Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய தலகாட்ட முடியாம இருந்துச்சு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் 100°க்கும் மேலாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை செய்தது. இந்த மழைப் பொழிவில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சில வருஷமாவே இவருக்கு இப்படி இருந்திருக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் பூதிபுரத்தில் கூலித் தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த சில வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 7 தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மா போயிட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. பள்ளி மாணவருக்கு நடந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் கரடிப்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி திடீரென்று இவர் மீது மோதி சாலையோரம் சென்று கொண்டிருந்த பள்ளி பயிலும் செந்தில்குமார் என்பவர் மீதும் மோதியது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சூரிய ஒளி பட்டும்”, இது கீழ விழல…. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சூரியன் நேர் உச்சியை கடக்கும்போது பொருளின் நிழல் கீழே விழாத அதிசய நிகழ்வு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன உலகம் பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப சூரியன் மேல் உச்சியை கடக்கும் போது அதனுடைய ஒளிக்கதிர்கள் படும் பொருள்களின் நிழல்கள் தரையில் விழாத நாட்களும் உண்டு என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளரான சுந்தர் தெரிவித்துள்ளார். இதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுக்காக எல்லாம் சிறப்பாக செஞ்சிருக்காங்க…. பிரசித்தி பெற்ற கோவில்கள்…. தேனி மாவட்டம்….!!

தேனியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அமைந்திருக்கும் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், வெற்றி விநாயகர் கோவிலிலும், கணேச கந்தபெருமாள் கோவில்கள் உட்பட இன்னும் சில கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலுக்கு வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்ல இத ரத்து செஞ்சிட்டாங்க…. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறவிருந்த சித்திரை திருவிழாவை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்றதாக விளங்கக்கூடிய கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவை விழா கமிட்டி குழு வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மேலும் இத்திருவிழாவிற்கு தேனியிலிருந்து மட்டும் ஆட்கள் வராமல் வெளி மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இதில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் நடைபெறவிருந்தது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்க தியாகத்தை போற்றும் விதமாக நிகழ்ச்சி…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் போது இறந்த தீயணைப்பு படைவீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 8 தீயணைப்பு நிலையத்திலும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து தேனியிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறையின் அலுவலரான கல்யாணகுமார் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் கரெக்டா இருந்திருக்காங்க…. இனிப்பு வழங்கிய அதிகாரி…. தேனியில் வாகனத் தணிக்கை….!!

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடித்த தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இனிப்பு வழங்கியுள்ளார்கள். தேனி மாவட்டத்திலிருக்கும் ஏலக்காய் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் ஜீப்பில் சென்று வருவார்கள். இந்நிலையில் கம்பம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரான சிலை மணி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியிலிருக்கும் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜிப்பில் வந்த தொழிலாளர்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்கும் விதமாக முக கவசம் அணிந்து வந்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக காவல்துறையினர் அவர்களுக்கு இனிப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணிய துவச்சிட்டு இருந்த பொண்ணு கிட்ட ஏன்டா இப்படி செஞ்சிங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாலிபர் பெண்ணிடம் தகராறு செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணனுடைய மகளான சுதா என்பவர் அவரது வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து துணியை துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த யோகேஷ், சூரியபிரகாஷ் ,ஜெகதீஷ் ஆகிய 3 நபர்களும் சுதாவிடம் வந்து முகவரி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட அவரது பெரியப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

