞாபகத்திற்கு வருவது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மினி லாரி ஒன்று சுமார் 30,000 கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு தேனி-போடி வழியாக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளது. அப்போது மினி லாரி போடியிலிருக்கும் முந்தல் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியுள்ளது. இந்நிலையில் மினி லாரி அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடியதால் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கம்பம் சட்ட மன்ற தொகுதியில் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள்…!!!

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பாய்ந்தோடும் தொகுதி கம்பம் ஆகும். இந்த தொகுதி கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தஞ்சைக்கு அடுத்த நெல் களஞ்சியமாக திகழ்கிறது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பன்னிர் திராட்சை ஆகியவையும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் கோவில்கள் உள்ள நகரம் கம்பம் ஆகும். தென் காலஹஸ்தி என்று போற்றப்படும் உத்தமபாளையம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் […]

Categories
ஆட்டோ மொபைல் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெறும் ரூ.10-க்கு சார்ஜ் செய்தால் 60 கி.மீ. பயணிக்கலாம் – சூப்பரான வைக் பைக் …!!

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை வாங்க தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு, தேனி சிட்கோ தொழில் பேட்டையில் பேட்டரியில் இயங்கும் ”வைக் பைக்” என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார் வினோத். மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சி […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உசிலம்பட்டி தொகுதி விவசாயத்தை நம்பியுள்ள தொகுதியாகும். இங்குள்ள தென் திருவண்ணாமலை எனப்படும் திடியன் கைலாசநாதர் ஆலயமும், ஆனையூர் ஐராதீஸ்வரர் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை. குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியான பெருங்காம நல்லூர் கிராமம் இந்த தொகுதியில் உள்ளது. அண்மைக்காலத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் பண்டைய காலத் தொல்லியல் எச்சங்கள் இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனது பெயரில் சொந்த வீடு நிலம் எதுவும் இல்லை… சொத்து பட்டியலில் துணை முதலமைச்சர் பரபரப்பு தகவல்..!!

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம், தேனி, அல்லிநகரம் நகராட்சி உள்ளடக்கியதாகும். பெரியகுளமும், தேனியும் தனித்தனி தொகுதிகளாக இருந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் இரண்டும் ஒன்றாகி உள்ளன. மாவட்டத்தின் தலைநகரான தேனியும் பெரியகுளம் தொகுதியிலேயே  சேர்க்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தொகுதியில் இருந்து பிரிந்த பெரியகுளத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாறு 1967 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி): மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது போடி தொகுதி. மா, பலா, இலவு, நெல்லி அதுமட்டுமின்றி ஏலக்காய், காபி, மிளகு போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதமான தட்பவெப்ப நிலை கொண்ட போடியை குட்டி காஷ்மீர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகழாரம் சூட்டி இருந்தார். போடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 3முறையும் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிராமப்புறங்களிலும் மலைப் பகுதியையும் அதிகம் கொண்ட ஆண்டிப்பட்டி தொகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான வைகைநதி இங்குதான் உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. சுருளி அருவி, சின்னசுருளி அருவி, மேகமலை போன்ற சுற்றுலா தலங்களும், மிகப்பழமையான ஜம்புலிபுத்தூர் கத்திலி  நரசிங்க பெருமாள் கோவில், மாமுற்று வேலப்பர் கோவில் ஆகியவை ஆண்டிபட்டி தொகுதியின் அடையாளங்கள். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் சுதந்திரா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப் மங்களநாயகி கண்ணகி அம்மன்… மகாசிவராத்திரியை முன்னிட்டு… சிறப்பு பூஜை..!!

லோயர்கேம்ப் பகுதி அருகே உள்ள மங்கள நாயகி கண்ணகி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பளியன்குடியில் மங்களநாயகி கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் மங்களநாயகி கண்ணகி தேவி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் ஆதிசக்தி கருப்புசாமி, ஆதிசக்தி அன்னை கண்ணாத்தாள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 பல்லயங்கள் இடப்பட்டு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு கமலஜோதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

தேனி அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், பறக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அண்ணன் கிட்ட ஏன் சொன்ன..? தாயை கொடூர கொலை செய்த மகன்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் தாயிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் சொக்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பால்தாய் என்ற மனைவி இருந்தார். சொக்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து பால்தாய் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய இளைய மகன் பாலச்சந்தர். இவர் கூலி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“எனக்கு மதுபானம் வாங்கி தா” கொலை செய்யப்பட்ட டீக்கடை ஊழியர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய கோவில் தெருவில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இரவில் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து விட்டார். இந்நிலையில் முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த போது, அவர் எழுந்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவன் வேறு பெண்களோடு தொடர்பு…. 2 குழந்தைகளை தவிக்க விட்டு…. தாய் எடுத்த முடிவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் அன்பரசன்- சித்ரா. இவர்கள் கடந்த 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் கோயம்புத்தூர் சென்று தொழில் நிமித்தமாக அங்கேயே குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சித்ரா தன்னுடைய கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதை அரசல்புரசலாக கேட்டு வைத்திருந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இறந்த பிறகும் புகழை தேடிதரும் பாடல்கள்… வறுமையில் வாடும் குடும்பம்… உதவி கோரிய பொதுமக்கள்…!!

வறுமையில் வாடி வரும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் 400க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் “வர சொல்லுங்க” என்ற பாடலை எழுதியவர் இவர்தான்.  தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போனவர் இன்னும் வீட்டுக்கு வரல… கூலி தொழிலாளியின் மர்ம மரணம்… விசாரணையில் போலீஸ்…!!

கூலி தொழிலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலக்கோம்பை கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தேங்காய் உறிக்கும் வேலை செய்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை சுடுகாடு அருகே வெள்ளத்துரை தலையில் பலத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… அதான் நான் அப்படி பண்ணுனேன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!! [

ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு பெண் கலெக்டரின் கார் முன்பாக வந்து நின்று தனது கையில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த அனுமதியும் வாங்கல…. முறையா ஒன்னும் செய்யல…. தனியார் மருத்துவமனைக்கு சீல்….!!

அனுமதியின்றி இயங்கி வந்த கருத்தரித்தல் மருத்துவமனைக்கு அரசு சீல் வைத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் கருத்தரிப்பும் மற்றும் குழந்தையின்மை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் நடத்திவருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று நடத்திய ஆய்வுகளில் அந்த மருத்துவமனை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வருவது உறுதியானது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் சுகாதார பணி இணை இயக்குனர் லட்சுமணன், ஆண்டிபட்டி அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த தொழிலாளி… கதறி அழுத மனைவி… போலீசார் விசாரணை..!!

தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது […]

Categories

Tech |