Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேனாவை பறித்த காவல்துறையினர்கள்…. தாமதமான வாக்கு எண்ணிக்கை…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் குறிப்பெடுக்க பேனா இல்லாத காரணத்தினால் வாக்குகளை எண்ணுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. தேனியில் 4 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளது. இத்தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்களை தேனியிலிருக்கும் கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் வைத்து, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தபால் வாக்குகளை 8 மணியளவில் எண்ணுவதாகவும், எந்திரங்களில் பதிவான வாக்குகளை 8.30 மணியளவில் எண்ணுவதாக இருந்தது. ஆனால் பெரியகுளம் தொகுதியில் வேட்பாளர்களினுடைய முகவர்களிடம் குறிப்பெடுப்பதற்கு பேனா இல்லாததால் அங்கு வாக்கு எண்ணிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 சட்டமன்ற தொகுதி…. 74 வேட்பாளர்கள் போட்டி…. முடிவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்….!!

தேனியில் 4 சட்டமன்றத் தொகுதியில் சுமார் 74 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், தேனியில் அமைந்திருக்கும் 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 74 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிகளில் ஒன்றான ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.கவினுடைய வேட்பாளராக இலோஜன் என்பவரும், தி.மு.க வேட்பாளராக மகாராஜன் உட்பட மொத்தமாக 20 நபர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து பெரியகுளத்தில் அ.தி.மு.க வேட்பாளராக எம்.முருகன் என்பவரும், தி.மு.க வேட்பாளராக கே.எஸ் சரவணகுமார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை….!!

தேனியில் ஒரே நாளன்று 363 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணியவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 363 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,560 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத் தாண்டவம்….!!

தேனியில் ஒரே நாளன்று 281 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 281 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 19,905 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப வருஷமாவே இதால அவதிப்பட்டிருக்காரு…. ஓய்வு பெற்ற அதிகாரியின் விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் தீயணைப்பு துறையினுடைய ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரில் ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறையினுடைய கண்காணிப்பாளர் கந்தவேல் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமாவிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கந்தவேலை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை சரி செஞ்சு குடுங்க…. களத்திலிறங்கிய பொதுமக்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் குழாயை சரி செய்யாததால் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் மதுரை சாலையில் சில நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்கின்ற குடிநீரின் குழாயினுள் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யாமல் விட்டதால் குடிநீருடன் சாக்கடை கலக்க ஆரம்பித்தது. இதனையடுத்து அதனை சீரமைக்கக்கோரி அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் திடீரென்று மதுரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேவைப்படுத உபகரணத்த தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் போடியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சார்பாக நகராட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை சி.ஐ.டி.யு போடி மாவட்டத்தின் செயலாளரான ஜெயபாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அந்தப் போராட்டத்தில் அவர்கள் ஓய்வூதியம் வழங்கும், வேலை செய்வதற்கு தேவைப்படுகின்ற அடிப்படையான உபகரணங்களையும் வழங்குவதற்காகவும் கோஷமிட்டனர். அதன்பின் நகராட்சியினுடைய கமிஷ்னரான ஷகிலாவிடம் தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதனை அடுத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் பரவல்….!!

தேனியில் ஒரே நாளன்று 162 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று வங்கி ஊழியர் மற்றும் அரசுப் பள்ளியின் ஆசிரியர் உட்பட 162 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 19,160 உயர்ந்துள்ளது. மேலும் 132 நபர்கள் சிகிச்சை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

100க்கும் மேல சுற்றி திரியுது…. உரிமையாளர் மீது சட்டம் பாயும்…. தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டம்….!!

தேனியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளினுடைய உரிமையாளர்களின் மீது வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படுமென்று காவல்துறை அதிகாரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுமார் 100 க்கும் அதிகமான மாடுகள் ரோட்டில் சுற்றித் தெரிகிறது. இவ்வாறு மாடுகள் சுற்றித் திரிவதால் பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கும் மாடுகள் ரோட்டில் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து பெரியகுளம் நகராட்சிக்கான அலுவலகத்திற்கு சாலைகளில் சுற்றித் திரிகின்ற மாடுகளினுடைய உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகராஜ் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியுடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவியை நாகராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் மர்ம நபர் கைவரிசை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் விவசாயினுடைய வீட்டில் நகையைத் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மர்ம நபர் திருடிச் சென்றார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கம்பத்திலிருக்கும் அரசு மருத்துவமனை அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

