Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. காற்று ஒலிப்பான்களை அகற்றிய அதிகாரிகள்…. !!

பேருந்துகளில் இருந்து அதிகாரிகள் காற்று ஒலிப்பான்களை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தது அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை புறவழி சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பலவித […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. 2 பெண்கள் பலி…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை சேர்ந்த 10 பேர் சரக்கு ஆட்டோவில் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 10 பேரையும் அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் கடத்தப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சா”…. கைப்பற்றிய சிறப்பு படை போலீசார்…!!!!!

ரயிலில் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மது பாட்டில்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரயில்களில் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறப்பு படையினர் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயிலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு…நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… 3 பேர் கைது …!!!

குடும்ப பிரச்சனை காரணமாக கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ரோட்டில் இ.பி காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கரும்பாயிரம்(46). இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இவரின் முதல் மனைவி ராதிகா, மகன் 23 வயதுடைய ஜீவா, 20 வயதுடைய விக்ரம் ஆகியோர் அன்னை சத்யா நகரில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 15 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…வேலைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்… ஒருவர் பலி..!!!

வீடு கட்டுமான பணியில் சன்ஷேடு சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன். இவர் வீட்டில் முதல், 2வது மாடி கட்டும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சன்ஷேடு அமைக்கும் பணியில் கும்பகோணத்தை அடுத்த திருவாடுதுறை பகுதியில் வசித்த சந்திரமோகன், சுரேஷ், 45 வயதுடைய கார்த்திக், 55 வயதுடைய ஜாகிர் உசேன் உட்பட 4 பேர் ஈடுபட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சோகம்…பள்ளத்தில் விழுந்த பைக்… அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பலி…!!!

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அடுத்த உஞ்சியவிடுதி கிராமத்தில் வசித்து வந்தவர் அ.தி.மு.க செயலாளர் சத்தியமூர்த்தி(67). இவர் சம்பவத்தன்று ஊரணிபுரத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் ரோட்டின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்தியமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி… தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்த முதியவர்கள்…!!!

கீரனூர் தாலுகா அலுவலகம் முன் இரண்டு முதியவர்கள் வீட்டுமனை கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்கள். தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் பகுதியில் 67 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008-ஆம் வருடம் வீட்டுமனை கேட்டு அதே பகுதியில் வசித்த முதியவர்களான பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுக்கும் காதலன்”… இளம்பெண் தர்ணா போராட்டம்…!!!!

திருமணம் செய்ய மறுத்து நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் காதலி தர்ணாவில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் திருவிடைமருதூர் கீழப்பட்டக்கால் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன் என்பவரின் மகள் ராதிகா. இவர் பட்டதாரி ஆவார். ராதிகா கும்பகோணத்தில் இருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த போது அங்கு வேலை பார்த்து வந்த திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவில் வாழ்ந்து வரும் முகனத்  என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

ஆற்றங்கரையில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி  கொள்ளிடம் ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்?  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பயங்கரம்!!…. ஓடும் வேனில் பற்றி எரிந்த தீ…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

வேனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன்  தீ பிடிக்க  தொடங்கியுள்ளது.  இதனை பார்த்து சக்திவேல் உடனடியாக வேனை நிறுத்தி விட்டார். இதனையடுத்து வேனில் இருந்த9 பேரும்   கீழே இறங்கியுள்ளனர் இதுகுறித்து பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாயி சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும்  மின் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால்  முன்பதிவு செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக  மின் இணைப்புகள் வழங்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வாலிபருக்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை வெட்டி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை  வைத்து நடத்தி வந்துள்ளார்.  இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு  வந்த ரமேஷ்  தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அருண்குமார்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  வாலிபர்  ரேவதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி  கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம். கண்ணகி, உதவி கலெக்டர் எஸ், தனஞ்செயன், துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் த.புவியரசி, கே. வி.கோபாலகிருஷ்ணன், சுமதி மகாலிங்கம், என்.கோவிந்தராஜ், மனோஜ், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், மருத்துவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல்  செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில்  காவல்துறையினர்  நடத்திய சோதனையில் லாரியில்  சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?… திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான  மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும்  ஏராளமான மாணவிகள்  கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்த வனிதா, ஜனனி, முத்துலட்சுமி, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இளையராணி, தீட்சண்யா  உள்ளிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில்  தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில்  நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி….. பறிபோன வாலிபர்கள் உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாக்குடி சாலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பரான  உதயநிதி  என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ரமேஷ், உதயநிதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பாசார் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கிருஷ்ணவேணிக்கு    கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை  அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காடவராயர்  பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வினோத்  சாலியமங்கலத்தில்  உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வினோத் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த   சிவன்ராஜ்   என்பவர் ஆசிரியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று  பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி சிவன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற மாணவன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கும்பகோணம் அரசு பள்ளியில் 9-ஆம்  வகுப்பு படிக்கும் கபிலன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  நேற்று கபிலன்   கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.  ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கபிலன் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென  கபிலன்  நிலைதடுமாறி பேருந்தில் இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவரின் மீது மோதிய பேருந்து”13 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்புச்சுவர்  மீது  பேருந்து மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுகரியாபட்டி பிரிவு சாலையில் திருச்சியில் இருந்து  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 13 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிமெண்ட் சீட் மீது மரம் விழுந்த விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில்   அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள்  தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது திடீரென  அருகே இருந்த பப்பாளி மரம் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் சீட் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில்  சத்தியபாமா, மணிகண்டன் என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது” இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த இதில் இதழியலாளருக்கு  எழுதுகோல் விருது  மற்றும் 5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தமிழ் இதழியல் துறையில்  பணிபுரிகிறவராகவும், பத்திரிகைப் பணியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள்…. நேரில் சென்று ஆய்வு செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   சாலை வசதி, குடிநீர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும்  பணிகள்   குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வாழ பிடிக்கல” மாணவனின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் வீரமணி-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு  நேற்று வீட்டில் வைத்து  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் தூங்கிய ஊராட்சி மன்ற தலைவர்” வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

