Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… சிறுவன் உட்பட 4 பேர்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கோவில் நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கடத்த 6ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கோவின் கதவை உடைத்து உள்ளே இருந்த 4 1/4 பவுன் தங்க நகைகள், 2 3/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொந்த வீடு இல்ல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… திமுக பொறுப்பாளர் மனு…!!

தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் சார்பில் திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வீடு கேட்டு தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 40 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மா பேசிக்கொண்டிருந்தோம்… நண்பர்ருடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஜீப் டிரைவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த தகராறில் கூலித்தொழிலாளியை அரிவாளால் தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கூலித்தொழிலாளியான நவீன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் நேற்று முன்தினம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வைத்து அவரது தம்பி வினோத்கண்ணன் மற்றும் அவர்களது நண்பர்களான கெஞ்சையன் குளம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் சுதாகர் ஆகியோருடன் பேசி கொண்டிருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில் நவீனுக்கும் ஜீப் டிரைவரான சுதாகருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துல பிரச்சனை வரும்… அதுக்கு இப்படியா பண்ணுவீங்க… பேருந்து ஓட்டுநர் செய்த காரியம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் தனியார் பேருந்து ஓட்டுநரான அன்புகணேஷ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இந்நிலையில் சில தினங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புகணேஷ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அன்புகணேஷ் தூங்க செல்வதாக கூறி ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கி பழகிய இளைஞன்… நைசாக கழட்டிவிட முயற்சி… புத்திசாலித்தனமாக முடிவெடுத்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் நெருங்கி பழகி ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி சதீஷின் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சதீஷ் பெற்றோரின் தூண்டுதலின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விலக தொடங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவளும் விட்டுட்டு போய்ட்டா… உடம்பும் சரி இல்ல… கூலித்தொழிலாளி எடுத்த இறுதி முடிவு…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த துக்கத்திலும், உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் ஏற்பட்ட கணவன்-மனைவி சண்டையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் சர்க்கரை நோயிலும், வயிற்றுவலியிலும் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மிகவும் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தனியாக இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… கூலித்தொழிலாளிக்கு வந்த நிலைமை… 5 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண்வெட்டி எடுக்க சென்றவர்… மனைவியின் கண்முன்னே நடத்த சம்பவம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கோட்டூர் பகுதியில் முருகேசன்(56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது மனைவி மலையம்மாள். இந்நிலையில் விவசாயியான முருகேசன் தேனி-கம்பம் சாலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முருகேசன் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மண்வெட்டியை எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி சரி ஆகல… பெரும் அவதிப்பட்ட மூதாட்டி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீர் சாலை மறியல்… பார்வர்டு பிளாக் கட்சியினர்… 27 பேரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பான வழக்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை மதுரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில்… வீடுகள் கேட்டு மனு அளித்த பெண்கள்… நாளை கடைசி நாள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வேண்டும் என மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள சின்னமனூர் பகுதியில் 432 வீடுகளும், கோம்பையில் 480 வீடுகளும், தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனு பெரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகக்கவசம் ஏதும் அணியாமல்… அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அடுத்தது 5 போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து வடவீரநாயக்கன்பட்டியில் இருக்கும் குடிசை மாற்று வரிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸே இப்படி பண்ணலாமா… வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் உட்பட 3 பேர் படுகாயம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய காவல்துறை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பொன்னன்படுகை பகுதியில் சிவராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மயிலாடும்பாறையில் வசிக்கும் ஜெயசுதா(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு கவிமித்ரன்(1) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் திருமணமான 1 வருடத்திலிருந்தே ஜெயசுதாவை அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டிரைவரின் பேச்சை நம்பியதால்… சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… அச்சத்தில் பெற்றோருக்கு தகவல்…!!

தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஏத்தக்கோவில் பகுதியில் ரத்தினான்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 17 சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ரத்தினானின் பேச்சை நம்பி சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ளலாம்… ஆசை வார்த்தை கூறிய கூலித்தொழிலாளி… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சூளைமேடு தெருவில் சரவணன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பத்தில் சிறுமியை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்துட்டு… அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த அதிசயம்… மருத்துவர்களின் அலட்சியம்…!!