தேனியில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 18,997 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 85 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,625 ஆக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

6 அடி நீளமுள்ள கண்ணாடி கட்டுவிரியன்…. அதிர்ச்சியடைந்த பெட்டிக் கடை உரிமையாளர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பெட்டிக்கடையினுள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். தேனி மாவட்டம் போடியில் விஜய் பாபு என்பவர் காளியம்மன் கோவில் அருகில் பெட்டிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் திடீரென்று இவரது கடையினுள் மலைப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் பாபு போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. தேனியில் வேகமெடுக்கும் கொரோனா….!!

தேனியில் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 18,680 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 31 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் இங்க எப்படி வந்துச்சு…. பொதுமக்கள் அதிர்ச்சி…. குப்பையில் வீசிய அரசுத்துறை….!!

தேனியில் தபால்கள், ஆதார் கார்டுகள் குப்பைமேட்டில் கொட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குப்பைமேடு அமைந்துள்ளது. இந்த நிலையில் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வரப்பட்டிருந்த எல்.ஐ.சி தபால்கள், வங்கி கடிதங்கள், ஆதார் அட்டைகள், அரசுப்பணி கடிதங்கள் போன்றவை குப்பைமேட்டில் கொட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனை தபால் துறையின் பணியாளர்கள் உரியவர்களிடம் வழங்காமல் குப்பைமேட்டில் போட்டு சென்றனர். இந்த தகவல்கள் கடந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்தே வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தபால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவையில் சாக்கடை நீர்…. பொங்கியெழுந்த பொதுமக்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சாக்கடை குடிநீருடன் கலந்து வருவதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடியில் இந்திரா காலணி அமைந்துள்ளது. இப்பகுதியில் 200 க்கும் மேலான குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அதற்காக அங்கிருக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்த குடிநீருக்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாக்கடை குடிநீருடன் கலந்ததால் தண்ணீர் கலங்கலாக வந்தது. இச்சம்பவம் குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வேகமாக பரவுது…. தலைமை வகித்த பொதுச் செயலாளர்…. தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் காவல்துறையினரும், நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரியும், தொழில்நுட்ப கல்லூரியும் சேர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தியது. இதனை மேலப்பேட்டையை சேர்ந்த இந்து நாடார்களின் பொதுச்செயலாளரான ராஜமோகன் தலைமை தங்கியுள்ளார். மேலும் இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மூலவருக்கு சிறப்பு பூஜைகள்…. நெல்லையில் ஜெயந்தி திருவிழா….!!

தேனியில் சீரடி சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சாய்பாபாவை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இங்கு சாய்பாபாவிற்கான ஜெயந்தி விழாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் ஆரத்தியுடன் தொடங்கப்பட்டது. மேலும் விக்னேஸ்வர ஹோமமும், பல்வேறு வகையான பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கொரோனாவின் பரவலை தடுக்கும் விதமாக முககவசமும், தனிமனித இடைவெளியும் கடைபிடித்துள்ளார்கள்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை தடுக்க விழிப்புணர்வு முகாம்…. ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனி மாவட்டத்தில் தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் அரசு ஆரம்பத்திற்கான சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு தீயணைப்பு படையினர்கள் சார்பாக தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை மருத்துவரான டாக்டர் முருகன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கம்பத்த்திலிருக்கும் தீயணைப்பு படையின் அலுவலரான அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை தடுக்க செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்பின் அவர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடலை மாற்றிக் கொடுத்த விவகாரம்…. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாளுக்கு முன்பாக பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தரப்பிலும், அரசு மருத்துவமனை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மாவட்டத்தின் செயலாளரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வருஷமா இதோடு அவதிப்பட்டுருக்காரு…. கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கூலித்தொழிலாளி விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கூலித் தொழிலாளியான அருணாசலம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அருணாச்சலம் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படிலாம் தடை விதிக்காதிங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாரசந்தை நடத்துவதற்கு அனுமதி தருமாறு வியாபாரிகள் பேரூராட்சியின் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளைய பேரூராட்சியில் வாரம்தோறும் சந்தை நடைபெறும். இதற்கிடையே அத்தொகுதியில் கொரோனாவின் பாதிப்பு 18 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திலிருந்து மறு அறிவிப்பு அறிவிக்கும் வரை வாரச்சந்தை நடத்துவதற்கு பொதுமக்களின் நலனை கருதி தடை விதித்தது. இதனை எதிர்த்து வாரச் சந்தைகளின் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேரூராட்சியின் செயல் அலுவலரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செவிலியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

தேனியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொடி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுகப்பிரியா. இதற்கிடையே இவர் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று சுகப்பிரியா வீட்டினுள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோயிலுக்கு போறவங்களுக்கு குறுக்க இப்படி வந்துட்ட…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கன்று குட்டியின் மீது ஆட்டோ மோதியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் போடியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராதிகா தன்னுடைய மகனான பேரின்பனுடனும், உறவினர்கள் 5 நபர்களுடனும் மலைக்கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அதன்பின் ஆட்டோ போடியிலுருக்கும் குரங்கணி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த கன்றுக்குட்டியை பார்க்காத ஆட்டோ டிரைவர் அதன்மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதினார். இதில் ஆட்டோ கவிழ்ந்ததால் அதிலிருந்த ராதிகா, அவருடைய மகன் மற்றும் டிரைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத இந்த முறையில பழுக்க வைக்கிறாங்க…. உடல்நல பாதிப்பால் பொதுமக்கள் அவதி…. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

தேனியில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. தேனியிலிருக்கும் போடி, பெரியகுளம், கூடலூர் உட்பட பல பகுதிகளில் சுமார் 30,000 த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாம்பழங்களை சாகுபடி செய்கின்றனர். இதனையடுத்து மாம்பழம் சீசனான ஏப்ரல் மாதம் வழக்கம்போல் தற்போதும் ஆரம்பித்திருக்கிறது. இதனால் மாம்பழம் 1 கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையாக விற்பனையாகிறது. இந்த நிலையில் தற்போது விவசாயிகள் விற்பனை செய்யும் மாம்பழங்கள் சுவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்னதோப்பில் 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு ..!!காரணம் என்ன ?இளைஞன் கைது ..!!

தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன்  என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவரோட நினைவாக இத கொடுத்திருக்காங்க…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது தமிழ் திரையுலக நடிகரான விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தில் இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் திரையுலக நடிகர் மட்டுமின்றி சமுதாய அக்கறையின் விளைவாக பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வைத்து காவல்துறையினர்களும், நஞ்சை தன்னார்வ அமைப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மறைந்த நடிகரான விவேக்கின் நினைவை பறைசாற்றும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகம் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. தேனியில் அதிகரிக்கும் தொற்று….!!

தேனியில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளையும், பல விதிமுறைகளையும் கொண்டுவந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,033 அதிகரித்துள்ளது. மேலும் இதிலிருந்து சிகிச்சை பெற்று 39 நபர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப்போன சிறுவன் கிட்ட இப்படியா நடந்துகிடனும்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினர் அதிரடி….!!

தேனியில் சிறுவனிடமிருந்து தங்கத்தாலான தாயத்தை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வருசநாட்டில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது பேரனான அகிலேஷ் என்பவருடன் அவரது உறவினருடைய திருமண விழாவிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அகிலேஷ் அப்பகுதியிலிருக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து முல்லைப்பெரியாற்றினுள் குளிக்க சென்றுள்ளான். இதனையடுத்து அங்கு வந்த 2 நபர்கள் அகிலேஷ் அணிந்திருந்த தங்கத்தாலான தாயத்தை பறித்து சென்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 நாட்களாகவே சிக்கல்தான்…. ரொம்ப தட்டுப்பாடா இருக்கு…. கட்சி செயலாளரின் கோரிக்கை….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் தேனி மாவட்டத்திலும் கொரோனா தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசிகளை வினியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் கேரளாவின் எல்லைப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா இருந்ததுல இது விழுந்துட்டு…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேனியில் பொதுமக்கள் அதிர்ச்சி….!!

