தேனியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலி தொழிலாளியானா மணிவண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் அதனை குடித்துக்கொண்டே வந்ததால் சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி மதுவில் விஷம் கலந்து அதனை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]
