முன்விரோதம் காரணமாக வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவகாமி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் முத்துராமன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெளியூருக்கு சென்ற மணிகண்டன் தஞ்சாவூருக்கு வந்ததை சிலர் முத்துராமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெட்டிபாளையம் […]
