Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை-விக்கிரவாண்டி புதிய புறவழி ச்சாலை”…. 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்…..!!!!!

தஞ்சை-விக்கிரவாண்டி இடையிலான புதிய சாலையில் ஆயிரம் மர கன்றுகள் நடும் திட்டத்தை வன அலுவலர் தொடங்கி வைத்தார். தஞ்சை- விக்கிரவாண்டி இடையே புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த சாலையில் ஒரு பிரிவாக தஞ்சை அடுத்துள்ள சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் இருந்து தொடங்குகின்றது. இந்தநிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை 30 கிலோமீட்டர் தூரம் செல்கின்றது. இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் இச்சாலையில் இருபுறமும் மரக்கன்று நட நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி…. “1 கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சை மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது”….!!!!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி தஞ்சை அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவியானது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக ரூபாய் 75 லட்சம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சார்பாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை 300° […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….. உபரிநீர் அதிக அளவில் திறப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!!

தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது. இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் பணமோசடி…. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் கைது…. பெரும் பரபரப்பு…!!!

பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில் தமமுக ஒன்றிய பிரமுகரான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம்பி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் கோபால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையனின் மகன் குகன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் குகன் ஆனந்தனிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 விரிவுரையாளர் மற்றும் 2 அலுவலக உதவி பணியாளர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“படிப்பிற்கு வயது ஓர் தடையில்லை” 68 வயதிலும்….. இத்தனை சாதனைகளா….? அசத்தும் முதியவர்…..!!!!

தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதல்”…. 20 பேருக்கு காயம்…!!!!!

சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த பேருந்தின் பின் மற்றொரு தனியார் பேருந்து சென்றது. அப்போது சுவாமி மலையை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் முதலில் சென்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டில் இழந்து முன்னால் நின்று பேருந்தின் மீது மோதியதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆத்தாளூரில் வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழா…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்…!!!!!

ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சாலை மறியல்”….. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!!!

கும்பகோணம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களின் ஏழ்மை நிலைக் கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 2016 ஆம் வருடம் முதல் போராடி வருகின்றார்கள். இது பற்றி அதிகாரிகளிடமும் கோரிக்கை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஜாமினில் வெளிவந்த ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

ஜாமினில் வெளிவந்த ரவுடியை இரண்டு பேர் ஓடு ஓடி வெட்டி கொலை செய்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் இவர் துலுக்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பொழுது இவருக்கும் இவரின் உறவினர்களான நடராஜன், ஜோதிராஜன், சிவக்குமார் உள்ளிட்டோருக்கிடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…. தஞ்சையில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஐயங்கார் தெருவில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசன்னா அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் கொற்கை முப்பகோவில் பகுதியில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஹரிஹரனும், பிரசன்னாவும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினர். இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்று கொண்டிருந்த போது…. கைப்பையை அறுத்து பணம் திருட்டு…. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவக்கொல்லைப்பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா என்பவரும் பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சத்தோப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை….!!

மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் துறைகளிலும் பணியிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வேலைவாய்ப்பு துறை மண்டல துணை இயக்குனர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நாகூரான் என்பவரின் மகனான ஆசை தம்பி என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதனால் ஒரே குடும்பத்தில் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்…. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

பருத்தி மூட்டைகளுடன் பாபநாசத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வணிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலையில் ஏலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாபநாசம் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான குடிசைகள்….. உடல் கருகி இறந்த முன்னாள் ராணுவ வீரர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஜெபமாலைபுரம் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை தரம் பிடித்து உரமாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த விவசாயி…. தஞ்சையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓட்டங்காடு கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முத்துகிருஷ்ணன்(42) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை முத்துகிருஷ்ணன் தனது நண்பரான அரசமாணிக்கம்(57) என்பவருடன் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற அண்ணன், தம்பி….. தண்ணீரில் மூழ்கி பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மாஸ்டர்….. ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் கிராமத்தில் ஆனந்த்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெனி என்ற மகன் மருமகன் உள்ளார். இவர்கள் துறவிகாடு சாலையில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலில் முத்தரசு என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர்களுக்கும், முத்தரசுவுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தரசு விஷம் குடித்து மயங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற சிறுவன்….. தனியாக அழைத்து தொந்தரவு அளித்த உரிமையாளர்….. போலீஸ் அதிரடி…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை நேரு நகரில் அபூபக்கர்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அபூபக்கரின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக 13 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது சிறுவனை கடைக்குள் அழைத்து சென்று அபூபக்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கேட்டதால்…. மகனுக்கு நடந்த கொடூரம்…. தந்தை கைது….!!