ரயிலில் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையப்பட்டி பகுதியில்  ஊராட்சி மன்ற தலைவரான  கமலதாசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் நேற்று  தஞ்சாவூருக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்  கமலதாசன் ரயிலில் திடீரென  துங்கியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த  வாலிபர் ஒருவர் கமலதாசனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்றுயுள்ளார். இதனை பார்த்த பயணிகள்  அந்த வாலிபரை மடக்கி பிடித்து  கும்பகோணம் ரயில்வே காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பரபரப்பு!!…. செங்கல் சூளை உரிமையாளர் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

செங்கல் சூளை உரிமையாளரை கத்தியால் குத்தி  கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில்  பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை   வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால்  பிச்சைபிள்ளையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த கோர சம்பவம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவராயன்பேட்டை  பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சரண்ராஜ் என்பவருடன் சேர்ந்து நாகை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. திடீரென நடந்த கோர விபத்து …. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராணி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி ராணியின் மீது பலமாக மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கக்கரைக்கோட்டை ஆதி திராவிடர் தெருவில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் விளார்-கொல்லாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்ராஜின்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. குழந்தை பிறந்த 2 மாதத்தில் தாய் திடீர் உயிரிழப்பு…. காரணம் என்ன…?

 மயங்கி விழுந்து  பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மட்டியான்திடல் பகுதியில் சண்முகம்நிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5  வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது  குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து  அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி அருகில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு   சென்றுள்ளார். அப்போது திடீரென மீனாட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. திடீரென நடந்த கோர விபத்து ….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில்   விவசாயியான வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கங்களாஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வெற்றிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  வெற்றிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார்  மருத்துவமனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் அதில் கலந்து கொள்வார்கள்” நடைபெற்ற கபடி போட்டி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கபடி கழக நிர்வாகி கோபாலன், காளிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட  அமெச்சூர்  கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கலையரசன், அமைப்பு செயலாளர்  பக்கிரிசாமி, பொது செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற  போட்டியில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்” திடீரென நடந்த கோர விபத்து….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாலாப்புரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயன் பாபநாசம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பிரசித்தி பெற்ற ஆலயம்….!!!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பூண்டி மாதா ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பலி  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவிப்பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம்,  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக இதை செய்ய வேண்டும்” மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு….!!!!

குறிஞ்சி  இன  மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு குறிஞ்சி  இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேவன் ஒடை, கருப்பூர், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைக்குறவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில்…. நடைபெற்ற தீமிதி திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன்  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆகிய மாநிலங்களில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற  ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. மின்சாரம் தாக்கி”சிறுவன் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி 2-ஆம் வகுப்பு மாணவன்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்திக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2-ஆம்  வகுப்பு படிக்கும் சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி விளையாடுவதற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சபரி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சபரி வீட்டின் பின்புறம் அமைந்துள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் நன்றாக வாழவேண்டும்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

உலக அமைதிக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற  தவள வெண்ணகை அம்பாள் உடனுறை பாலைவனநாதர்  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் உலக மக்கள் நலனுக்காக 108 விளக்குகளை  கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிலையில்  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108  திருவிளக்குகளை  ஏற்றி சாமியை வழிபட்டனர். இதனையடுத்து திருவடி குடில்சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். இந்த  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம நான் வாழ மாட்டேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவைக்காவூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீனா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லீனாவுக்கும் சின்னராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் சின்னராஜா 45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு  காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லீனா கடந்த 13-ஆம் தேதி வீட்டில் விஷம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இத பாத்தா சந்தேகமா இருக்கு?…. மீனவர்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இலங்கையிலிருந்து  வந்த 2 வாலிபர்களிடம்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி  மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படகில் இருந்த 2  வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்  அவர்கள் இலங்கையை சேர்ந்த சுதாகர், ரோசன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று 55-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 108 சிவன் கோவிலில்  இருந்து  பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“45 நாட்களாக மாற்றி அமைக்க வேண்டும்” பாதிக்கப்படும் தொழிலாளர்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் ஏப்ரல் 15-ஆம் தேதி  முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்  காரணமாக எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து  மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பத்திரமாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி போன்றவற்றை எடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற சூசையப்பர் ஆலயம்…. நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சி…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

சூசையப்பர் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சாயநகரில்  புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில்  எடுத்து சென்று  நகரின் முக்கிய வீதி வழியாக சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்குத்  தந்தைகள், ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு சென்ற வாலிபர்…. கடையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கடையின் பூட்டை உடைத்து செல்போன்  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜாரில் செல்வபாரதி என்பவர் செல்போன்  சர்விஸ்  கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை  வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வபாரதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மலையேறி சென்ற பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மலையேறிய பக்தர் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜசேகர் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி மலை ஏறியுள்ளனர். இவர்கள் 2-வது மலையில் ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரிகாலன் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]

Categories

Tech |