24 வயசு பையனுக்கு 13 வயசு சிறுமி கூடயா…. பெற்றோர் உட்பட 6 பேர் மீது புகார்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மீட்டு அரசு அதிகாரிகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 வயது நிரம்பிய சிறுமிக்கும் 24 வயதான வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினருக்கும், சமூகநல துறையினருக்கும் தனிநபர் எவரோ புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 13 வயதான சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது. இதனால் அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“செஞ்சதே தப்பு”, இதுல அவரு முன்னாடியே போனா விடுவாரா…? போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தனது மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்றதால் அவர் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனிடையே மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை வெற்றிவேலின் கண் முன்னே ஓட்டி சென்றுள்ளார். இதனைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவ கொஞ்சம் பார்த்து திருப்ப கூடாதா…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த சிறுவன் உட்பட 2 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் ஆட்டோ டிரைவரான அரவிந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் முந்தலிருந்து போடி நோக்கி லோகேஸ்வரன் என்ற சிறுவனை ஏற்றிக் கொண்டு தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் குரங்கணி சாலையில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது, இவருக்கு எதிரே வந்த கார் திடீரென்று ஆட்டோ மீது மோதியது. இதில் அரவிந்தனும், சிறுவனும் படுகாயமடைந்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“15 வயசு தான் ஆகுது”, ஏன் இப்படி செஞ்சிங்க…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை அரசு அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 15 வயதான சிறுமிக்கும், 32 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தனிநபர் எவரோ குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கும், சமூக நலத்துறையினர்களுக்கும் ரகசிய தகவல் கொடுத்தனர. இத்தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெற்றது உண்மை என கண்டறியப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2,29,47,000 ரூபாய இன்னும் தரல…. ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நிலுவையிலிருக்கும் நிதியை தரக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக பணி உறுதியளிப்பு திட்டம் கீழ் தடுப்பணை, கழிப்பறை போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு 2,29,4700 ரூபாயை இன்றளவும் மூலப்பொருட்கள் வழங்கியதற்காக அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலமுறை அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“21 தொகுதிக்கும் 2 வாரமா வரல”, எல்லாரும் அதுக்கு என்ன செய்வோம்…. காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் மொத்தமாக 21 வார்டு பகுதிகள் அமைந்துள்ளது. இதிலிருக்கும் மக்களுக்கு லோயர்கேம்பிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடலூரிலிருக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 வாரங்களாகவே தண்ணீர் வினியோகம் சரிவர வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அப்பகுதியிலிருக்கும் மக்கள் கம்பம்-கூடலூர் ரோட்டில் குடிதண்ணீர் வேண்டி போராட்டத்தின் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடுத்தத திருப்பி கேட்டதுக்கு இப்படி பண்ணிட்டாங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கடனை திருப்பி கேட்டதால், இரும்பு கம்பியால் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் செஞ்சியில் கௌசல்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக தனது உறவினரான பரத்பாண்டி என்பவர் தொழில் தொடங்குவதற்காக கடனாக பணம் கேட்டுள்ளார். இதனால் கௌசல்யா அவரது உறவினரிடமிருந்து 27,00,000 ரூபாயை வாங்கி பரத் பாண்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே கௌசல்யா தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் அவர் திருப்பிக் […]

Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப் போனவருக்கு இப்படியா நடக்கணும்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சுற்றுலாவிற்கு வந்த வாலிபர் அங்கிருக்கும் அணையில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் மருந்து விற்பனை செய்யும் மதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது 3 நண்பர்களுடன் தேனியிலிருக்கும் மேகமலைக்கு சென்றார். அப்போது அவர்கள் அப்பகுதியிலிருக்கும் சுற்றுலா தலங்களையும், அணைப்பகுதியின் நீரையும் கண்டு ரசித்தனர். அதன்பின் மதன் அங்கிருக்கும் அணையில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அணையில் குளிக்கும் ஆர்வத்திலிருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்றதை மதன் கவனிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“திடீர்னு இப்படி வந்தா”, வெளிய வர முடியுமா…? அலறிய மாணவர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்று வெளியே வர முடியாமல் தத்தளித்த 3 மாணவர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் சாருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஸ்கூலில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கம்பத்திலிருக்கும் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள். அங்கு மாணவர்கள் 3 பேரும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருக்கும் போது, ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நோட்டமிட்டு களத்திலிறங்கிய மர்ம நபர்கள்…. ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மர்ம நபர்கள் ராணுவ வீரரின் வீட்டிலிருக்கும் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி திவ்ய பிரதீபா. இந்நிலையில் ஜெகதீஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தனது ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷ் குமாரும், அவரது மனைவியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வத்தலகுண்டிலிருக்கும் தனது உறவினர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. புதுப்பெண் மாயம்…. போலீஸ் அதிரடி….!!

