தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சியில் இன்ஜினியரான காயத்ரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காயத்ரி தன்னுடன் வேலை பார்க்கும் ரகுராம், தினேஷ்குமார், அஸ்வின் ஆகியோருடன் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை அஸ்வின் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பொன்மார் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த […]