சொத்தை பிரித்து கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தில் விவசாயியான சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மார்க் டிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க் டிக்சன் தஞ்சாவூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்து அங்கு தனது தந்தையிடம் தன் சொத்துக்களை பிரித்துக் கேட்டுள்ளார். இதனால் தந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சையில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல்”…. அரவைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டது….!!!!!

தஞ்சையிலிருந்து சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெற்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெற்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுகின்றது. பின் அரவை செய்யப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து 2000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சாவூர் ரயில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயானத்துக்கு  செல்கின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விக்கிரவாண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற ஆசிரியர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை சிவப்பிரகாசம் நகரில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தென்னூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராஜியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த மீன்பிடி தடை காலம்…. மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்….!!!

மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்கு சந்தோசமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் காதல் தம்பதி வெட்டிக்கொலை”…. கைது செய்யப்பட்ட இருவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

புதுமணத் காதல் தம்பதியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்தது. இவர்கள் காதல் பற்றி சரண்யாவின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சரண்யாவுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்…. “பேராவூரணியில் நின்று செல்வதால் வரவேற்பு தெரிவித்த பயணிகள்”….!!!!!

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ்  ரயிலானது சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பேராவூரணி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில் நிற்காமல் போவதால் பயணிகள் ஏமாற்றம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு…. “நடுரோட்டிலேயே வைக்கப்பட்ட சாமி சிலை”…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

ஓடும் காரில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆபிரகாம் பண்டிதர் என்னும் நகரை சேர்ந்தவர் அசார். இவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்  தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவருடன் சேர்ந்து 5 பேர் பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கணபதி நகர் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவில் புகை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கண்ணில் பட்ட சிகரெட் சாம்பல்”…. தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை…!!!!!

சிகரெட்டின் சாம்பல் கண்ணில் பட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை அடுத்து இருக்கும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது நண்பன் சந்தோஷ் உடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் புகை பிடித்தபடியே சென்றிருக்கின்றனர். அப்போது சிகரெட்டின் சாம்பல் பின்னால் வந்து கொண்டிருந்த பிரகாஷின் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டு இருக்கின்றது. இதனால் பிரகாஷ், சந்தோஷ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“விளையாடிக் கொண்டிருந்த சிறுமி”…. தவறி விழுந்து பலி…!!!!

நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருபவர் ராஜு. இவரின் 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலையில் பச்சையப்பன் தெருவில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தை நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கம்பியின் மீது ஏறியுள்ளது. ஆனால் கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இருக்கின்றது. இதையடுத்து உறவினர்கள் சிறுமி கோபிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்….!!!

வீட்டின் தடுப்பு கம்பிகளின்  இடையே குழந்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2  வயதில் ஹரிப்பிரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹரிப்பிரியன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹரிப்பிரியனின் தலை கம்பிகளின் இடையே சிக்கியது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்   கதறி அழுதுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் என்.சி.சி. பாட்டாளியன் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், 8-வது பாட்டாளியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாணவர்கள்   ஆயிகுளம், காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட்  ரோடு, லட்சுமி விலாஸ் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிளில்  ஊர்வலமாக  சென்று பல்கலைக்கழகத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில்  பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில்  கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில்…. வாலிபர் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செய்ல்….!!!

கிணற்றில் விழுந்த மயிலை  தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கி மேடு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் நேற்று அவ்வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி   மயிலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருவையாறு அருகே கோவில் குளத்தின் கரையை ஆக்கிரமித்த குடியிருப்புகள்”…. கோர்ட் உத்தரவின் பேரில் அகற்றம்…!!!!