தேனி மாவட்டத்திலிருக்கும் பிரசித்தி பெற்ற கோவில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய கம்பராயபெருமாள் கோவிலின் வளாகத்தில் தென்னை, சந்தனம் உட்பட சில மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கம்பம் பகுதியில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலின் வளாகத்திலிருந்த தென்னை மரத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவிலின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட அளவை குறைச்சிட்டாங்க…. ரோந்தில் வனத்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ரோந்து செல்லும் வனத்துறையினரின் வாகனங்களுக்கு டீசல் ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மேகமலையின் வன உயிரினங்கள் சரணாலயத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உட்பட சில விலங்குகள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் தீத்தடுப்பு, குற்றச் சம்பவங்கள் வனவிலங்குகளை கண்காணிக்க சில வனச்சரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட இடங்களில் வனத்துறையினர்கள் ரோந்து செல்வதற்காக வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் டீசலின் அளவு தற்போது 70 லிட்டராக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் இப்படி செய்யிறவங்க மீது நடவடிக்கை எடுங்க…. காவல்துறையினருக்கு கோரிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இரட்டை மாட்டு வண்டிகளுக்கான பந்தய ஒத்திகையை புறவழிச்சாலையில் நடத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி ஓரளவில் முடிவடைந்து விட்டது. இருப்பினும் வாகனங்கள் செல்லாமலிருக்கிறது. இதற்கிடையே பொதுமக்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த சாலையில் சில நபர்கள் பந்தயத்திற்காக ரெட்டை மாட்டு வண்டி ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். மேலும் மாட்டு வண்டியின் பின்னால் சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள தடுத்து நிறுத்திட்டாங்க…. கட்சியினர்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இந்து மக்கள் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி மாலை அணிவிப்பதற்காக சென்ற இந்து மக்களின் கட்சியினர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர்களும், திராவிட கழகத்தினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர் சென்னையில் நடைபெற்ற செயலை கண்டித்து கோஷமிட்டனர். இதில் நகர தலைவரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்டத்தின் செயலாளரான காமேஸ்வரனும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில இது இப்படி இருக்கு…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மின்வாரிய நிலையம்….!!

தேனியில் சேதமடைந்திருக்கும் மின்கம்பத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெருமாள்புரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கும்பக்கரை அருவிக்கு போகும் ரோட்டில் 3 மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பிகள் செல்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கிறது. இதனால் மின்கம்பங்கள் திடீரென்று அறுந்து விழுந்தால் மோசமான விபத்து ஏற்படும். எனவே சேதமடைந்திருக்கும் மின் கம்பத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 92 நபர்களுக்கு தொற்று உறுதி…. கொரோனா பரவல்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட இது கலந்ததுனால துர்நாற்றம் வீசுது…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த கனமழையால் சாலையில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கூடலூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் இந்த மழைப் பொழிவால் கூடலூரிலிருக்கும் மெயின் பஜாரில் மழை நீருடன் சேர்ந்து கழிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து வரும் 2-வது அலை… தீவிரம் காட்டும் அதிகாரிகள்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

கொரோனா தடுப்பு குறித்து கம்பத்தில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சொன்னா நம்பலாமா..? 1 1/4 கோடி ரூபாய் மோசடி… ஆசிரியர் பரபரப்பு புகார்..!!

தேனி மாவட்டத்தில் ஆசிரியரின் மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆசிரியர் பயிற்றுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோடாங்கிபட்டியில் வசித்து வரும் சுந்தர் என்பவரும், கருப்பசாமியும் நண்பர்கள். சுந்தர் ஆசிரியர் பயிற்றுனராக வட்டார வளமையத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் நண்பர்கள் என்பதால் அதன் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி… ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்… அதிகாரி நம்பிக்கை..!!