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவருடன் 4 மாதங்கள் முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே கடந்த 1 வாரமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் எங்கு சென்றுள்ளார் என்று எவருக்கும் தெரியாத நிலை இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரியாவின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவரு இப்போ இல்ல”, மனசு கஷ்டமா இருக்கு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த இசைவாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தை சிவகுமாரின் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே சிவகுமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை கண்டித்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடம்பு சரியில்லன்னு போனவருக்கு இப்படியா நடக்கணும்…. பெண் உட்பட 2 பலி…. தேனியில் நடந்த கோர விபத்து….!!

தேனியில் ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை குறை ஏற்பட்டதால் இவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ராஜாவிற்கு துணையாக அவரது மனைவி செல்வியும் சென்றார். மேலும் அதில் விக்னேஷ் பிரபு என்பவர் உதவியாளராக இருந்தார். இதனையடுத்து வேப்பம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் விரைவாக சென்று கொண்டிருக்கும்போது, அதன் குறுக்கே முதியவர் ஒருவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது ஆரம்பிச்சது நால வரவர கம்மியா போகுதே…. 71 அடி உயரம்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் இருக்கும் வைகை அணைக்கு நீரின் வரத்து இல்லாததால் அதில் நீர்மட்டம் 63.76 அடியாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் வைகை அணை 71 அடி உயரத்தை கொண்டது இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக இருந்ததால் அதனுடைய நீரின் மட்டம் முழு கொள்ளளவையும் தொட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 64 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையிலிருந்து சேடப்பட்டி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்பத்துக்காக வாங்குன”,ஆனா இப்போ மனசு கஷ்டமா இருக்கு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கடன் தொல்லையால் மனமுடைந்த கொத்தனார் விஷத்தினை அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த இளங்கோவன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி சுதாவும், மகன் விஷ்ணுவும் உள்ளனர். இந்நிலையில் இளங்கோவன் குடும்ப தேவைக்காக பல நபர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இதற்கிடையே இளங்கோவனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி செய்ய போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 75 வயதுடைய சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வடுகம்பட்டி போகும் சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்னாடியே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றனர். இதனையடுத்து இருவரும் பொதுமக்கள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி திடீரென்று சரஸ்வதி அணிந்திருந்த 41/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரஸ்வதி பெரியகுளம் காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேரளாவுல இருந்து வந்திருக்காங்க…. ஓட்டுநர் கைது…. தேனி மாவட்டம்….!!

கேரளாவிலிருந்து தேனிக்கு வந்த கார் லாரியின் மீது மோதியதால் அதிலிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து ரியாஸ் என்பவரும் அவரது உறவினர்கள் 3 பேரும் காரில் வந்தனர். இந்நிலையில் காரை ஓட்டி வந்த ரியாஸ் தேனியிலிருக்கும் புதிய பைபாஸ் ரோட்டில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி சற்றும் எதிர்பாராத விதமாக ரியாசின் காரின் மீது மோதியது. இதனால் காரிலிருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவே மகன இப்படி பண்ணிருக்காரு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சொத்துத் தகராறில் தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி பிரவீனாவும், 6 வயதுடைய மகனும் உள்ளார்கள். இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளால் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லது செய்ய போனவருக்கு இப்படியா நடக்கனும்…. சட்டமன்றத் தேர்தல்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் வாக்குச்சாவடியில் நடந்த கலவரத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடைபெற்ற தேர்தலையொட்டி அதே பகுதியிலிருந்த வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பாக பூத்து ஏஜென்டாக இருந்துள்ளார். அப்போது அங்கு வாக்கு சேகரிப்பது குறித்து அ.தி.மு.க, தி.மு.க கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்று உள்ளே சென்ற முருகனையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடல்நலம் சரியில்ல அதான் இப்படி ஆயிடுச்சு…. துணை முதலமைச்சர் அஞ்சலி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தமிழக துணை முதலமைச்சரின் மாமியார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இவரது மாமியாரான வள்ளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே வள்ளியம்மாளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் திடீரென்று உயிரிழந்தார். இதனையடுத்து துணை முதலமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வள்ளியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதன்பின் அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது குடிச்ச 10 தாவது நிமிஷத்துல வாயில நுர தள்ளிட்டு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் அரங்கேறிய சோகம்….!!

தேனியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் 16 ஆடுகள் வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான பாஸ்டின் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவர்களிருவரும் ஆடுகளை வளர்த்து அதனை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லுவது வழக்கம். அந்த வகையில் இருவரும் ஆடுகளை தர்மபுரி அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். இதனையடுத்து ஆடுகள் தாகத்தை தணிப்பதற்காக அங்கிருந்த குட்டையிலிருந்த தண்ணீரை குடித்தது. அக்குட்டையிலிருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோப்புக்குள்ள இது எப்படி வந்துச்சு…? போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தோட்டத்திற்குள் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கு அருகே தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பு வழியாக சில நபர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு 70 வயதுடைய மூதாட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு விரைந்து வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எம்.பி காருக்கு கல்வீச்சு…. அ.ம.மு.க பிரமுகர் கைது…. தேனியில் சாலை மறியல் போராட்டம்….!!

தேனியில் எம்.பி காரின் மீது கல்லை வீசிய வழக்கிற்காக அ.ம.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளன்று தேனி மாவட்டம் பெருமாள் கவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை ரவீந்திரநாத் எம்.பி பார்வையிட வந்துள்ளார். அப்போது அவரது காரின் மீது சில நபர்கள் கல்லை வீசியதால் அதிலிருந்த கண்ணாடிகள் சேதமடைந்தது. இதனையடுத்து கார் ஓட்டுனர் போடி காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் எம்.பி காருக்கு கல்வீச்சு…. வசமாக சிக்கிய 17 பேர்…. காவல்துறையினர் அதிரடி….!!

தேனியில் ரவீந்திரநாத் எம்.பி காரின் மீது கல்லை வீசி தாக்குதலை நடத்திய 17 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் பொதுமக்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்திலிருந்த வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது அங்கு அவரது காரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்கு போனவரு இத பார்த்துட்டு ஷாக் ஆயிட்டாரு…. அசால்டாக பிடித்த வாலிபர்…. காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்….!!

தேனியில் தோட்டத்திற்குள் மலைப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உரிமையான தோட்டம் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தயாளன் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்திற்குள் மலைப்பாம்பு புகுந்தது. அந்த மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த தயாளன் பாம்பினை பிடிக்கும் வீரரான ரகு என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரகு மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்து தேவாரத்திலிருக்கும் வனத்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விலை வீழ்ச்சி…. அதிருப்தியில் குப்பையில் கொட்டிய விவசாயிகள்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் விவசாயிகள் புடலங்காயின் விலை வீழ்ச்சியால் அதிருப்தியடைந்து அவற்றை குப்பையில் வீசினர். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலம் காலமாக விவசாயிகள் வாழை, திராட்சை, தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்யும் விதமாக கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தேனியில் நிலத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருக்கும் விவசாயிகள் கத்திரிக்காய், புடலங்காய் ,வெண்டங்காய் உட்பட சில காய்கறிகளை சாகுபடி செய்தனர். இதனையடுத்து தற்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