திருவையாறு அருகே உள்ள கோவில் குளத்தின் கரையை ஆக்கிரமித்திருந்த குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அடுத்திருக்கும் கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்த கோவில் குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஞ்சை ஆட்சியர் தினேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கடை பகுதியில் விஜய் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிப்ரியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பால்கனியில் உள்ள இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே குழந்தையின் தலை திடீரென சிக்கிக் கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை சிக்கி தவித்தது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கம்பியை வளைத்து பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 11 ஆம் தேதி…. இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சாப்பிடுவதற்கு சென்ற நகை வியாபாரி” 9 பேரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நகையை திருடி சென்ற 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்  மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொத்த நகை  வியாபாரிகளிடம் இருந்து நகைகளை வாங்கி சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நகையுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மணி தனது நகை  பையை தனது காலுக்கு அருகே வைத்துவிட்டு கவுண்டரில் பில் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உள்ளிக்கடை கிராமத்தில் டிரோன் மூலம் தெளிக்கப்பட்ட விதை நெல்”…. சாகுபடி செலவு குறையும் என விவசாயிகள் கருத்து….!!!!!!

உள்ளிக்கடை கிராமத்தில் டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி செலவு குறையும் என கருத்துக் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை அருகே உள்ள உள்ளிக்கடை கிராமத்தில் விதைநெல் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவாகின்றது. சாகுபடி செலவை குறைக்கும் வகையில் உள்ளிக்கடை கிராமத்தில் ஒரு வயலில் டிரோன் மூலம் விதை நெல் தெளிக்கப்பட்டது. இந்த டிரோன் பேட்டரிகளைக் கொண்டு ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது. வயலில் தெளிப்பதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்”…. ஆட்சியர் நடவடிக்கை…!!!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ள நிலையில் சென்ற 10 வருடங்களாக அவர்கள் வெங்கட் ராமானை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். வெங்கட்ராமன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகின்றது. இவருக்கு ஆட்டோ டிரைவர் நண்பர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பூட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் தொலைவில் இருந்து  வரும் ஏராளமனோர்  தங்களது மோட்டார் சைக்கிள்களை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை பார்த்த போக்குவரத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தீவிரமாக நடைபெற்ற பணி” திடீரென வெளிவந்த 3 சிலைகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

விவசாய நிலத்தில்  3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருவாவிடுதி ஊராட்சியில்  பரவை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் சேதம் அடைந்த அம்மன் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட  3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில்… “சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்”…!!!!

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தார்கள். இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021-22 ஆம் வருடத்திற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது வழங்கப்பட்டது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கொலை”…. 2 பேரை கைது செய்த போலீசார்…!!!!

இடப் பிரச்சினை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் திருச்சேறை உடையார் தெருவில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான சேகர் வசித்து வந்தார். இவருக்கும் இவரது தம்பி மகன் ஜெகன், தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா உள்ளிட்ட மூவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சேகரை மூன்று பேரும் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி”… அகற்றப்பட்ட 7 டன் பழைய துணிகள்…!!!!

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததில் 7 டன் பழைய துணிகள் அகற்றம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் பரிகாரம் செய்துவிட்டு தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றிலேயே போட்டு விட்டு செல்வதால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக காணப்படுகின்றது. இதனால் விக்கிரமசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் அவ்வபோது ஆற்றை சுத்தம் செய்து துணிகளை அகற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தரவிட்டதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருக்கும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் இருக்கும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துண்டு துண்டாக கிடந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையின் உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பொதுமக்கள் துண்டுதுண்டாக கிடந்த குழந்தையின் உடலை ஒரு கூடையில் அடைத்து தெருநாய்களை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் இருந்து சென்ற ஆசிரியர்…. மகளை தேடி அலைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியம்பட்டியில் தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அறிந்த தேவிகாவின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தேவிகாவின் பெற்றோர் காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான மாதவன்(27) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாதவனும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு […]

Categories

Tech |