Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டைப்பையில் குழந்தையா…? நல்லவர் போல நடித்த பெண்…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

நல்லவர் போல பேசி நடித்து குழந்தையை திருடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பர்மா காலனியில் கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவர் தனது காதல் மனைவியான ராஜலட்சுமியுடன் வசித்து வருகிறார். ராஜலட்சுமி கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் ஒரு பெண் தனது உறவினர் பெண்ணின் பிரசவத்திற்காக வந்ததாக கூறி அவரிடம் பழகியுள்ளார். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து…. கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீசார் அதிரடி!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்கும் குணசேகரன்(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி(22)  என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 3ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண்மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 4 நாட்களில்…. அதிர்ச்சியடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை  கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா எனும் காலனி பகுதியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற கணவன்- மனைவி வசித்து வருகின்றனர். இதில் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியை ராசா மிராசுதாரர் எனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நான் சாமியிடம் கேட்டேன்” பேரனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமங்கலம் கிராமத்தில் பழனிவேல்-தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றான். கடந்த சில வருடங்களுக்கு முன் பழனிவேல் உயிரிழந்து விட்டார். இதனால் தனலட்சுமி தன் மகன் அஜித்துடன் அவரது தாய் செல்லம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து தனலட்சுமியும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களில் வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!! குளிச்சிட்டு வா… உதவுவது போல நடித்து… பச்சிளம் பெண் குழந்தையை தூக்கி சென்ற பெண்…!!

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அந்த மாத்திரை தாங்க” தப்பிக்க முயன்றதால் விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மருந்துக்கடையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு 2 வாலிபர்கள் சென்று உள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரையை கேட்டுள்ளனர். ஆனால் மருந்து கடையில் இருந்த ஒரு பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்து கடைக்குள் அத்துமீறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அங்கு இருந்து மது குடிக்காதீங்க” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

மது குடிப்பதை தட்டி கேட்டதால் இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் செல்வம் என்பவர் இறைச்சிக் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா, ராம்குமார் என்ற மகளும்-மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் இறைச்சிக்கடையில் உள்ள மரக்கட்டையில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த செல்வம் தனது கடையில் வைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. வழியில் நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் கூலித்தொழிலாளி நடராஜன் வசித்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதற்காக நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடராஜன் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த நடராஜன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற வாலிபர்…. பின் நடந்தது என்ன…?

ஆற்றில் குதித்த மாணவியை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த வாலிபரும் சடலமாக மீட்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்ச்புச்சாவடி வைக்கோல்கார தெருவில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆயிஷாபேகம் என்ற மகள் இருந்தார். இதில் ஆயிஷாபேகம் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிஷாபேகம் பள்ளிக்குச் செல்லாமல் கல்லணைக் கால்வாய் புதுஆற்றில் திடீரென குதித்து விட்டார். இதனையடுத்து தண்ணீரில் இழுத்துச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முதியவர் சொல்லியும் கேட்கல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

புதுஆறு கிளை வாய்க்காலில் குளித்தபோது வாலிபர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாமந்தான்குளம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்தார். இவர் தஞ்சை கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் புதுஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் கிளை வாய்க்கால் பிரிவு பகுதிக்குச் சென்றார். அங்கு ரமேஷ் வாய்க்காலில் குதித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் தஞ்சை தெற்குவீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழராஜ வீதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து அய்யங்கடை தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் தெரு வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோன்று பிற சாலைகளிலும் வெள்ளம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற 2 பேர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்றச் சென்ற வாலிபரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அருகில் ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆயிஷா பேகம் திடீரென […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதில் பணம் இல்லை” வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் நடவடிக்கை….!!

ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் உள்ள ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம்-க்கு வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது கார்டை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக திருவிடைமருதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்து தரனும்” கல்லூரி மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி இருக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லம் நம்பர் 1 ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அன்று முதல் இப்படித்தான் இருந்துச்சு” மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியினால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் மோகன் விபத்தில் காயமடைந்து பின் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார். இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் இருந்து மோகனுக்கு வயிற்று வலி இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரமாங்குடி கணபதி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சுப்பிரமணியன் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. 7 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியினில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பட்டிஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் 7 கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 7 கடையின்  உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. விவசாயிகளின் போராட்டம்…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு…!!

பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த மூதாட்டி…. அதிகாலையில் நடந்த விபரீதம்…. பொதுமக்களின் துணிச்சலான செயல்….!!