400 ஏக்கருக்கு பயன்படுத்துறத இப்படி அட்டகாசம் பண்ணுறாங்க…. விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கண்மாயில் தேங்கியிருக்கும் தண்ணீர் மாசடைவதை தடுக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் ஓட்டன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயிலிருக்கும் நீரை விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவர்களது நிலத்திற்கு பாசனம் செய்ய பயன்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியிலிருக்கும் கால்நடை பராமரிப்பாளர்களும் கண்மாயிலிருக்கும் நீரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து கழிவுகள் இக்காண்மாயில் கொட்டுவதால் அதிலிருக்கும் தண்ணீர் மாசடைகிறது. இதனை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல்நிலை குறைபாடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சின்ன அளவுல பார்த்தாலே பயமா இருக்கும் இதுல 6 அடி…. அதிர்ச்சியடைந்த ஜவுளிக்கடை உரிமையாளர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். தேனி மாவட்டம் போடியில் ஜவுளிக்கடை வியாபாரியான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்திலும், அவரது குடும்பத்தாரும் வீட்டில் வழக்கம்போல் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையின் அதிகாரியான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு எந்திரங்களை குதிரையில் ஏற்றி சென்ற அதிகாரிகள்…. துப்பாக்கி ஏந்தி காவல்துறையினர் பாதுகாப்பு…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் மலைக் கிராமத்திலிருக்கும் வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடி தொகுதியிலிருக்கும் மலைப் பகுதி கிராமங்களில் 463 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊத்துக்காடு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊத்துக்காட்டிற்கு செல்ல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிய மீறி ஏன் செயல்படுதிங்க…. பறக்கும் படையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க கட்சியின் நிர்வாகியிடமிருந்து பறக்கும் படையினர் 33,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ம.நீ.ம கட்சியின் நிர்வாகிகள் அத்தொகுதியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வெயில் காலம் வந்துவிட்டு”, இனி எல்லாத்தையும் பறிச்சிட வேண்டியதான்…. ஒரு கிலோ 100 ரூபாய்…. தேனியில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தேனியில் பஞ்சு மரத்திலிருந்து இலவம் காய்களை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் இலவம் மரங்களை பயிரிட்டு அதனை அறுவடை செய்வது வழக்கம். இந்நிலையில் தேனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் கணக்கில் பஞ்சு மரங்கள் பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது கோடை காலம் ஆரம்பித்ததால் பஞ்சு மரங்களிலிருக்கும் காய்கள் காய்ந்து போக தொடங்கிய நிலையில் அதனை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக போனது இதுக்கு தானா…. ரோந்தில் தூக்கிய பறக்கும்படை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ரோந்து சென்ற பறக்கும் படையினர் தனியார் நிறுவனத்திடமிருந்து 5,50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு அருகே தனியார் நிறுவனம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குதிரையில் சென்ற வாக்குப்பதிவு இயந்திரம்…! சாலை இல்லாததால் 7கிலோ மீட்டர் நடைபயணம் …!!

சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு குதிரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரங்கணி மலை கிராம பகுதிகளான முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் வனப்பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் மண்டல அதிகாரி திரு சிவகுமார் தலைமையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டன. நான்கு அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்திய நான்கு காவலர்களுடன் மூன்று குதிரைகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களுடன் குரங்கனியிலிருந்து இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. வசமாக சிக்கிய தி.மு.க பிரமுகர்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

தேனியில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 7,25,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் பறக்கும் படையில் அதிகாரியான முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்க வந்துட்டாங்கனு இத குப்பைத்தொட்டில வீசிய தி.மு.க கட்சியினர்…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பறக்கும் படையினர் வருவதை கண்டு பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தி.மு.க கட்சியினர்கள் தப்பி ஓடினர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதாக பறக்கும் படை அதிகாரியான பிரேம்தாஸ் குமாருக்கு தனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 10 ஆண்டா இத செஞ்சிட்டு வாரோம்…. அ.தி.மு.க வேட்பாளர் தீவிர பிரச்சாரம்…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்களும் களத்துல இறங்கிடாங்களா…. எல்லையோரத்தில் தீவிர வாகன சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியிலிருக்கும் சோதனைச் சாவடியில் மத்திய தொழில் ரீதியான பாதுகாப்பு படை வீரர்களை பணி நியமனம் செய்தனர். தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் காவல்துறை நிர்வாக அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை களத்திலிறக்க முடிவு செய்தது. அதன்படி கம்பம்மெட்டிலிருக்கும் சோதனைச் சாவடியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்தவருக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ஊராட்சிமன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சிமன்ற ஊழியர், சாலை தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேனி மாவட்டம் உத்தமபுரத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்  சம்பவத்தன்று அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது பார்த்திபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி பல்லவராயன்பட்டியிலிருக்கும் காலணிக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரின் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல ரெண்டு இல்ல மொத்தமா ரெண்டு கோடிக்கு மேல…. திடீர்னு களத்தில் இறங்கிய வருமான வரித்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் வீட்டிலிருந்து 2,17,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு அப்பகுதியில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அதே தொகுதியிலிருக்கும் அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான அமரேசன் என்பவரது வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்ததுல வந்து இப்படி செஞ்சுடானே…. ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் நிலக்கோட்டையில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஆட்டோ டிரைவருக்கும், சாருமதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories

Tech |