Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த மீன் வியாபாரி…. கோர விபத்து….!!

லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீன் வியாபாரியான ஷேக்தாவூத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷேக்தாவூத் மீன்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த மினி லாரியை தங்கபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களுடன் கமலநாதன், ரசூல் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. வாலிபரின் விபரீத முடிவு….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்குமார் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை  கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பரத்குமார் அதே பகுதியில் அமைந்துள்ள பாத்திர குடோனில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளியான வீடியோ!!…. தாய்க்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மகன்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்த மூதாட்டியை  அதிகாரிகள் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் ஞானஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சண்முகசுந்தரம், வெங்கடேசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரு மகன்களும் ஞானஜோதியை சொத்து பிரச்சினையால் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில்  சாப்பாடு எதுவும் கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் பசியில் துடித்த  ஞானஜோதி வீட்டின் தரையை தோண்டி மண்ணை சாப்பிட ஆரம்பித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்த் திருவிழா….. அன்னதானம் வழங்கிய அமைப்புகள்….!!!

தேரோட்டத்தில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தம்பதி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை  பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சடையார்கோவில் பகுதியில் சிகாமணி-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ரம்யாவின்  கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா உடனடியாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு” நாளை முதல் கடலுக்கு செல்ல தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாளை முதல் வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்களின் வளத்தை பாதுகாப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடலுக்கு  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் எப்படி இருக்கு?…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் சுகாதார பணி இணை இயக்குனர் திலகம், உதவி ஆட்சியர் பிரபாகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, தாசில்தார் கணேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி கிராமத்தில் கண்டக்டராக மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாங்குடி  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அப்பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகர்….. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  பணம் திருடி சென்ற  மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் ஆற்றங்கரை பகுதியில் காங்கிரஸ் பிரமுகரான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!

பொதுமக்களிடம் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை-மன்னார்குடி சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், சின்னமுத்து, கண்ணன், முனீஸ் என்பதும், அவர்கள் பித்தளை  பானையில் இரிடியம் உள்ளதாக கூறி பொதுமக்களிடம் விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…. நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகளிடம் அளித்த மனு ….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வைத்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கன்வாடியில் உள்ள  காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மானை கடித்து குதறிய நாய்கள்….. வனத்துறையினரின் செயல்….!!!!

மேய்ந்து கொண்டிருந்த மானை  நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருபாலக்காடு  பகுதியில் 2 வயதுடைய  புள்ளி மான் ஒன்று   மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த தெரு நாய்கள் மானை கடித்து குதறியுள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டு ஊராட்சி தலைவர் ருக்மணியிடம்  ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ருக்மணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக கடையை அகற்ற வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை முதன்மை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் மது பிரியர்கள் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடந்து சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாரகா நகரில் ஆரோக்கியவிக்டர்ராஜ்-தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்மாள் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்று விட்டு   வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தங்கம்மாள்  கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த தங்கம்மாள் சங்கிலியை இறுக்கமாக பிடித்துள்ளார். ஆனால் அந்த  மர்ம நபர்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து சோதனை  செய்துள்ளனர். அந்த சோதனையில்  அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த கோபி, வேல்முருகன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் …. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண்ணிடம் நகையை  பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  பேராசிரியரான  கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று விட்டு அதே பகுதியில் அமைந்துள்ள புறவழிச்சாலையில்  மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக    மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கோமதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கோமதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோலாகலமாக நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழா”… நேர்த்திக்கடன் செய்த ஏராளமான பக்தர்கள்…!!!!

ஆதனகோட்டையிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆதன கோட்டையில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் சென்ற 3ஆம் தேதி தேர் திருவிழாவானது காப்புக்கட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆதனக்கோட்டை, மடத்து கடை, பழைய ஆதனக்கோட்டை முதலியவற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதை தொடர்ந்து இரவு வீதி உலாவானது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

குற்றவாளிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேய்கருப்பன்கோட்டை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை புலவன்காடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதை உடனடியாக செய்ய வேண்டும்” தே.மு.தி.க. கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

தே.மு.தி.க. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வைத்து தே.மு.தி.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் ராஜசந்திரசேகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டில்லி சுவாமிநாதன், மாநகர செயலாளர் நந்தகுமார், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது மக்களை பெரிதும் பாதிக்கும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு ….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி விதிப்பை கண்டித்தும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனவே  உடனடியாக இதனை  திரும்ப பெற  வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”கூலி தொழிலாளி படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கூலி தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முள்ளங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்1குமார் என்பவரை ரோட்டில் நின்ற நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார்  நாயை குறைக்க சொன்னது மணி என   கூறி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு ஏற்பட்ட தொடர்பு…..மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணை தாக்கிய கணவர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளதொடர்பு  இருந்து வந்துள்ளது. இதனால்  சந்திரன் மதுகுடித்து விட்டு நிர்மலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரன் நிர்மலாவை தாக்கி அவரிடமிருந்த 5 லட்ச ரூபாய் பணம் மற்றும்  50 பவுன் தங்க நகையை பறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் சித்திரை திருவிழா…. தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்….!!!

பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசாமிக்கு  இடும்பன் வாகனத்தில் வீதி உலா, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இருந்து வந்த முன்விரோதம்” அண்ணன் தம்பியின் வெறிச்செயல்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரை சரமாரியாக வெட்டி நகையை  பறித்த அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் கிராமத்தில்  விவசாயியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சகோதர்கள்  தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அர்விந்த்  அதே பகுதியில் அமைந்துள்ள கரும்பு கொல்லையில் மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரும் அரவிந்தை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. நடைபெறும் திருவிழா…. தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…..!!!

ராமசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதைப்போல் இந்த ஆண்டு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று  ராமபிரான், சீதாதேவி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் ஓய்வூதியம் உயர்த்த வேண்டும்” நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

 வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் வைத்து மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில்  சங்கத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எம். காலியமூர்த்தி, இணைச்செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொது செயலாளர் சிங்கார வேலு, பகுதி செயலாளர் பூமிநாதன்,  சங்க பொது செயலாளர் தாமஸ் பிராங்கோ, சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஓய்வூதியர் சங்க பொது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வாலிபரை தூக்கி வீசிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வானம்பாடி சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த சக்திவேல் என்பவரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” தலைமை ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முதல்வன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு விலையா?…. குறைந்து வரும் காய்கறிகள்….. பாதிப்படையும் பொதுமக்கள்….!!!

காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  உழவர் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கண்டிதம்பட்டு, மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து 16 டன்  காய்கறிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில்  தற்போது குறைவாக 15 டன் காய்கறிகள் மட்டும்  சந்தைக்கு வந்துள்ளது. இதனால் கத்தரிக்காய் கிலோ 24 -ரூபாய்க்கும், வெண்டைக்காய் 38- ரூபாய்க்கு, அவரைக்காய் 45 -ரூபாய்க்கும், தக்காளி 20-ரூபாய்க்கும், கேரட் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. வளரும் தமிழகம் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

வளரும் தமிழகம்  கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை அம்பேத்கர் சிலை  அருகே வைத்து வளரும் தமிழகம்  கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய.விவேகானந்தன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பிரிக்கமுடியாத வனப்பகுதியாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற பயணம்….. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னஞ்சோலை பகுதியில்  மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நவீன் தனது நண்பர்களான கோகுல், ரஞ்சித்பிரியன் ஆகியோருடன் சேர்ந்து களஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி நவீனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவீன் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பாத்தா சந்தேகமா இருக்கு சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தில் ராம்பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்பிரபு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏப்ரல் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 7ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவில் அருகே கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில்  ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே பிணமாக இருந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இப்படிதான் வாகனம் ஓட்ட வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறைகள்  சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், வேணுகோபால், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், மருத்துவர் மத்தியாஸ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தாய் வீட்டில் வைத்த பொருள்” மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை  திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அந்தோணியர் நகரில்  சுகந்தி என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில்  நகை மற்றும் பணத்தை வைத்து வந்துள்ளார்.இந்நிலையில் சுகந்தி நேற்று தாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது  பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோஜிபட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு  சென்றுவிட்டார். இந்நிலையில் கலைச்செல்வன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகையை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்!!….. போக்குவரத்து இன்ஸ்பெக்டரின் மனிதாபிமான செயல்… குவிந்து வரும் பாராட்டுக்கள் ….!!!

மாணவர்களுக்கு  தன் சொந்த செலவில் காலனி வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டிவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம்  பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைபள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில்  6 மாணவர்கள் வெறும் கால்களுடன் நடந்து சென்றுள்ளனர். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அந்த 6 மாணவர்களுக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மகளின் திருமணத்தால் “தந்தை தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விவசாயி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணம்பேட்டை பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளின் திருமணத்திற்கு தேவையான பணத்தை பலரிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜனுக்கு  போதுமான பணம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கோவிந்தராஜனை  அருகில்  இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இந்த லிங்கில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் ” ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணை போலீஸ்….!!

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  செல்போனிற்கு வங்கி கணக்கின்  கே.ஓய்.சி விவரங்களை கீழே உள்ள லிங்கில்  அப்டேட் செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய அவர் தனது வங்கி விவரத்தை அந்த லிங்கில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“செல்போனுக்கு வந்த அழைப்பு” பணத்தை பறிகொடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரிடம்  பணம் பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய  வாலிபர் 2 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை  அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து வாலிபர் அந்த மர்ம […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“3 மடங்கு உயர்ந்த தேர்வு கட்டணம்” மாணவர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் வைத்து மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா கர்ணனுடன் சேர்ந்து  மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த கர்ணனை அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அமைந்துள்ள  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட , காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வாகொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணிஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் திக் திக்!!…. கடப்பாரையால் தாக்கி மாற்றுத்திறனாளி படுகொலை…. போலீஸ் அதிரடி….!!!!

ஓட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்குமாரின் ஓட்டலுக்கு வந்த அன்பழகன் என்பவர் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகிலிருந்த கடப்பாரையை  கொண்டு அசோக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு மோட்டார் சைக்கிளா?…. வசமாக சிக்கிய குற்றவாளி…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்டத்தில் தொடர்ந்து  மோட்டார் சைக்கிள் திருடும்  குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகமூர்த்தி தலைமையிலான  தனிப்படடை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோபிநாத் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை பிடித்து செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது பல நாளா நடக்கு ” உதவி மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மருத்துவமனையில் பொருட்களை திருடிய பணியாளர் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனை மயில்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில்  நெல்லை மாவட்டம் சேர்ந்த எட்வின்ராஜா என்பவர் எங்கள் மருத்துவமனையில் லேப்  டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனை  நிர்வாகத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட 5 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கி சிறப்பித்த விருந்தினர்….!!

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாச்சேரி  அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர் கபீர், செயலாளர் ஹீமாயூன் கபீர், கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர் இளஞ்செழியன், ராஜா, ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் திருவிழா நடத்த வேண்டும் …. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி  திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை  கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. அசோக்குமார், தாசில்தார் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருவிழாவிற்கு பத்திரிக்கை அச்சிட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்யும் பக்தர்கள்….!!

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில்  விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக  கோவிலை […]

Categories

Tech |