கொரோனா தடுப்பூசி தேனி மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவரு இந்த நிலைமையில இங்க எப்படி வந்திருப்பாரு…. குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நதிக்கரையோரத்தில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருக்கும் சுரபி நதிகரையின் ஓரத்தில் சுமார் 35 வயது மதிப்புடைய வாலிபரின் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரிக்கையில் அவர் அய்யம்பட்டியில் வசித்துவந்த சுருளி என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு”, எல்லாரும் இத வாங்க ஆரம்பிச்சுட்டாங்க…. விற்பனையாளர்கள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் நுங்கினை அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தேனியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு கூட தயங்குகிறார்கள். இதனையடுத்து அவர்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருட்களான நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் மோர், இளநீர் முதலானவற்றையும் பருகி வருகின்றனர்ம் இதற்கிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோலாரின் பயன்பாடுகள்…. அரசு தோட்டக்கலை கல்லூரி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் சார்பாக விவசாய கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கும் திட்டம் அடிப்படையில் கம்பத்திலிருக்கும் உழவர் சந்தையில் விவசாயத்திற்கான கண்காட்சி மற்றும் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வைத்து காளான் உற்பத்தி, சோலார் பயன்பாடு மற்றும் கம்பத்தின் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்படும் காய், கனிகளுக்கு நீர் மேலாண்மை குறித்தும் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கஷ்டப்பட்டு வளர்த்தத”, இப்படியா நாசமாக்கனும்…. கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகியது. தேனி மாவட்டத்திலிருக்கும் வெட்டுக்காடு, ஆங்கூர் பாளையம், கூடலூர் உட்பட சில இடங்களில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக ஒட்டுரக திசு வாழையை பயிர் செய்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக இந்த இடங்களில் நேந்தரம், பூவன், செவ்வாழை போன்றவைகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வாழை மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்து, தார்கள் நன்கு முற்றி அறுவடை செய்ய இருந்தது. இந்த நிலையில் கூடலூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட விலை கூடிடுச்சு…. விவசாயிகள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் கருப்பு திராட்சையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாழை, நெல்லிற்கு அடுத்தபடியாக திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து தேனியில் முக்கியமாக சுருளிப்பட்டி, உத்தமபாளையம், நாராயண தேவன் பட்டி உட்பட சில கிராமங்களில் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனை சாகுபடி செய்து விவசாயிகள் திருச்சி கோவை உட்பட சில பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புக்கின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதத்திற்கு முன்பாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட விலைய குறைங்க…. விவசாயிகள் பூச்சிமருந்து பாட்டிலுடன் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரத்தின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை குறைக்கும் படியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரான காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி பாட்டில்களை தோரணத்தில் கட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் விவசாயிகள், உரத்தின் விலை உயர்வுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வீட்டுக்குள்ள வந்தா எப்படி இருக்க முடியும்…. பொதுமக்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போடி நகராட்சியிலிருக்கும் 16 வது வார்டில் மழைப்பொழிவின் காரணமாக அப்பகுதியிலிருக்கும் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியை சுத்தப்படுத்த வேண்டுமென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளைக்கு அப்புறமா இது வந்திருக்கு…. வனத்துறையினர் அறிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியிலிருக்கும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கும்பகரை அருவி உள்ளது. இந்த அருவியில் வரும் நீரின் வரத்தைப் பொருத்து சுற்றுலா பயணிகளும், அப்பகுதியிலிருக்கும் பொது மக்களும் அதில் குளிப்பார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைவாக தான் காணப்பட்டது. இந்த நிலையில் தேனியில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 15 நாளாக வரல இதுக்கு என்ன செய்வோம்…? பெண்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்திலிருக்கும் லோயர்கேம்பிலிருந்து கூடலூர் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் நகராட்சிக்கு வரும் நீரின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருக்கும் பல்வேறு இடங்களுக்கு கடந்த 15 தினங்களாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் இருக்கிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கூடலூரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுல இருந்து பாதுகாக்க கட்டாயம் இதெல்லாம் செய்யிங்க…. முக்கிய அதிகாரி ஆய்வு…. தேனி மாவட்டம்….!!

திண்டுக்கல் காவல்துறை அதிகாரி போடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சரக டி.ஐ.ஜியான முத்துசாமி தேனி மாவட்டம் போடியிலிருக்கும் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் காவல்துறையினரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அதாவது காவல்துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவைகளை கண்டிப்பாக பயன்படுத்த அறிவுரை கூறினார். மேலும் அவர் கொரோனா பரவலில்லிருந்து தங்களது குடும்பத்தினரையும், தன்னையும், பொதுமக்களையும் காவல்துறையினர் பாதுகாக்க […]

Categories

Tech |