தேனி மாவட்டத்தில் இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை அடக்கம் செய்யும் நேரத்தில் கையை அசைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரில் பிலவேந்திரராஜா(33) என்பவர் அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா 3வதாக கர்ப்பமாகி இருந்துள்ளார். இந்நிலையில் பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டில் வீடு திரும்பியவர்… பயங்கர விபத்தில் உயிரிழப்பு… சோகத்தில் தொழிலாளி குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சின்னமன்று(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் அவரது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலையில் சென்று  கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை மடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கருத்தமலைப்பட்டியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடைய 1½ வயது குழந்தை யோகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் பெற்றோருடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் படிக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து கீழே விழுந்துள்ளார். அப்போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவரும் குழந்தை மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும்போது… 10 வயது சிறுவனுக்கு நடத்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 சேனல் இருக்கா… பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேனி மாவட்டத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரித்து யூடியூபில் பதிவிட்ட மதுரையை சேர்ந்த நபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவர் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு பிறகு மதுரை செல்வா என்று ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து இவர் சில மாதங்களாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தி வந்த மதுபாட்டில்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ரவி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரது சொந்த தோட்டத்தில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரவியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தீவனப் பயிர்களுக்கு நடுவே மதுபாட்டில்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் மனைவி மயமான வழக்கு… கணவர் அளித்த திடுக்கிடும் தகவல்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் 1 1/2 ஆண்டிற்கு முன் மயமான ராணுவ வீரர் மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு 12-ஆம் தெருவில் ஈஸ்வரன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கிரிஜா பாண்டி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆகியுள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் கிரிஜா பாண்டியனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்கள்… மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க முயன்றதில் வன காவலரை மர்மநபர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய அதன் இறைச்சிகளை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்ந்து வருகின்றது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லார்கோவில் மெட்டு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர்கள் காஜாமைதீன், மனோஜ் குமார், ஜெயக்குமார், மகாதேவன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மீன்களை வைகை அணையில் விட்ட… மாவட்ட ஆட்சியர்… பூச்சிக்கொல்லி ஆய்வகத்தையும் நேரில் சென்று ஆய்வு…!!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள தனியார் பூச்சிமருந்து விற்பனை நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லை… மனமுடைந்த மனைவி… சோகத்தின் உச்சிக்கு சென்ற கணவன்…!!

தேனி மாவட்டத்தில் குழந்தை இல்லாமல் தவித்து வந்த மனைவி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள டொம்புச்சேரியில் நாகராஜ் என்பவர் அவரது மனைவி காளியம்மாள் உடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருமே மனவேதனையில் இருந்துள்ளனர். இதனையடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்… பரிதாபமாக உயிரிழப்பு… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சக்கரம்பட்டியில் மாடசாமி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மாடசாமி சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது வைகை அணை சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாடசாமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… திருடி சென்ற மர்ம நபர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மநபர்கள் சிலர் டாஸ்மார்க்கின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கம்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல விற்பனை முடித்ததும் வெங்கடேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 இடங்கள்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… 2வது நாளாக ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதிலும் 40 இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், கொரோனா தடுப்பு மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசிகள் கடத்த முயற்சி… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… 10 டன் அரிசி பறிமுதல்…!!

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 10 டன் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல் துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்டிஓக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆர்,டி.ஓ கவுசல்யா,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து… அத்துமீறிய இளைஞன்… 2 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் ஹரிஹரன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசும் நடவடிக்கை எடுக்கல… கலெக்டரிடம் மனு அளித்த… அரசு பள்ளி ஆசிரியர்…!!

தேனி மாவட்டத்தில் அண்ணன், தம்பி இருவரையும் மணல் கடத்தலில் தொடர்புடைய சிலர் தாக்கியதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சகோதரர் ரவி மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனையடுத்து இவர்களை மணல் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து… மாணவர்களுக்கு உதவி தொகை… பாராட்டிய பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு சேர வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவர்களது சம்பளத்திலிருந்து உதவி தொகை வழங்கியது அனைவரிடையே பாராட்டை பெற்றுள்ளது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து காமயகவுண்டன்பட்டியில் உள்ள பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்தால்… விமான நிலையத்தில் வேலை… பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜம்புலிபுத்தூரில் மலைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாரதா(35) b.ed பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அசோக் என்ற நபர் சாரதாவை தொடர்புகொண்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிடியில் வேலை இருப்பதாகவும் அதனை உங்களுக்கு வாங்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு… ரூ. 1,000 உதவி தொகை… மக்கள் பாராட்டு…!!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமிக்கு திருமணம்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள எர்ணம்பட்டியில் உள்ள மேற்கு தெருவில் இளஞ்செழியன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் இளஞ்செழியன் அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக வந்து திருடிய நபர்… பதிவான சி.சி.டி.வி காட்சிகள்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் பகவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன திடீரென காணாமல் போயுள்ளது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சரவணன், கார்த்திக் குமார் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் மர்மநபர்களால் திருடுபோய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெகு நாட்களுக்கு பின்… ஏலக்காய் ஏலம்… போட்டி போட்டு வாங்கிய வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் 45 நாட்கள் கழித்து ஏலக்காய் ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ளே ஏலக்காய் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலம் நேற்று முன் தினம் காலையிலும், மாலையிலும் என இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், பட்டிவீரன்பட்டி, உத்தமபாளையம், விருதுநகர், கேரளா, மூணாறு சாந்தம்பாறை, வண்டன்மேடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்ட பூட்டிட்டு போக முடியல… திருடர்களின் கை வரிசை… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து 1 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள சாமாண்டிபுரத்தில் வசித்து வந்தவர் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாருக்கு திருமணமாகியுள்ள நிலையில் அவரது மனைவியுடன் உத்தமபாளையம் அருகில் உள்ள கோவிந்தன்பட்டியில் அவரது மாமனார் வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால்  வேலை இல்லாத காரணத்தினால் வினோத்குமார் அவரது மனைவியுடன் சொந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறிய பிரச்சனை… கொலையில் வந்து முடித்து… பிரியாணி கடைக்காரர் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்த பிரியாணி கடைக்காரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது சித்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் ரெடிமேடு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு அடுத்ததாக முனீஸ்வரன்(32) என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கடை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… 12 கோவில்கள் முன்பு நின்று… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்…!!

தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 12 கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்… மேலும் 4 பேர் கைது… சரக்கு வேனும் பறிமுதல்..!!

தேனி மாவட்டத்தில் மான் வேட்டையாடிய வழக்கியில் மேலும் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வனத்துறையினர் சோதனை ஈடுபட்டபோது மான் வேட்டையாடிய குற்றத்திற்காக கூடலூரை சேர்ந்த சூர்யா மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மான் வேட்டையில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருமகனின் இறுதி சடங்கு… வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருடர்களின் கைவரிசை…!!

தேனி மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து 45 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் அன்னகாமு(49) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்னகாமு தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் மகள் கார்த்திகை பிரியாவுக்கும், மகன் கௌதம் பிரபுவுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், பிரியா தேவதானப்பட்டியிலும், கௌதம் மதுரையிலும் வசித்து வருகின்றனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவளும் விட்டுட்டு போய்ட்டா… குடிபோதையில் தொழிலாளி செய்த காரியம்… 2 1/2 மணி நேரம் போராடிய போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி பகுதியில் முனியப்பன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்திலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் மிகவும் மனமுடைந்த முனியப்பன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து முனியப்பன் நேற்று மது அருந்திவிட்டு போதையில் தற்கொலை செய்து கொள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆய்வு பணிகள் செய்தபோது… கண்ணில் பட்ட திருமண நிகழ்ச்சி… அபராதம் விதித்த கலெக்டர் …!!

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகள் மேற்கொண்ட போது சமூக இடைவெளி இல்லாமல் திருமணம் நடத்தியதற்கு மணமக்கள் குடும்பத்தினரிடம் அபராதம் வசூலித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு  உட்பட்ட கிராமங்களில் அங்கன்வாடி மையம் கட்டுதல், நாடகமேடை கட்டுதல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், தார்சாலை பலப்படுத்துதல், நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், வரத்து வாய்க்கால்களை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல்,கழிப்பிடம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் பணிகளை மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருமானமே இல்ல… விரக்தியடைந்த இனிப்புக்கடை உரிமையாளர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை துரைசாமிபுரத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதம் மற்றும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில்  இனிப்புக்கடை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் கடைகளை திறக்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கத்திலேயே உயிரிழந்த நபர்… 5 பேர் கைது… முன்பகையால் நடந்த விபரீதம்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் 6 பேர் மெது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் ரஞ்சித்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்ற்கும் அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பிரபு என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ரஞ்சித்க்கும் பிரபுவிற்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பிரபு மனைவி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளம்பெண் எடுத்த முடிவு… தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ….!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பூச்சிதேவர் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகள் முன்பு புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோன்ற சண்டைகள் தொடர்ந்து வந்த நிலையில் நேற்று பெரும் வாக்குவாதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்… கோரிக்கைகளை வலியுறுத்தியும்… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்டு கிடந்த… தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி… தேனியில் பெரும் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் திட்டியதால்… தாயின் விபரீத முடிவு… அடுத்ததடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகள்…!!

தேனி மாவட்டத்தில் மகள் திட்டியதால் தாய் உயிரிழந்ததையடுத்து மனமுடைந்த மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பள்ளப்பட்டி உள்ள இந்திரா காலனியில் ராக்கம்மாள்(55) மற்றும் அவரது மகள் லோகமணி(32) வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராக்கம்மாவின் மகன் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்துள்ளார். இதனையடுத்து லோகமணிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ள நிலையில் அவரது கணவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் லோகமணி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |