மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இல்லம் வடக்கு தெருவில் மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புன்னையாபுரம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]