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் கால் நனைத்த சிறுமி…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செண்பகாம்பாள்புரம் ஊராட்சி கீழத்தெருவில் குமார் மகள் ரூபிதா வசித்து வந்தார். அதே பகுதியில் நீலமேகம் மகள் கவுசிகா வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரூபிதா மற்றும் கவுசிகா இருவரும் செண்பகாம்பாள்புரத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ரூபிதா ஏரியில் கால் கழுவிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவகல்லூரி சாலையில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுளார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் இருந்த வாலிபர்…. எடுத்த திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பூச்சி மருந்தை குடித்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தார். இவர் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்ததால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினசரி குடித்துவிட்டு தனது தாய்-தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் கடந்த 19-ம் தேதி மதுபோதையில் இருந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவரின் சந்தேக புத்தி…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததோடு அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதத்தில்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 10 மாதத்தில் மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவத்தூர் கருப்பன் தெருவில் பாஸ்கர் மகன் ராஜா வசித்துவந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில் ராஜா உறந்தைராயன்குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பூவத்தூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மீது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சக்கரசாமந்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சவர்ணதிற்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கன்னி அம்மன் கோவிலின் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியம்மன் கோவில் எதிரில் சந்தேகத்தின்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த அஜித்குமார், ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறவுக்கார பெண்ணுடன் சென்ற வாலிபர்…. வழியில் நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவில் சிங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இதில் விஜயகுமார் தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீங்களும் விண்ணப்பிக்கலாம்…. ஓய்வூதியம் பெறுவதில் சிரமம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூனில் அமைந்திருக்கிறது. இந்த கல்லூரியில் ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டின் பருவத்தில் சேர்வதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.ri-mc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்பின் இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்கு போவதாக சென்ற சிறுமி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜேந்திரம் ஆற்காடு அடுத்த தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி ருத்ராதேவியை அம்மன்பேட்டையில் இருந்து தாய் வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால் ருத்ராதேவி தாய் வீட்டிற்கு செல்லாமல் காணாமல் போனதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ருத்ராதேவியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” அதிகாரிகளின் அதிரடி சோதனை…. தொழிலாளர்களிடம் விசாரணை….!!

சட்டவிரோதமாக லாரி மற்றும் மினி வேனில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதாகோட்டை புறவழிச் சாலையில் உள்ள கொட்டகையிலிருந்து நாமக்கல்லிற்கு அரிசினை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரி, 3 மினி வேன்களில் அரிசி ஏற்றியது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 மாதம் சம்பளம் கொடுக்கல…. நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

4 மாதம் சம்பளம் கொடுக்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகளிர் கல்லூரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டு தற்போது இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 128 நபர்களுக்கு கடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. காவலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புலவன்காடு அம்பேத்கர் தெருவில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் பழனிசெல்வம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பழனி செல்வம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சாலையில் நீண்ட நேரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவில் கேட் உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பள்ளிக்கூட தெருவில் சின்னையன்-வீரம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சின்னையன் விவசாயியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த வீரம்மாள் அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சின்னையன் மீது ஊற்றினார். இதனால் சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பர் கேட்ட வாலிபர்…. தகராறில் நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவில் அருண்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் அருண்குமார் வெளிநாட்டில் பணி செய்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் கூலித் தொழிலாளியான ராஜாங்கம் மகன் விஜய் வசித்து வந்தார். இவர் அருண்குமாரின் மனைவி சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சத்யாவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பொய்வழக்கு போடுவதாக வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் வரும் மக்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முகாம் நடந்தது. இதில் முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்கள் கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதம் வந்துட்டு…. குறைவாக வந்த பொதுமக்கள்…. வியாபாரிகளின் தகவல்….!!

புரட்டாசி மாதம் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீன்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதி மற்றும்  மாநகரின் பல்வேறு இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கொண்டிராஜபாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் பொதுமக்கள் அதிகமாக காணப்படுவர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? மாணவிகள் அளித்த புகார்… போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் ஆசியரை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவடத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தான் பணிபுரியும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் அப்பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ஏற்ற தலைமை ஆசிரியர் பள்ளியின் சார்பாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறில் மகனே தாய் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணலக்ரகாரம் ரம்யா நகரில் சந்திரசேகர்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு பழனி உட்பட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் பழனி தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்து இருந்த வாலிபர்…. எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி தெற்கு தெருவில் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் பணி செய்துகொண்டே படித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு ஆதிராஜன் வந்துள்ளார். அப்போது ஆதிராஜன் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆதிராஜன் திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம்…. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கோவிலுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யாததால் இந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நகை கடையில் உடைக்கபட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகலூர் கடை வீதியில் நகைக்கடை ஒன்று நடத்திய வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனசேகரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனசேகரன் மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தனசேகரன் உள்ளே சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றிலிருந்து மணல் அள்ளுறாங்க…. வசமா சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தில் பாண்டியன், வினோத்ராஜ் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து, அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவராயன்பேட்டை கீழத்தெருவில் அன்பழகன்- ராணி என்ற தம்பதினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருந்தார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தங்கதுரை தாயார் ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்க தானே இருந்துச்சு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலத்துறை ஹத்திஜா காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து கார்த்திக் அதிகாலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சையில் வந்த குற்றசாட்டு” மயங்கி விழுந்த பெண்…. கலெக்டரிடம் மனு….!!

தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை தெருவில் ராஜ்குமார்-மலர்க்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மலர்க்கொடி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மலர்க்கொடிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்து […]

Categories

Tech |